புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
68 Posts - 53%
heezulia
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
1 Post - 1%
Guna.D
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
1 Post - 1%
Shivanya
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
15 Posts - 3%
prajai
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
9 Posts - 2%
jairam
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
4 Posts - 1%
Jenila
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
4 Posts - 1%
Rutu
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்போ


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 21, 2012 2:09 pm

வாழ்வை குறித்த சிந்தனை எழும்போதெல்லாம் கூடவே தோன்றும் இன்னொரு கேள்வி நான் இதுவரை வாழ்ந்தது சரிதானா தற்பொழுது என் வாழ்க்கை முறை சரிதானா என்பதாகவே தோன்றுகிறது, இயல்பாகவே நான் காணும் அனைத்தும் மனிதர்களும் இன்னும் பல்லாயிரக்கான ஆண்டுகள் இந்த பூமியில் சஞ்சாரம் செய்பவர்களாக தங்கள் நொடிகளை கழிக்கின்றனர். அவர்கள் நினைவில் கொள்ள மறந்த ஒன்று அவர்கள் பிறந்த பொழுதே கூடவே அவர்களுக்கான மரணம் பிறந்து விட்டது என்பதே, ஈசலின் வாழ்வை போலவே நாமும் என்பது மறந்து விட்டது, குழைந்தைகள் குழந்தைகளாகவே இருப்பார்கள் என்றெண்ணியோ என்னவோ சில பெற்றோர்கள் அந்த சின்னஞ்சிறிய உலகங்களை மறுதலித்து இயந்திர வாழ்வை வாழ்கின்றனர் அவர்களுக்கு சொல்வதெல்லாம் அவன் புன்னகைக்கும் போது உங்களுக்கு நேரமில்லாமல் போகலாம் ஆனால் உங்களுக்கு நேரமிருக்கும் பொழுது அவனும் உங்களுடைய இயந்திர வாழ்வு எனும் சாபத்தில் வாழ நேரிடலாம், சரி மைய சிந்தனை எப்படி வாழ்வது என்பது சரிதானே நமது வாழ்வினை சற்று திரும்பி கண்டால் ஒன்றை கற்று கொள்ளலாம் , அது எப்படி வாழக்கூடாது என்பது, காரணம் கனவிலும் கடந்த காலத்திலும் மட்டுமே நமது வாழ்வை நாம் கடத்தி வந்துள்ளோம், இந்த எதிர்கால கனவு மற்றும் கடந்த கால கவலை இரண்டுமே கையில் வராத ஒன்று, கடந்த காலம் என்பது கையில் இருக்கும் காலாவதி ஆனா காசோலை, எதிர்காலம் என்பது முன் தேதியிட்ட காசோலை ஆனால் நிகழ் காலம் மட்டுமே ரொக்கம் இந்த நிகழ்காலத்தை உணர்ந்து வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை ருசிக்கும், ஒரு மத்தாப்பை கையிலேந்தி அதனை கவனிக்காமல் கவலையிலோ அல்லது கனவிலோ ஆழ்ந்தாள் அதன் அழகிய ஒளியை நாம் இழப்பது போலவே இந்த நொடி என்னும் மத்தாப்பை நாம் இழந்து வாழ்கிறோம்.

இந்த நொடியை வாழ ஒன்று மட்டும் செய்தால் போதும் உங்கள் மனதை தூக்கி தூர எரிந்து விடுங்க சாத்தியமில்லை என தோன்றுகிறதா? சில உத்திகள் பார்ப்போம் சரி உங்களுக்கு ஒரு கதை நினைவு இருக்கிறதா, ஒரு மருத்துவர் நோயாளிக்கு மருந்து உண்ணும்போது குரங்கை நினைத்து உண்ணக்கூடாது என கூறி தருவதாகவும் ஆனால் அந்த நோயாளியால் இறுதி வரை குரங்கை எண்ணாமல் மருந்தை குடிக்க முடியாது எனவும் அந்த கதை முடியும். ஒரு சின்ன விஷயம் இந்த கதையில் மருத்துவர் குரங்கை எண்ணாமல் மருந்து உன்ன வேண்டும் என கூறுகிறார். அதே மருத்துவர் யானையை நினைத்து கொண்டு அல்லது புலியை நினைத்து கொண்டு (நோயாளி மனைவியை இந்த பட்டியலில் சேர்க்க இயலாது அநேகமாக அவருக்கு நோய் வந்ததன் காரணமே அவராக இருக்கலாம்) மருந்தை உண்ணலாம் என கூறியிருந்தால் இத்தனை அவஸ்த்தை வராது அல்லவா இதுதான் மனித மன அமைப்பு எது வேண்டாம் என எண்ணுகிறோமோ அதை பற்றி நிற்கும்.

சிலர் தவறு செய்யகூடாது என கூறி தவறாகவே செய்வதை போலவே உங்களுக்கு எது வேண்டுமோ அதை பற்றி மட்டும் எண்ணுங்கள் இது முதல் படி உங்கள் எண்ணங்களை மடை மாற்றம் செய்வது போல இரண்டாவது மனமற்ற நிலைக்கு செல்ல உங்கள் அருகில் இருக்கும் அல்லது கையில் இருக்கும் பொருள்களின் நிறம் மற்றும் கணம் போன்றவற்றை உணருங்கள் எத்தனை நபர்கள் தங்கள் கைபேசியில் உருவாக்கபட்டிருக்கும் சிறிய வடிவமைப்பு மற்றும் வர்ண எழுத்துக்களை கண்டு மகிழ்ந்து இருப்பீர்கள் இதுவும் ஒரு வகை,முக்கியாமான ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் நிகழ்காலத்தில் மனம் என்ற ஒரு அமைப்பு இருக்கமுடியாது.

மற்றவற்றை பிறகு சொல்கிறேன் ஆண்டவன் அருளினால்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 21, 2012 2:51 pm

எப்படி மணி இப்படியெல்லாம்.... ஞானம்.. ஞானம்... அருமையான கட்டுரை. தொடருங்கள்... நாங்களும் தொடர்கிறோம்...

உங்களப் பாத்துட்டு ஒரு பதிவு உங்களோடதைப் போட்டேன். அதுக்குள்ள ஓட்டிட்டீங்க..



இப்போ Aஇப்போ Aஇப்போ Tஇப்போ Hஇப்போ Iஇப்போ Rஇப்போ Aஇப்போ Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 21, 2012 2:55 pm

அவரு ரசவாதத்திலிருந்து தேசாந்திரி ஆனபிறகு காணவே முடிவதில்லை மணியை தம்பி மயிலாடுதுறை சவுக்கியமா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இப்போ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 23, 2012 1:01 pm

Aathira wrote:எப்படி மணி இப்படியெல்லாம்.... ஞானம்.. ஞானம்... அருமையான கட்டுரை. தொடருங்கள்... நாங்களும் தொடர்கிறோம்...

உங்களப் பாத்துட்டு ஒரு பதிவு உங்களோடதைப் போட்டேன். அதுக்குள்ள ஓட்டிட்டீங்க..

ஓட ஓட தூரம் குறையல பாட பாட பாட்டும் முடியல என்ன பண்றது சொல்லுங்க சென்னை வாழ்க்கை அப்படி விரட்டுது நீங்கள் நலமா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 23, 2012 1:09 pm

balakarthik wrote:அவரு ரசவாதத்திலிருந்து தேசாந்திரி ஆனபிறகு காணவே முடிவதில்லை மணியை தம்பி மயிலாடுதுறை சவுக்கியமா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அண்ணே நலமா அண்ணி எப்படி இருக்கிறார் நான் சென்னை வந்து ஆறுமாதம் ஆகி விட்டது

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Tue Oct 23, 2012 1:27 pm

உங்கள் கருத்து தேவை.இதை படிக்க கூட நேரம் இல்லாமல் திரிகிறார்கள்.என்னத்த சொல்ல.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 23, 2012 1:31 pm

சென்னையன் wrote:உங்கள் கருத்து தேவை.இதை படிக்க கூட நேரம் இல்லாமல் திரிகிறார்கள்.என்னத்த சொல்ல.


படித்தவர்கள் எல்லாம் கருத்திட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது தவறு சிலருக்கு உடனே கருத்திட தோன்றும் சிலருக்கு ஆற அமர அசைபோட்டு கருத்திடதோணும் எப்படியோ படித்தது மனதில் பதிந்தாலே போதும் யாரையும் கட்டாய படுத்தமுடியாது அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் இப்போ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 23, 2012 1:32 pm

சென்னையன் wrote:உங்கள் கருத்து தேவை.இதை படிக்க கூட நேரம் இல்லாமல் திரிகிறார்கள்.என்னத்த சொல்ல.
என் கருத்து என்ன தேவை சென்னையன் புரியவில்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக