புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நனைந்த நேரம் ! Poll_c10நனைந்த நேரம் ! Poll_m10நனைந்த நேரம் ! Poll_c10 
62 Posts - 57%
heezulia
நனைந்த நேரம் ! Poll_c10நனைந்த நேரம் ! Poll_m10நனைந்த நேரம் ! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
நனைந்த நேரம் ! Poll_c10நனைந்த நேரம் ! Poll_m10நனைந்த நேரம் ! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நனைந்த நேரம் ! Poll_c10நனைந்த நேரம் ! Poll_m10நனைந்த நேரம் ! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நனைந்த நேரம் ! Poll_c10நனைந்த நேரம் ! Poll_m10நனைந்த நேரம் ! Poll_c10 
104 Posts - 59%
heezulia
நனைந்த நேரம் ! Poll_c10நனைந்த நேரம் ! Poll_m10நனைந்த நேரம் ! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
நனைந்த நேரம் ! Poll_c10நனைந்த நேரம் ! Poll_m10நனைந்த நேரம் ! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நனைந்த நேரம் ! Poll_c10நனைந்த நேரம் ! Poll_m10நனைந்த நேரம் ! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நனைந்த நேரம் !


   
   

Page 1 of 2 1, 2  Next

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon Dec 10, 2012 1:28 pm

அலுவலகம் முடிந்த ஒரு மாலை நேரம் .
சாலையெங்கும் மக்கள்,
நெருக்கி தள்ளும் வாகனங்கள்,
கூடு திரும்பும் அவசரத்தில் பறவைகளும்,
வீடு திரும்பும் அவசியத்தில் மனிதர்களும்.
பேருந்திற்காக நிறுத்தத்தில் நான்
மனைவியின் கோபத்தை போல
சட்டென்று ஆரம்பித்தது மழை !


யார் இன்று அதிசயமாய் குளித்தார்களோ ?
எந்த காதலி காதலனுக்காக செலவு செய்தாளோ?
அப்படி ஒரு ஆர்ப்பரிக்கும் மழை !!


நிழற்குடை நீர் குடையாய் மாறிப்போனது,
மழை முடிந்த வரை அனைத்தையும் நனைத்துக்கொண்டிருந்தது !
இரண்டடி தூரத்தில் ஒரு தாயும் மகனும் !
பள்ளி சீருடையில் அவன் பல்லை காட்டி நின்று கொண்டிருந்தான்
அவன் மீது மழை படாமல் இருக்க அந்த தாய் படாத பாடு
பட்டுக்கொண்டிருந்தாள் !
அவனை இருக்க கட்டி வயிற்றுக்குள் கட்டினாள்.
அந்த கதகதப்பு என்னை சுட்டது !
அவள் உடலைப்பற்றி அவள் கவலை கொள்ளவில்லை
உலகத்தில் அவன் மட்டுமே அவளுக்கு உயர்திணை போல் ஒரு எண்ணம் !
வயதான பின் அந்த அரவணைப்பு அவளுக்கு அவனிடம் கிடைக்குமா ?
என்ற கேள்வியே அவள் கண்ணில் இல்லை


கடவுளைப்போல் குடுக்க மட்டுமே தெரிந்த அன்னையின் சுபாவம் !
மழை என்னை முழுதாய் நனைத்தது போல் ஒரு எண்ணம் !!
ஓடிப்போய் பேருந்தில் ஏறினேன் நடத்துனர் கேட்டார் " எங்க போகணும்பா ?"
தானாகவே வந்தது "அம்மாகிட்ட" .



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 10, 2012 1:31 pm

வாவ் அருமை அருண்.

விலகிவிட்டோம் பனி நிமித்தம், புதிதாய் இணைந்த உறவுகளினால் மற்றும் இன்ன பிற காரணங்களுக்காகவும்.

முடியுமா மீண்டும் போக? இல்லை அந்த நினைவுகளில் இருந்து மீளத்தான் முடியுமா?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 10, 2012 1:32 pm

வாவ் அருமை அருண்.

என்ன ஆங்கிலமா ???

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon Dec 10, 2012 1:34 pm

யினியவன் wrote:வாவ் அருமை அருண்.

விலகிவிட்டோம் பனி நிமித்தம், புதிதாய் இணைந்த உறவுகளினால் மற்றும் இன்ன பிற காரணங்களுக்காகவும்.

முடியுமா மீண்டும் போக? இல்லை அந்த நினைவுகளில் இருந்து மீளத்தான் முடியுமா?

நன்றி நண்பரே !



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 10, 2012 1:34 pm

வாவென வந்த பாராட்டு கூட வாவ் ஆகிப் போகும் பூவன்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 10, 2012 1:34 pm

நிழற்குடை நீர் குடையாய் மாறிப்போனது,
மழை முடிந்த வரை அனைத்தையும் நனைத்துக்கொண்டிருந்தது !
இரண்டடி தூரத்தில் ஒரு தாயும் மகனும் !
பள்ளி சீருடையில் அவன் பல்லை காட்டி நின்று கொண்டிருந்தான்
அவன் மீது மழை படாமல் இருக்க அந்த தாய் படாத பாடு
பட்டுக்கொண்டிருந்தாள் !
அவனை இருக்க கட்டி வயிற்றுக்குள் கட்டினாள்.
அந்த கதகதப்பு என்னை சுட்டது !
அவள் உடலைப்பற்றி அவள் கவலை கொள்ளவில்லை
உலகத்தில் அவன் மட்டுமே அவளுக்கு உயர்திணை போல் ஒரு எண்ணம் !
வயதான பின் அந்த அரவணைப்பு அவளுக்கு அவனிடம் கிடைக்குமா ?
என்ற கேள்வியே அவள் கண்ணில் இல்லை


தாயின் அன்பை சொன்ன விதம் அருமை , ஈடு இணை இல்லாத அன்பு தாய் மட்டுமே அருமை அருண் .... சூப்பருங்க

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Dec 10, 2012 1:36 pm

அருமை அருண் அவர்களே..., சூப்பருங்க

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon Dec 10, 2012 1:36 pm

பூவன் wrote:
நிழற்குடை நீர் குடையாய் மாறிப்போனது,
மழை முடிந்த வரை அனைத்தையும் நனைத்துக்கொண்டிருந்தது !
இரண்டடி தூரத்தில் ஒரு தாயும் மகனும் !
பள்ளி சீருடையில் அவன் பல்லை காட்டி நின்று கொண்டிருந்தான்
அவன் மீது மழை படாமல் இருக்க அந்த தாய் படாத பாடு
பட்டுக்கொண்டிருந்தாள் !
அவனை இருக்க கட்டி வயிற்றுக்குள் கட்டினாள்.
அந்த கதகதப்பு என்னை சுட்டது !
அவள் உடலைப்பற்றி அவள் கவலை கொள்ளவில்லை
உலகத்தில் அவன் மட்டுமே அவளுக்கு உயர்திணை போல் ஒரு எண்ணம் !
வயதான பின் அந்த அரவணைப்பு அவளுக்கு அவனிடம் கிடைக்குமா ?
என்ற கேள்வியே அவள் கண்ணில் இல்லை


தாயின் அன்பை சொன்ன விதம் அருமை , ஈடு இணை இல்லாத அன்பு தாய் மட்டுமே அருமை அருண் .... சூப்பருங்க

நன்றி பூவன் !



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon Dec 10, 2012 1:37 pm

ஹர்ஷித் wrote:அருமை அருண் அவர்களே..., சூப்பருங்க

:வணக்கம்:



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 10, 2012 1:40 pm

யினியவன் wrote:வாவென வந்த பாராட்டு கூட வாவ் ஆகிப் போகும் பூவன்.

வார்த்தையை காப்பற்றி ,கொஞ்சம் மனதை தேற்றி விட்டீர்கள் இருக்கட்டும் பார்த்து கொள்கிறேன் ...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக