புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
68 Posts - 53%
heezulia
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
1 Post - 1%
Shivanya
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
15 Posts - 3%
prajai
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
9 Posts - 2%
Jenila
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
4 Posts - 1%
jairam
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்...


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Mon Oct 12, 2009 12:59 am




கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Kannadasan2 ன்மிகத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள்,"அடிக்கடி கோவிலுக்கு போய் விழுந்து விழுந்து சாமி கும்பிடுகிறீர்களே; அந்த சாமியை பார்த்தது உண்டா?" என்று ஆன்மிக ஈடுபாடு அதிகம் கொண்டவர்களை பார்த்து கேட்பது உண்டு.

"பக்குவம் இருந்தால் இறைவனை காணலாம். அந்த இறைவன் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்பதையும் பார்க்கலாம்" என்கிறார் கவியரசு கண்ணதாசன்.

அந்த பக்குவம் மற்றும் பக்குவம் அற்ற நிலை எப்படி இருக்கும் என்பதையும் அவர் அழகாக விவரிக்கிறார், இங்கே...

"பக்குவம் என்பது என்ன? ஒரு மனிதன் பக்குவம் அடைவதற்கு முன்பு உள்ள நிலை என்ன? பக்குவம் அடைந்தபின் காணும் நிலை என்ன? - இந்த கேள்விகளுக்கு ராமகிருஷ்ணர் சில அற்புத உவமைகளை கூறுகிறார்...

1.குடத்தில் தண்ணீர் எடுக்கும்போது 'பக்...பக்...' என்று சத்தம் உண்டாகிறது. குடம் நிரம்பியதும் அந்த சத்தம் நின்று விடுகிறது.

2.ஒரு வீட்டில் விருந்துக்கு பலரை அழைத்தால் முதலில் அவர்கள் எழும்பும் சத்தம் அதிகமாக இருக்கும். சாப்பிட அமரும் வரையில் அந்த சத்தம் கேட்கும். இலையில் சாப்பாட்டை பரிமாறி, விருந்தினர்கள் அதை சாப்பிடத் தொடங்கியதும் முக்கால்வாசி சத்தம் நின்றுவிடும். கடைசியாக தயிர் பரிமாறும்போது, அதை உண்ணும் 'உஸ்...உஸ்...' என்ற சத்தம்தான் கேட்கும்.

3.தேனியானது மலரின் உள்ளே இருக்கும் தேனை அடையாமல், இதழ்களுக்கு வெளியே இருக்கும் வரையில் ரீங்காரம் செய்து கொண்டே பூவை சுற்றிச் சுற்றி வரும். ஆனால், பூவுக்குள் நுழைந்துவிட்டால் சத்தம் செய்யாமல் தேனை குடிக்கும்.

4.புதிதாக வேறு மொழியை கற்றுக்கொள்பவன், தான் பேசும்போதெல்லாம் அந்த மொழியின் வார்த்தைகளை உபயோகித்து தனது புது ஈடுபாட்டை காட்டிக்கொள்வான். அந்த மொழியில் மிகச்சிறந்த புலமை பெற்றவனோ, தன் தாய்மொழியில் பேசும்போது அந்த மொழி வார்த்தைகளை உபயோகிப்பது இல்லை.

5.ஒரு மனிதன் சந்தைக் கடைக்கு வெகு தூரத்தில் இருக்கும்போது உருவம் தெரியாத 'ஓ' என்ற சத்தம் மட்டும் கேட்கிறான். அவனே சந்தைக்குள் நுழைந்ததும் ஒருவன் உருளைக்கிழங்கிற்கும், மற்றொருவன் கத்திரிக்காய்க்கும் பேரம் பேசுவதை தெளிவாக கேட்கிறான்.

6.பலகாரம் சுடாத மாவை ஒரு கரண்டி எடுத்து கொதித்துக் கொண்டிருக்கும் நெய்யில் விட்டால் முதலில் 'பட்...பட்...' என்று சத்தம் உண்டாகும். அந்த பலகாரம் வேக வேக அதன் சத்தம் குறைந்து விடும். முற்றிலும் வெந்தவுடன் சத்தமே கேட்காது.

-பக்குவ நிலைக்கும், பக்குவம் அல்லாத நிலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை ராமகிருஷ்ணர் எவ்வளவு அழகாக கூறியிருக்கிறார் என்பதை பாருங்கள்.

கல்லூரியில் படிக்கும்போது ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாக தெரிகிறது. திருமணமாகி குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும் போது ஒவ்வொரு வேடிக்கைகுள்ளும் ஒரு வேதனை இருப்பது அவனுக்கு புரிகிறது.

இளம் பருவத்தில் இறைவனைப் பற்றிய சிந்தனை அர்த்தம் இல்லாததாக தோன்றும். வாழ்வில் அடிப்பட்டு, வெந்து, நொந்து ஆண்டவனை சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும்.

பக்குவம் இல்லாதவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள் மறுபரிசீலனைக்கு வந்துவிடும்.

20 வயது இளைஞனைப் பெண் பார்க்கச் சொன்னால் அவன் கண்களுக்கு எல்லாப் பெண்களுமே அழகாகத்தான் தெரிவார்கள். 40 வயதிற்கு மேலேதான் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு அவனுக்கு வரும்.

கல்லூரி மாணவனை படிக்கச் சொன்னால் காதல் கதையையும் படிப்பதில்தான் அவன் கவனம் செலுத்துவான். காதலித்து தோற்ற பின்புதான் அவனுக்கு பகவத்கீதையை படிக்கும் எண்ணம் வரும்.

பரபரப்பான பருவ காலத்தில் கோவிலுக்குச் சென்றால் தெய்வம் தெரியாது என்பது மட்டுமல்ல; அங்கே சிலையில் இருக்கும் அழகு கூட தெரியாது. 50 வயதில் கோவிலுக்குச் சென்றால் சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.

இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டுமல்ல; பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது" என்கிறார் கவியரசு கண்ணதாசன்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 6:53 am

புதிதாக வேறு மொழியை கற்றுக்கொள்பவன், தான் பேசும்போதெல்லாம் அந்த மொழியின் வார்த்தைகளை உபயோகித்து தனது புது ஈடுபாட்டை காட்டிக்கொள்வான். அந்த மொழியில் மிகச்சிறந்த புலமை பெற்றவனோ, தன் தாய்மொழியில் பேசும்போது அந்த மொழி வார்த்தைகளை உபயோகிப்பது இல்லை. கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... 677196

இளம் பருவத்தில் இறைவனைப் பற்றிய சிந்தனை அர்த்தம் இல்லாததாக தோன்றும். வாழ்வில் அடிப்பட்டு, வெந்து, நொந்து ஆண்டவனை சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும். கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... 677196


அருமையான தத்துவங்கள்..கண்ணதாசன் தத்துவங்க..அருமை யாழவன்,,நன்றிகள்.... கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... 154550





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக