புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
30 Posts - 58%
heezulia
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
20 Posts - 38%
ஜாஹீதாபானு
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
1 Post - 2%
Manimegala
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
11 Posts - 4%
prajai
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷேக்ஸ்பியர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 17, 2012 11:14 am

ஆங்கில இலக்கியத்தின் மங்காத ஒளிவிளக்காக இருப்பவர் ஷேக்ஸ்பியர். இங்கிலாந்து நாட்டுக்குப் பல பெருமைகள் இருந்தாலும், ஷேக்ஸ்பியரின் பிரசித்தி பெற்ற, இறவாத புகழுடைய நாடகங்கள்தான் இங்கிலாந்து நாட்டின் பெருமைகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தது போலத் திகழ்கின்றன.

ஷேக்ஸ்பியர் திருமணம் செய்து கொண்ட ஹானே ஹாத்வே என்ற பெண் மணி அவரை விட எட்டு ஆண்டுகள் மூத்தவர். இருவருக்கும் தொடக்க காலம் முதலே மன ஒற்றுமை ஏற்படவில்லை. எப்போது பார்த்தாலும் வீட்டில் சண்டை, சச்சரவுதான். அதன் காரணமாக ஷேக்ஸ்பியர் மனைவியை விட்டு வெகு தொலைவு சென்று தனியாக வசித்து வந்தார்.

வறுமைச் சூழல் காரணமாக ஷேக்ஸ்பியர் பதின் மூன்று வயதிலேயே பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வேலைக்குச் சென்றார். அவர் செய்யாத தொழில் இல்லை. பால் கறந்தார், ஆடு மேய்த்தார், தோல் பதனிடும் தொழில் செய்தார். பிழைப்புத் தேடி லண்டன் நகரத்துக்கு வந்தார், நாடகங்களில் நடித்தார்.

நடிப்பு அவருக்குக் கை கொடுத்தது. நல்ல வருமானம் வந்தது. வந்த பணத்தை எல்லாம் வீண் செலவு செய்யாமல் சேர்த்து வைத்து, நல்ல வட்டிக்குக் கடன் கொடுத்து பணத்தை மேலும் வளர்த்தார். ஷேக்ஸ்பியருக்கு நாற்பது வயதானபோது அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. ஷேக்ஸ்பியர் மரணமடைந்தபோது தமது சொத்தில் மனைவிக்காக ஒரு சென்ட் கூட எழுதி வைக்கவில்லை.

ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகங்கள் அனைத்தும் அவர் இறந்தபிறகுதான் வெளிவந்து புகழ் சேர்த்தன.



ஷேக்ஸ்பியர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 17, 2012 11:19 am

ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகங்கள் அனைத்தும் அவர் இறந்தபிறகுதான் வெளிவந்து புகழ் சேர்த்தன.
பெரும்பாலும் , உலக புகழ்பெற்றவர்களின் வாழ்க்கை கஷ்டமாக தான் இருந்திருக்கிறது


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 17, 2012 11:23 am

ராஜா wrote:
ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகங்கள் அனைத்தும் அவர் இறந்தபிறகுதான் வெளிவந்து புகழ் சேர்த்தன.
பெரும்பாலும் , உலக புகழ்பெற்றவர்களின் வாழ்க்கை கஷ்டமாக தான் இருந்திருக்கிறது

சிரிப்பு இது யாருக்கு?



ஷேக்ஸ்பியர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 17, 2012 11:26 am

சிவா wrote:
ராஜா wrote:
ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகங்கள் அனைத்தும் அவர் இறந்தபிறகுதான் வெளிவந்து புகழ் சேர்த்தன.
பெரும்பாலும் , உலக புகழ்பெற்றவர்களின் வாழ்க்கை கஷ்டமாக தான் இருந்திருக்கிறது
சிரிப்பு இது யாருக்கு?
யாருக்கோ ......
(இப்ப இந்த detail கேட்டு என்னபண்ண போறீங்க அவ்வ்வ்வவ்வ்வ் )

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Nov 17, 2012 11:46 am

அறிய தகவல், அறிய தந்தமைக்கு நன்றி



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஷேக்ஸ்பியர் Knight
avatar
Guest
Guest

PostGuest Sat Nov 17, 2012 12:39 pm

அருமை மாமா .. சூப்பருங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 18, 2012 11:10 am

பலர் மிகச் சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளும், புகழும் அவர்கள் இறந்தப் பின்பு தான் வருவது மோசமான வரலாறு.

இருக்கும் நாட்களை விட்டுவிட்டு இலாத நாட்களில் தான் நம்மவர் ஏங்குவர்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 18, 2012 11:16 am

அருகில் இருக்கும் போது அருமை தெரியாது ,அதே விலகி சென்ற பின் பெருமையாக தெரியும் ..இதானே நியதி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 18, 2012 12:15 pm

தகவல்களுக்கு நன்றிகள்.

சேக்ஸ்பியரின் "எலிப்பொறி" என்ற நாடகம் தற்போதும் மேடையேற்றப்பட்டு வருவதாகக் கேள்விப்பட்டுள்ளேன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக