புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 11:28 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 10:09 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 8:26 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 8:22 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 8:21 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 8:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:14 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:38 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:23 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:29 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 2:58 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 1:37 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 1:32 pm

» books needed
by Manimegala Yesterday at 11:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:55 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 2:57 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
30 Posts - 57%
heezulia
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
21 Posts - 40%
ஜாஹீதாபானு
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
1 Post - 2%
Manimegala
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
11 Posts - 4%
prajai
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
10 Posts - 3%
Jenila
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
4 Posts - 1%
Rutu
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
2 Posts - 1%
jairam
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 6:39 pm


சில பொதுவான குறிப்புகள்:

1. விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயக சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்)

2. பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியனவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

3. விஷ்ணுவை அட்சதையால் அர்ச்சிக்கக் கூடாது.

4. அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல.

5. லட்சுமிக்குத் தும்பை கூடாது.

6. பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.

7. விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம்.

8. சாமந்திப்பூவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.

9. மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாக கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.

10. வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.

11. அன்றலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.

12. ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.

13. தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதி இல்லை.

14. வாசனை இல்லாதது: முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது. வாடியது: தகாதவர்களால் தொடப்பட்டது; நுகரப்பட்டது: ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது. காய்ந்தது. பழையது. தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாது.

15. சம்பக மொக்குத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

16. மலர்களை கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம். துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.

17. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா - இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.

18. துளசி, முகிழ் (மகிழம்) செண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுரவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் (இலை) பத்ரங்கள் பூஜைக்கு உகந்தவை.

19. பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புலியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.

20. திருவிழாக் காலத்திலும், வீதிவலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும், மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாதென விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.

21. அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.

22. குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்து, குடுமியை நீக்கிவிட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.

23. பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.

24. கோயில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ள கூடாது.

25. பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும்; தூப தீபம் முடியும் வரையிலும் பலிபோடும் போதும் கை மணியை அடிக்க வேண்டும். மணியின் சப்தமில்லாவிடில் அச்செயல்கள் பயனைத் தரமாட்டா

26. ஒன்று, மூன்று, ஐந்து, ஒன்பது, பதினொன்று அடுக்குகள் கொண்ட தீபத்துக்கு மஹாதீபம் அல்லது மஹாநீராஜனம் என்ற பெயர்.



இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 21, 2012 8:36 pm

8 . சாமந்தி பூவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது.
சாமந்தி பூ --மஞ்சள் நிறத்தில் இருக்குமே அதா ? அல்லது ஜவந்தி பூ என்று சிறிதே ஆரஞ்சு நிறத்தில் இருக்குமே அதுவா? ஜவந்தி பூ, கூடாது எனக் கூற கேட்டிருக்கேன்.
மேல் விவரம் அறிய ஆவலாய் உள்ளேன்.
ரமணியன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக