புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_m10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10 
68 Posts - 53%
heezulia
இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_m10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_m10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_m10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_m10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_m10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10 
1 Post - 1%
Guna.D
இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_m10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10 
1 Post - 1%
Shivanya
இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_m10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_m10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_m10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_m10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_m10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10 
15 Posts - 3%
prajai
இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_m10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_m10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10 
9 Posts - 2%
jairam
இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_m10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_m10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10 
4 Posts - 1%
Jenila
இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_m10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10 
4 Posts - 1%
Rutu
இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_m10இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 17, 2012 9:50 pm

இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Tamil_News_large_567634

"போராட்டம் நடத்துவதற்காக என் தொகுதிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சென்றால் திரும்பி வர முடியாது. இதுவரை பேனாவை பயன்படுத்தி தான் அமைச்சர் என்ற அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன். இனி ரத்தத்தையும் பயன்படுத்த வேண்டிய நிலை வரப் போகிறது,'' என்று, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், கோபம் கொப்பளிக்க பேசியுள்ளார்.

மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து, கொலை மிரட்டல் விடுவது போல குர்ஷித் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய சட்ட அமைச்சர், சல்மான்குர்ஷித், உ.பி., மாநிலம் பரூக்காபாத்தில், தன் மனைவியுடன் இணைந்து அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு, உபகரணங்கள் வாங்கித் தரும் உதவிகளை செய்து வந்தனர்.

போராட்டம்

மத்திய சமூக நலத்துறை அமைச்சகத்திடம், 71 லட்ச ரூபாயை நிதியாக பெற்று, ஊழல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. தனியார் செய்தி சேனல் ஒன்று, இந்த ஊழலை அம்பலப்படுத்தியது. ஊழலுக்கு எதிராக போராடி வரும் அரவிந்த் கெஜ்ரிவாலும், இந்த பிரச்னையை கையில் எடுத்து பிரச்னையை ஊதி பெரிதாக்கி விட்டார்.இதற்காக கடந்த வாரம் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வந்த கெஜ்ரிவால், மூன்று நாட்களுக்குள் முடித்துக் கொண்டார். இதே போராட்டத்தை, சல்மான் குர்ஷித்தின் சொந்த மாவட்டமான பரூக்காபாத்தில் மீண்டும் தொடரப்போவதாக அறிவித்தார். இந்நிலையில் நேற்று இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது.டில்லி குஷக் சாலையில் உள்ள தன் இல்லத்தில் அமைச்சர் சல்மான் குர்ஷித், நேற்று முன் தினம் இரவு தன் ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அதில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்து ஆவேசமாக பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:என் தொகுதியான பரூக்காபாத்திற்கு செல்ல, நான் விசா அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. வெறும் 300 கி.மீ., தூரத்தில் தான் உள்ளது. அங்கு போய், அரவிந்த் கெஜ்ரிவால் தாராளமாக ஆர்ப்பாட்டம் நடத்தட்டும். ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்... பரூக்காபாத்தில் இருந்து, திரும்பவும் டில்லிக்கு வர வேண்டும். இதை மறந்து விட வேண்டாம்.இதுவரைக்கும், நான் பேனாவை வைத்து பணி செய்து அமைச்சர் என்ற அளவுக்கு, வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறேன். இனி நான் ரத்தத்தையும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படப்போகிறது. இதுவரை நீ (அரவிந்த் கெஜ்ரிவால்) கேள்விகளாகவே கேட்டுக் கொண்டிருந்தாய். நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருந்தோம். இனிமேல், நான் சொல்வதை கேட்டுக் கொண்டு பேசாமல் செல்ல வேண்டும். கேள்வி கேட்க வேண்டுமென்ற நினைப்பே, உனக்கு வரக் கூடாது.இவ்வாறு குர்ஷித் பேசினார்.

தன் இல்லத்தில் குர்ஷித் பேசியது, "மொபைல்போன்' கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படக்காட்சியை, "சகாரா' இந்தி சேனலிடம் கிடைத்து, அது ஒளிபரப்பானதும், பரபரப்பு பற்றிக் கொண்டது. மற்ற, "டிவி' சேனல்கள் அனைத்தும் நேற்று மதியத்துக்கு மேல், இந்த பேச்சை ஒளிபரப்பு செய்தன.

பரபரப்பு

ஏற்கனவே, இம்மாதம் 14ம் தேதி, டில்லியில் நிருபர்கள் சந்திப்பை குர்ஷித் நடத்தினார். அதுவும், பரபரப்பை ஏற்படுத்தியது.அறக்கட்டளை விவகாரத்தை ரகசிய கேமராவில் பதிவு செய்து அம்பலப்படுத்திய, "டிவி' சேனலை குர்ஷித் கடுமையாக எச்சரித்தார். குறிப்பிட்ட கேள்வியை முன்வைத்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லாமல் மிகவும் கோபப்பட்டார். ஒருகட்டத்தில் எழுந்து நின்று விட்டார்."நீங்கள், "பிரஸ் மீட்' நடத்துகிறீர்களா; இல்லை, நான் பிரஸ் மீட் நடத்துகிறேனா' எனக் கேட்டார். மிகுந்த விரக்தியில் இருந்த குர்ஷித், சம்பந்தப்பட்ட நிருபரை, "கெட் அவுட் ' என கூறினார். அவரது ஆதரவாளர்கள், நிருபர்களை மிரட்டினர்; ஏளனம் செய்தனர். கிட்டத்தட்ட முழுமையாக நடக்காமலேயே, நிருபர்கள் சந்திப்பு முடிந்தது. தற்போது,கோபத்தின் உச்சகட்டமாக, சல்மான் குர்ஷித் பேசியது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, குர்ஷித் பேச்சு பற்றி கூறுகையில், "இந்த பேச்சு மிகவும் ஆபத்தானது. இவ்வாறு சட்ட அமைச்சர் பேசியிருந்தால், அது மிகவும் கண்டனத்திற்குரியது,'' என்றார்.

"பயப்படமாட்டோம்':

தனக்கு மிரட்டல் விடுத்து, அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியது குறித்து, அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்," சட்ட அமைச்சர் என்பதை, சல்மான் குர்ஷித் மறந்துவிட்டார்; இது நாட்டிற்கு நல்லதல்ல. சாதாரண மக்கள் மத்தியில் நிலவும் கோபத்தை புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் உள்ளது என்பதையே, குர்ஷித்தின் பேச்சு காட்டுகிறது. நாங்கள் எதற்கும் பயப்படப் போவதில்லை. அறிவித்தபடி, நவம்பர் 1ம் தேதி, பரூக்காபாத்திற்கு சென்று, ஆர்ப்பாட்டம் நடத்துவோம்; இது உறுதி,'' என்றார்.

தினமலர்



இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Wed Oct 17, 2012 9:56 pm

அரசியல்'ல இதெல்லாம் சகஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..... நாளைக்கு இவுங்களே கூட்டணி வச்சுக்கிட்டாலும் ஆச்சர்யபடுவதர்க்கில்லை...



உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Oct 18, 2012 10:54 am

இப்படி தான் அமைச்சர் இருக்கணும்.. நாடு விளங்கிடும்




இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Thu Oct 18, 2012 1:05 pm

கோழி ரத்தமா ஹி ஹி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 18, 2012 1:21 pm

சட்டத்துறை அமைச்சர் பேசுற பேச்சா இது..! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ALAGAPPANPALANIAPPAN
ALAGAPPANPALANIAPPAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 18/10/2012

PostALAGAPPANPALANIAPPAN Thu Oct 18, 2012 4:46 pm

சட்டம் வேடிக்கை பார்க்கிறதா?கொலை மிரட்டலில் வழக்கு பதிவு செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக