புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
54 Posts - 49%
heezulia
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
1 Post - 1%
Shivanya
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
12 Posts - 2%
prajai
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
9 Posts - 2%
jairam
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
4 Posts - 1%
Jenila
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Dec 16, 2012 8:34 am

‘எம்பாவாய்’ என்று ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் முடிகின்றமையால், இப்பாடல் ‘திருவெம்பாவை’ என்னும் பெயருடையதாயிற்று. இதை அருளியவர் சைவசமயக்குரவர் நால்வர் பெருமக்களுள் ஒருவரான மாணிக்கவாசகர். இவர் இதனை திருவண்ணாமலையில் அருளினார்.

இது முதல் எட்டுத் திருப்பாடல்கள், நீராடுதற்கு விடியலில் எழுந்து செல்லற்பாலராகிய மகளிருள் முன்னர் எழுந்தார் சிலர் ஒருங்குகூடி, எழாதார் வாயிலிற் சென்று அவரைத் துயிலுணர்த்து மாறாக அருளிச் செய்யப்பட்டன.

ஒன்பது சத்திகளுள் ஒருவரையொருவர் துயிலெழுப்புவதாகவும். எல்லோரும் கூடி இறைவனை வாழ்த்தும் பொருட்டுப்பாடுவதாகவும் சொல்லிய பாடல்கள் இவை எனவும் சான்றோர் கூறுவர்.
ஒன்பது சத்திகளாவன:
அம்பிகை,
கணாம்பிகை,
கௌரி,
கங்கை,
உமை,
பராசத்தி,
ஆதிசத்தி,
அறிவுச்சத்தி,
ஆக்கச்சத்தி.

(தொடரும்)

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 16, 2012 8:37 am

தொடர்க.. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Paard105xzமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Paard105xzமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Paard105xzமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Dec 16, 2012 8:38 am

பாடல் எண் : 1
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே
ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.


பதப்பொருள்:
ஆதியும் அந்தமும் இல்லா : முதலும் முடிவும் இல்லாத
அரும்பெருஞ்சோதியை: காணுதற்கு அரிய பெருமையையுடைய ஒளியானவனை - சிவபெருமானை
யாம்பாடக் கேட்டேயும்: நாங்கள் பாடுவதைக் கேட்டும்
வாட்டடங்கண் : வாள்போலும் பெரியகண்
மாதே வளருதியோ : பெண்ணே, உறங்குகின்ற னையோ?
வன்செவியோ நின்செவிதான்: உன் காது, ஓசை புகாத வலிய காதோ?
மாதேவன் வார்கழல்கள்: மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை
வாழ்த்திய வாழ்த்தொலிபோய்: நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று
வீதிவாய்க் கேட்டலுமே: தெருவின் கண் கேட்ட அளவிலேயே
விம்மிவிம்மி மெய்ம்மறந்து: எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து
போதா ரமளியின்மேல்: மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து
நின்றும் புரண்டிங்ஙன்: ஒருபால் நின்று மற்றொரு பாற் புரண்டு, இப் பொழுதைக்கு
ஏதேனு மாகாள் கிடந்தாள் : சிறிதும் உதவாள், ஆகாளாய்க் கிடந்தாள்
என் னேயென்னே: இது என்ன நிலை பார்!
ஈதே எந் தோழி பரிசு: இவளது அன்பின் பெருமை எத்தகையது
ஏலோர் எம்பாவாய்: எமது கண்பாவை போன்றவளே.

விளக்கம் :
ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத காணுதற்கு அரிய பெருமையையுடைய ஒளியானவனை பாடுவதைக் கேட்டும், உறங்குகின்ற னையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ?

மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். (குறிப்பு: பக்குவம் நிறைந்தோர் சிவபெருமானின் திருநாமத்தைக் கேட்டவுடனே தம்மை மறந்து இருப்பர் எனக் கூறப்பட்டது)

இது என்ன நிலை பார். அவள் செயல் அவ்வாறிருக்க, எங்கள் தோழியாகிய விழித்தெழாதிருக்கும் உன் தன்மை இந்நிலையோ? அது என்ன! எமது கண்பாவை போன்றவளே! சொல்லுவதை ஏற்பாயாக; ஆய்வாயாக. ((குறிப்பு: இவ்வாறு நகையாடிச் சில கூறியபின், உறங்கிக் கிடந்தவள் எழுந்து வந்து அவர்களுடன் கூடினாள்)

(தொடரும்)

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sun Dec 16, 2012 11:22 am

மார்கழி முதல் நாள் அன்று "திருவெம்பாவை" தொடர்.
அருமை !

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக