புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்ல மனசு Poll_c10நல்ல மனசு Poll_m10நல்ல மனசு Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
நல்ல மனசு Poll_c10நல்ல மனசு Poll_m10நல்ல மனசு Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
நல்ல மனசு Poll_c10நல்ல மனசு Poll_m10நல்ல மனசு Poll_c10 
4 Posts - 3%
prajai
நல்ல மனசு Poll_c10நல்ல மனசு Poll_m10நல்ல மனசு Poll_c10 
4 Posts - 3%
Jenila
நல்ல மனசு Poll_c10நல்ல மனசு Poll_m10நல்ல மனசு Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நல்ல மனசு Poll_c10நல்ல மனசு Poll_m10நல்ல மனசு Poll_c10 
1 Post - 1%
M. Priya
நல்ல மனசு Poll_c10நல்ல மனசு Poll_m10நல்ல மனசு Poll_c10 
1 Post - 1%
kargan86
நல்ல மனசு Poll_c10நல்ல மனசு Poll_m10நல்ல மனசு Poll_c10 
1 Post - 1%
jairam
நல்ல மனசு Poll_c10நல்ல மனசு Poll_m10நல்ல மனசு Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நல்ல மனசு Poll_c10நல்ல மனசு Poll_m10நல்ல மனசு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்ல மனசு Poll_c10நல்ல மனசு Poll_m10நல்ல மனசு Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
நல்ல மனசு Poll_c10நல்ல மனசு Poll_m10நல்ல மனசு Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
நல்ல மனசு Poll_c10நல்ல மனசு Poll_m10நல்ல மனசு Poll_c10 
8 Posts - 5%
prajai
நல்ல மனசு Poll_c10நல்ல மனசு Poll_m10நல்ல மனசு Poll_c10 
6 Posts - 4%
Jenila
நல்ல மனசு Poll_c10நல்ல மனசு Poll_m10நல்ல மனசு Poll_c10 
4 Posts - 2%
Rutu
நல்ல மனசு Poll_c10நல்ல மனசு Poll_m10நல்ல மனசு Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நல்ல மனசு Poll_c10நல்ல மனசு Poll_m10நல்ல மனசு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நல்ல மனசு Poll_c10நல்ல மனசு Poll_m10நல்ல மனசு Poll_c10 
2 Posts - 1%
viyasan
நல்ல மனசு Poll_c10நல்ல மனசு Poll_m10நல்ல மனசு Poll_c10 
1 Post - 1%
M. Priya
நல்ல மனசு Poll_c10நல்ல மனசு Poll_m10நல்ல மனசு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல மனசு


   
   
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Mon Oct 29, 2012 10:10 pm



ரவு நேரம் என்பதால் சாலை சற்று நெரிசல் குறைவாகவே இருந்தது. மனதில் படபடப்புடனும், உடலில் களைப்புடனும் தன் ஆட்டோவினை செலுத்தி கொண்டிருந்தான் தாமு. காலை முதல் இடைவிடாது வாகனத்தை செலுத்தி கொண்டிருந்ததால் சற்று சோர்வாகவே இருந்தான். நாளை தன் செல்ல மகள் ரமாவுக்கு நடக்கவிருக்கும் இதய அறுவை சிகிச்சை அவன் மனதை இன்னும் சோர்வாக்கியது.

தன் வீட்டினை நோக்கி ஆட்டோவை செலுத்தி கொண்டிருந்த தாமுவை சாலையில் ஒரு ஆண் மறித்தான். ஆட்டோவை நிறுத்த முதலில் தயங்கியவன் பின் அவன் முகத்தில் தெரியும் கலவரத்தை கண்டு ஆட்டோவை நிறுத்தினான்.

திடீரென்று தன் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு விட்டதாகவும், அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என ராஜா தாமுவிடம் கூறினான். ராஜாவை அழைத்துக் கொண்டு அவனின் வீடு நோக்கி ஆட்டோவை செலுத்தினான் தாமு. ஆட்டோ ராஜாவின் வீட்டை அடைவதற்கு முன்னரே அவன் மனைவியை அவன் அம்மா வீட்டிற்கு வெளியே அழைத்து கொண்டு வந்து தயாராக இருந்தான்.

மூவரையும் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையை நோக்கி ஆட்டோவை செலுத்தினான் தாமு. உஷாவின் அலறல் குரல்கள் ஆட்டோவை மிரட்டினாலும் தாமுவின் மனது தன் மகள் ரமாவை சுற்றியே வலம் வந்தது. வீட்டுக்குள் நுழையவும் ரமா தன்னை அப்பா என்று ஓடி வந்து கட்டி அனைத்துக் கொள்ளும் நினைவுகளே அவனை ஆளுமை செய்தது.

தன் மகள் ரமாவின் நினைவுகளை மனதில் சுமந்துக் கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தான் தாமு. உஷாவை தன் கைகளில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குள் ஓடினான் ராஜா. அவர்கள் மருத்துவமனைக்குள் சென்றவுடன் மீண்டும் வீட்டுக்கு கிளம்ப தயாரானான் தாமு. ஆனால் ஆட்டோவில் ஏதோ கோளாறு ஏற்பட அவன் மருத்துவமனை வாயிலிலேயே முடங்கினான்.

முப்பது, நாற்பது நிமிடங்களாகியும் ஆட்டோவில் ஏற்பட்ட கோளாரை சரி செய்ய முடியாததால் மிகவும் எரிச்சலடைந்தான். அந்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்து ராஜா வெளியே வந்தான். தாமுவை வெளியே கண்ட ராஜா ஓடி வந்து தாமுவை கட்டி அணைத்து கொண்டான். ராஜாவின் கண்களில் இருந்து நீர் பெருக்கெடுக்க தொடங்கியது.

“என் மனைவியையும், புள்ளையையும் காப்பாத்துன தெய்வம் நீ தான்ய்யா” என்று கூறி தாமுவை கட்டி பிடித்தான். தாமுவை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று தன் குழந்தையை தாமுவிடம் காட்டினான். ராஜாவின் தாயும் தாமுவை கட்டி பிடித்து “என் வம்சத்தையே காப்பாத்துன தெய்வம்யா நீ. நீயும் உன் புள்ளைகளும் ரொம்ப நாள் நல்லா இருக்கணும்னு வாழ்த்தினாள்.

“நல்ல மனம் உள்ளவர்களுக்கு நல்லதே நடக்கும்”. நாளை தாமுவின் மகளுக்கு நடக்கவிருக்கும் இதய அறுவை சிகிச்சை நன்கே அமையும் என்ற நம்பிக்கை தாமுவுக்கு பிறந்தது. ராஜாவின் குழந்தையை தூக்கி முகத்தில் முத்தமிட்டு குழந்தையின் குழந்தையின் கையில் ஒரு 100 ரூபாய் நோட்டை வைத்து திணித்து விட்டு மருத்துவமனையில் இருந்து மனமகிழ்ச்சியுடன் வெளியேறினான் தாமு புத்தணர்வுடன்.




உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 29, 2012 10:19 pm

மிக சுருக்கமாக இருப்பினும் அற்புதமான படைப்பு ராம் . வாழ்த்துகள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக