புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_m10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10 
38 Posts - 49%
heezulia
அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_m10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10 
32 Posts - 42%
jairam
அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_m10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_m10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10 
2 Posts - 3%
சிவா
அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_m10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10 
1 Post - 1%
Manimegala
அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_m10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_m10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_m10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_m10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10 
121 Posts - 38%
mohamed nizamudeen
அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_m10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10 
13 Posts - 4%
prajai
அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_m10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10 
9 Posts - 3%
jairam
அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_m10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10 
4 Posts - 1%
Jenila
அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_m10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10 
4 Posts - 1%
Rutu
அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_m10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_m10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_m10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_m10அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த மாமா கையை பிடித்து இழுத்தா..


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 6:27 pm

கோகிலா வீட்டைப் பூட்டிக்கொண்டு படி இறங்கினாள்.

பக்கத்து வீட்டு நீலா மாமி கேட் அருகேயே நின்றிருந்தாள்.

“மாமி அவர் அசந்து தூங்கிண்டிருக்கார்.தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு கதவை வெளிலே பூட்டிண்டு வந்துட்டேன். நான் வர ஒரு மணி நேரம் ஆகும். ஒண்ணு ரெண்டு தரம் ஜன்னல் வழியா எட்டிப் பாருங்கோ. கதவைத் திறந்துண்டு பெட் ரூமுக்குள்ள போயி பாக்க வேண்டாம். நான்தான்னு நினைச்சி கையை பிடிச்சி இழுத்துடுவார். அவர் எழுந்தார்ன்னா வீட்டைத் திறந்து விட்டு சாவியை அவரண்ட குடுத்துடுங்கோ. நான் சொன்னேன்னு சொல்லுங்கோ. கோபிச்சிக்க வேண்டாம்ன்னு சொல்லுங்கோ. முடிஞ்சா காபி போட்டு குடுங்கோ”

மாமி சாவியை வாங்கிக் கொண்டாள்.

கோகிலா போன பிறகுதான் அன்று வியாழக் கிழமை, ராகவேந்திர சுவாமி கோயிலுக்கு போக வேண்டும் என்று மாமிக்கு நினைவு வந்தது.

“டேய் கோண்டு, இந்தா இது அடுத்தாத்து சாவி. அந்த மாமி வெளிலே போயிருக்கா. கதவை வெளிலே பூட்டியிருக்கா. உஷா காலேஜ் லேர்ந்து வந்தா அவாத்தை திறந்து சாவியை மாமா கிட்ட தரச்சொல்லிடு. நேர உள்ள போக வேண்டாம்ன்னு சொல்லு. அந்த மாமா கையை புடிச்சி இழுத்துடுவார். கோகிலா கோயிச்சிக்க வேண்டாம்ன்னு சொன்னான்னு சொல்லணும். காபி போட்டு தரணும்.”

மாமி போய் விட்டாள்.

கொஞ்ச நேரம் கழித்து உஷா வந்தாள். கோண்டு சாவியை அவளிடம் கொடுத்து

“அக்கா, அம்மா இந்த சாவியை உன்னண்ட தரச்சொன்னா. கோகிலா மாமி வெளிலே போயிருக்காளாம். அதனாலே கதவைத் திறந்துண்டு உள்ளே போகணுமாம். அந்த மாமா கையை பிடிச்சி இழுப்பாராம்.கோயிச்சிக்க வேண்டாமாம். அவருக்கு காபி போட்டு தரணுமாம்.” என்றான்.

கம்யூனிகேஷன் செய்கிறவரும் கேட்கிறவரும் தெளிவாக இல்லாவிட்டால் என்ன நேரும் என்பதற்காக பயிற்ச்சி வகுப்புகளில் நான் சொல்கிற கதை இது.

மற்றபடி அடுத்த வீட்டு மாமா கையை பிடித்து இழுத்ததாகவும் அவரைத் தான் செவிட்டில் அறைந்ததாகவும் உஷா என்கிற பெயரில் யாராவது சொல்வதைக் கேட்டால் அந்த சம்பவத்தோடு என்னை இணைத்துக்கொள்ள வேண்டாம்.



சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Oct 12, 2009 7:10 pm

அருமையான விளக்கம் அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. 677196 அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. 677196 அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. 677196 அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. 677196 அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. 677196

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 12, 2009 7:22 pm

மீனு wrote:“டேய் கோண்டு, இந்தா இது அடுத்தாத்து சாவி. அந்த மாமி வெளிலே போயிருக்கா. கதவை வெளிலே பூட்டியிருக்கா. உஷா காலேஜ் லேர்ந்து வந்தா அவாத்தை திறந்து சாவியை மாமா கிட்ட தரச்சொல்லிடு. நேர உள்ள போக வேண்டாம்ன்னு சொல்லு. அந்த மாமா கையை புடிச்சி இழுத்துடுவார். கோகிலா கோயிச்சிக்க வேண்டாம்ன்னு சொன்னான்னு சொல்லணும். காபி போட்டு தரணும்.”.


மீனு wrote:“அக்கா, அம்மா இந்த சாவியை உன்னண்ட தரச்சொன்னா. கோகிலா மாமி வெளிலே போயிருக்காளாம். அதனாலே கதவைத் திறந்துண்டு உள்ளே போகணுமாம். அந்த மாமா கையை பிடிச்சி இழுப்பாராம்.கோயிச்சிக்க வேண்டாமாம். அவருக்கு காபி போட்டு தரணுமாம்.” என்றான்.

அநியாயம் அநியாயம் கூடாது கூடாது



அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Eegaraitkmkhan
அந்த மாமா கையை பிடித்து இழுத்தா.. Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக