புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
#883281- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நோர்வேதலைநகர் ஒஸ்லோவில் தீப்பந்தம் ஏந்தியகண்டன ஒன்றுகூடல்!
யாழ் பல்கலைக்கழகமாணவசமுதாயம் மீதானசிறீலங்கா இராணுவத்தின் அடக்குமுறைஅராஜகத்தைகண்டித்துநோர்வேதலைநகர் ஒஸ
்லோவில் தீப்பந்தம் ஏந்தியகண்டனஒன்றுகூடல்!
யாழ் பல்கலைக்கழகவளாகத்தினுள் அத்துமீறிப்புகுந்தசிறீலங்கா இராணுவம்,பல்கலைக்கழகமாணவர்களின்மீது மூர்க்கத்தனமானஅராஜக இராணுவத்தாக்குதல்களைமேற்கொண்டமைதோடர்பில் யாழ் பல்கலைக்கழகமற்றும் பொதுமாணவசமுதாயம் என்பனநீதிவேண்டிதொடர்ச்சியானகண்டனஒன்றுகூடல்களைதாயகத்தில் பரவலாகமுன்னெடுத்துவருகின்றன.
இதன் தொடர்ச்சியாகஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்துவாழும் அனைத்துபுலம்பெயர்தேசங்களிலும் மாணவர்களினாலும்,இளைய சமுதாயத்தினராலும் யாழ் பல்கலைக்கழகமாணவர்கள்மீதானசிறீலங்கா இராணுவத்தின் அடக்குமுறைத்தாக்குதல்களகண்டித்தும்,அவ்வடக்குமுறைதாக்குதல்கள் தொடர்பானநீதிவிசாரணையைவேண்டியும் கண்டனஒன்றுகூடல்கள் நடைபெற்றுவருகின்றன.
அதன் ஒருபகுதியாக,நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் மத்தியிலிருக்கும் நோர்வேநாடாளுமன்றத்தின் முன்பாக,நோர்வேதமிழ் இளையோர் அமைப்பினரால் தீப்பந்தம் எந்தியகண்டனஒன்றுகூடல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
04.12.2012 செவ்வாய்க்கிழமைமாலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரைஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்தகண்டனஒன்றுகூடலில், -15 பாகைகடும்குளிரையும் பொருட்படுத்தாதுசுமார் நூற்றிஐம்பதிற்கும் அதிகமானபுலம்பெயர் தமிழர்களும்,தமிழ் இளையோர்களும் கைகளில் தீப்பந்தங்களைஏந்தியபடிஉணர்வுபூர்வமாககலந்துகொண்டிருந்தனர்.
இக்கண்டனஒன்றுகூடலில் கலந்துகொண்ட,«சிவப்பு»கட்சியின் தலைவர்டீதøயெசஉரையாற்றியபோது,முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில,; சிறீலங்காமற்றும் அதனோடு கூட்டுச்சேர்ந்திருந்தசர்வதேசசக்திகளால் பல இலட்சக்கணக்கானதமிழர்கள் கொல்லப்பட்டமையானதுஒரு இன அழிப்பேஎன்பதைகுறிப்பிட்டதோடு,அவ்வேளையில் ஈழத்தமிழ்மக்களைகாப்பாற்றியிருக்கவேண்டியஐ.நா.சபைதனதுதலையாயகடமையிலிருந்தும் தவறிவிட்டிருந்ததைகடுமையாகசாடியிருந்தார்.
மேலும்,தமிழ் இளையோர் சார்பில் கண்டனஅறிக்கைதமிழிலும்,நோர்வீஜியமொழியிலும் வாசிக்கப்பட்டதோடுஅதன் பிரதியொன்றுநோர்வேஅரசின் வெளிவிவகாரங்களுக்குபொறுப்பானசர்வகட்சிகுழுவிடமும் கையளிக்கப்பட்டது.
நன்றி: ஈழ மகான் தமிழ்
யாழ் பல்கலைக்கழகமாணவசமுதாயம் மீதானசிறீலங்கா இராணுவத்தின் அடக்குமுறைஅராஜகத்தைகண்டித்துநோர்வேதலைநகர் ஒஸ
்லோவில் தீப்பந்தம் ஏந்தியகண்டனஒன்றுகூடல்!
யாழ் பல்கலைக்கழகவளாகத்தினுள் அத்துமீறிப்புகுந்தசிறீலங்கா இராணுவம்,பல்கலைக்கழகமாணவர்களின்மீது மூர்க்கத்தனமானஅராஜக இராணுவத்தாக்குதல்களைமேற்கொண்டமைதோடர்பில் யாழ் பல்கலைக்கழகமற்றும் பொதுமாணவசமுதாயம் என்பனநீதிவேண்டிதொடர்ச்சியானகண்டனஒன்றுகூடல்களைதாயகத்தில் பரவலாகமுன்னெடுத்துவருகின்றன.
இதன் தொடர்ச்சியாகஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்துவாழும் அனைத்துபுலம்பெயர்தேசங்களிலும் மாணவர்களினாலும்,இளைய சமுதாயத்தினராலும் யாழ் பல்கலைக்கழகமாணவர்கள்மீதானசிறீலங்கா இராணுவத்தின் அடக்குமுறைத்தாக்குதல்களகண்டித்தும்,அவ்வடக்குமுறைதாக்குதல்கள் தொடர்பானநீதிவிசாரணையைவேண்டியும் கண்டனஒன்றுகூடல்கள் நடைபெற்றுவருகின்றன.
அதன் ஒருபகுதியாக,நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் மத்தியிலிருக்கும் நோர்வேநாடாளுமன்றத்தின் முன்பாக,நோர்வேதமிழ் இளையோர் அமைப்பினரால் தீப்பந்தம் எந்தியகண்டனஒன்றுகூடல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
04.12.2012 செவ்வாய்க்கிழமைமாலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரைஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்தகண்டனஒன்றுகூடலில், -15 பாகைகடும்குளிரையும் பொருட்படுத்தாதுசுமார் நூற்றிஐம்பதிற்கும் அதிகமானபுலம்பெயர் தமிழர்களும்,தமிழ் இளையோர்களும் கைகளில் தீப்பந்தங்களைஏந்தியபடிஉணர்வுபூர்வமாககலந்துகொண்டிருந்தனர்.
இக்கண்டனஒன்றுகூடலில் கலந்துகொண்ட,«சிவப்பு»கட்சியின் தலைவர்டீதøயெசஉரையாற்றியபோது,முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில,; சிறீலங்காமற்றும் அதனோடு கூட்டுச்சேர்ந்திருந்தசர்வதேசசக்திகளால் பல இலட்சக்கணக்கானதமிழர்கள் கொல்லப்பட்டமையானதுஒரு இன அழிப்பேஎன்பதைகுறிப்பிட்டதோடு,அவ்வேளையில் ஈழத்தமிழ்மக்களைகாப்பாற்றியிருக்கவேண்டியஐ.நா.சபைதனதுதலையாயகடமையிலிருந்தும் தவறிவிட்டிருந்ததைகடுமையாகசாடியிருந்தார்.
மேலும்,தமிழ் இளையோர் சார்பில் கண்டனஅறிக்கைதமிழிலும்,நோர்வீஜியமொழியிலும் வாசிக்கப்பட்டதோடுஅதன் பிரதியொன்றுநோர்வேஅரசின் வெளிவிவகாரங்களுக்குபொறுப்பானசர்வகட்சிகுழுவிடமும் கையளிக்கப்பட்டது.
நன்றி: ஈழ மகான் தமிழ்
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
#883329- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
இந்த செய்தி மனதிற்கு சற்று ஆறுதல் அளிக்கிறது அண்ணா!
இன்றும் கூட மேலதிகமாக 25 பேரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு சென்றுள்ளனர்.
இன்றும் கூட மேலதிகமாக 25 பேரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு சென்றுள்ளனர்.
அகன்யா
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
#883341- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சமாதனம் வந்ததாதாக காண்பித்து திரை மறைவில் இன்னும் அரசின் அட்டூழியம் நடப்பதை தடுக்க வேண்டும். இந்தியா ஒன்றும் செய்யப் போவதில்லை - மற்ற உலக நாடுகளாவது இதற்கு வழி காணட்டும்.
அகன்யா இதே பதிவை இரண்டு நாட்களுக்கு முன் நீங்கள் பதிந்து பின்னர் நீக்கிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் - சில சமயம் உடனே பதில் வருவதில்லை - அதனால் இட்ட பதிவை நீக்கவேண்டாம்.
அகன்யா இதே பதிவை இரண்டு நாட்களுக்கு முன் நீங்கள் பதிந்து பின்னர் நீக்கிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் - சில சமயம் உடனே பதில் வருவதில்லை - அதனால் இட்ட பதிவை நீக்கவேண்டாம்.
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
#883345- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
யினியவன் wrote:சமாதனம் வந்ததாதாக காண்பித்து திரை மறைவில் இன்னும் அரசின் அட்டூழியம் நடப்பதை தடுக்க வேண்டும். இந்தியா ஒன்றும் செய்யப் போவதில்லை - மற்ற உலக நாடுகளாவது இதற்கு வழி காணட்டும்.
அகன்யா இதே பதிவை இரண்டு நாட்களுக்கு முன் நீங்கள் பதிந்து பின்னர் நீக்கிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் - சில சமயம் உடனே பதில் வருவதில்லை - அதனால் இட்ட பதிவை நீக்கவேண்டாம்.
நீங்க வேற இனியவன் அண்ணா , பயத்தால் நீக்கிவிட்டேன்.
அகன்யா
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
#883355- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒ அந்த பயம் வேற இருக்கோ? என்ன கொடுமை தமிழனுக்கு சுதந்திரம் இல்லாமல் போயிடுச்சே அவன் நாட்டிலேயே.Ahanya wrote:நீங்க வேற இனியவன் அண்ணா , பயத்தால் நீக்கிவிட்டேன்.
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
#883363- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
யினியவன் wrote:ஒ அந்த பயம் வேற இருக்கோ? என்ன கொடுமை தமிழனுக்கு சுதந்திரம் இல்லாமல் போயிடுச்சே அவன் நாட்டிலேயே.Ahanya wrote:நீங்க வேற இனியவன் அண்ணா , பயத்தால் நீக்கிவிட்டேன்.
நீங்க கட்சி தொடங்கப்போறீங்கலாமே அண்ணா !
இதை தட்டி கேட்பீன்கல்ல?
அகன்யா
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
#883367- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தட்டி கேட்கும் என்னை உருட்டு கட்டையோட நீங்களே அடிக்க வருவீங்களே!!!Ahanya wrote:
நீங்க கட்சி தொடங்கப்போறீங்கலாமே அண்ணா !
இதை தட்டி கேட்பீன்கல்ல?
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
#883378- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
யினியவன் wrote:தட்டி கேட்கும் என்னை உருட்டு கட்டையோட நீங்களே அடிக்க வருவீங்களே!!!Ahanya wrote:
நீங்க கட்சி தொடங்கப்போறீங்கலாமே அண்ணா !
இதை தட்டி கேட்பீன்கல்ல?
இங்கெல்லாம் இதுதான் பேசும். எதுக்கும் வீட்டில சொல்லிட்டு வந்துடுங்க.
அகன்யா
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
#883381- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்க நடமாடும் அணுகுண்டா இருப்பீங்க போலிருக்கே!!!Ahanya wrote:இங்கெல்லாம் இதுதான் பேசும். எதுக்கும் வீட்டில சொல்லிட்டு வந்துடுங்க.
அணுகுண்டு ன்னு பெயர் மாத்திடுவோமா?
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 1300 முறை அத்துமீறி தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
» சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
» பாக்., மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய ஈரான்
» அமர்நாத் யாத்திரிகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்
» காங்கிரஸ் தலைவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய 6 நக்ஸல்பாரிகள் கைது
» சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
» பாக்., மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய ஈரான்
» அமர்நாத் யாத்திரிகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்
» காங்கிரஸ் தலைவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய 6 நக்ஸல்பாரிகள் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|