புதிய பதிவுகள்
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 8:50 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by ayyasamy ram Today at 8:50 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் - இனியும் தாமதம் வேண்டாம்
Page 1 of 1 •
வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வருபவர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ் நாட்டிலேயே ஒரு ஊரில் இருந்து, மற்றொரு ஊருக்கு பயணம் செய்யும் பொதுமக்களுக்கும், முதலில் கிடைக்கும் கசப்பான அனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம்தான். ஒருவித பயம் கலந்த தயக்கத்துடனேயே ஆட்டோவை தேடவேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து, சமீபத்தில், பத்திரிகையாளர்களிடையே ஒரு உரையாடல் நடந்தது.
சென்னையில் இருந்து மும்பைக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஒரு மூத்த பத்திரிகையாளரின் அனுபவம். மும்பையில் பல இடங்களுக்கு, டாக்சி, ஆட்டோ ரிக்ஷாவில் சென்று வந்ததையும், தனக்கும், தன் மகள்களுக்கும் ஜீன்ஸ் பேண்ட், டி.ஷர்ட், சல்வார் கமீஸ் போன்றவற்றை வாங்கிய அனுபவத்தையும் சொல்லிக்கொண்டிருந்தது சுவையாக இருந்தது. "விக்டோரியா டெர்மினல், கோலிவாடா, தாதர் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள பிளாட்பார கடைகளில் ஒரு ஷர்ட் ரூ.300 சொன்னார்கள். நான் உஷாராகி ரூ.60-க்கு தரமுடியுமா? என்று கேட்டேன். கொஞ்சம் யோசித்து, ரூ.50 குறைத்து தாருங்கள். எத்தனை வேண்டும்? என்றார். நான் ரூ.60-லிலேயே நின்றேன். அவரும் விடுவதாக இல்லை. சரி, ரூ.200, ரூ.150 என்று குறைத்து, கடைசியில் ரூ.100-க்கு தந்துவிட்டார். பேரம்பேசினால், நாம் கேட்ட தொகைக்கு வாங்கலாம் என்பதை புரிந்துகொண்டேன்.''
"ஆனால், அங்கு ஆட்டோ அனுபவம் வேறு. ஆட்டோ, டாக்சியில் தயங்காமல் ஏறலாம். கட்டணம் அதிகமாக கேட்பார்களோ? என்று பயப்பட வேண்டாம். மீட்டரில் சூடு வைத்து இருப்பார்களோ? என்ற தயக்கமும் வேண்டாம். தில்லு முல்லு இல்லாத மீட்டர்களுடன் டாக்சி, ஆட்டோக்கள் ஓடுகின்றன. மீட்டர் கட்டணத்துக்குமேல் ஒரு ரூபாய் கூட அதிகமாக கேட்பதில்லை'' என்று தன் அனுபவத்தை விவரித்தார்.
ஆனால், அவருடைய மும்பை அனுபவத்துக்கு நேர்மாறாக, தமிழ்நாட்டில் உண்டு. இங்கு, ஆட்டோ ரிக்ஷா, எந்த ஊர் என்றாலும் மீட்டர் போட்டு ஓட்டுவதில்லை. எங்கே போகவேண்டும்? என்று கேட்பார்கள். இடத்தைச்சொன்னால், இவ்வளவு ஆகும் என்பார்கள். நாம் சற்று குறைத்துக்கேட்போம். அவர்கள், அந்த அளவுக்கு வராது என்று ஒரு இழுப்பு இழுத்து, முதலில் சொன்ன தொகையில் இருந்து சற்று இறங்கி வருவார்கள். கடைசியாக பிளாட்பாரத்தில் கத்திரிக்காய் வாங்குவதுபோல பேரம் பேசி, ஒரு தொகைக்கு இருசாராரும் சம்மதித்து பயணம் தொடரும்.
இதற்காக, ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களை குற்றம் சொல்லி பயனில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 49 ரூபாய் 50 காசுகளாக இருந்த 2007-ம் ஆண்டில், ஆட்டோ ரிக்ஷாவுக்கு குறைந்தபட்ச கட்டணம் 14 ரூபாய் என்றும், அதற்குமேல் ஒரு கிலோ மீட்டருக்கு 6 ரூபாய் என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 72 ரூபாய் ஆகிவிட்ட நிலையில், அதே தொகைக்கு, நிச்சயமாக ஆட்டோ ரிக்ஷா ஓட்ட முடியாது. ஆக, பெட்ரோல் விலைக்கு ஏற்ப, கட்டணத்தை மாற்றி அமைத்து, தில்லுமுல்லு இல்லாத எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்படவேண்டும் என்று கண்டிப்பாக உத்தரவிடவேண்டும் என்பது தான் பொது மக்களுடைய கோரிக்கையாகும்.
வெகு காலமாகவே, "ஆட்டேர் ரிக்ஷா பயணம் என்றால், அது ஆனந்த பயணமாக இருக்கவேண்டும், அழவைக்கும் பயணமாக இருக்கக்கூடாது. மீட்டர் போட்டு, நாங்கள் கூப்பிடும் இடத்துக்கு மகிழ்ச்சியோடு வரும் நிலையை உருவாக்க வேண்டும்'' என்று பொதுமக்கள் கோரி வருகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும், 2 லட்சத்து 9 ஆயிரத்து 3 ஆட்டோக்கள் ஓடுகின்றன. சென்னையில் மட்டும் ஏறத்தாழ 67 ஆயிரம் ஆட்டோ ரிக்ஷாக்கள் ஓடுகின்றன. இவற்றின் கட்டணத்தை நிர்ணயம் செய்து, போக்குவரத்து ஆணையர் ஒரு அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்துள்ளார். அரசு விரைவில் பொதுமக்களிடம் கருத்தைக்கேட்டு, கட்டணத்தை இருசாராருக்கும் கட்டுபடியாகும் அளவில், நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். அதோடு விட்டுவிடாமல், தில்லுமுல்லு இல்லாத மீட்டர் பொருத்துப்படுவதையும் உறுதி செய்யவேண்டும்.
இவ்வளவு நாளும், கட்டணத்தை அவர்களே நிர்ணயம் செய்த ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களுக்கு புதிய முறை சற்று கஷ்டமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களின் கூட்டத்தை, போக்குவரத்து அதிகாரிகளும், போலீசாரும் கூட்டி, ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கவேண்டும். பயணம் இனிமையாகும். இனியும் தாமதம் வேண்டாம்.
தினத்தந்தி
சென்னையில் இருந்து மும்பைக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஒரு மூத்த பத்திரிகையாளரின் அனுபவம். மும்பையில் பல இடங்களுக்கு, டாக்சி, ஆட்டோ ரிக்ஷாவில் சென்று வந்ததையும், தனக்கும், தன் மகள்களுக்கும் ஜீன்ஸ் பேண்ட், டி.ஷர்ட், சல்வார் கமீஸ் போன்றவற்றை வாங்கிய அனுபவத்தையும் சொல்லிக்கொண்டிருந்தது சுவையாக இருந்தது. "விக்டோரியா டெர்மினல், கோலிவாடா, தாதர் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள பிளாட்பார கடைகளில் ஒரு ஷர்ட் ரூ.300 சொன்னார்கள். நான் உஷாராகி ரூ.60-க்கு தரமுடியுமா? என்று கேட்டேன். கொஞ்சம் யோசித்து, ரூ.50 குறைத்து தாருங்கள். எத்தனை வேண்டும்? என்றார். நான் ரூ.60-லிலேயே நின்றேன். அவரும் விடுவதாக இல்லை. சரி, ரூ.200, ரூ.150 என்று குறைத்து, கடைசியில் ரூ.100-க்கு தந்துவிட்டார். பேரம்பேசினால், நாம் கேட்ட தொகைக்கு வாங்கலாம் என்பதை புரிந்துகொண்டேன்.''
"ஆனால், அங்கு ஆட்டோ அனுபவம் வேறு. ஆட்டோ, டாக்சியில் தயங்காமல் ஏறலாம். கட்டணம் அதிகமாக கேட்பார்களோ? என்று பயப்பட வேண்டாம். மீட்டரில் சூடு வைத்து இருப்பார்களோ? என்ற தயக்கமும் வேண்டாம். தில்லு முல்லு இல்லாத மீட்டர்களுடன் டாக்சி, ஆட்டோக்கள் ஓடுகின்றன. மீட்டர் கட்டணத்துக்குமேல் ஒரு ரூபாய் கூட அதிகமாக கேட்பதில்லை'' என்று தன் அனுபவத்தை விவரித்தார்.
ஆனால், அவருடைய மும்பை அனுபவத்துக்கு நேர்மாறாக, தமிழ்நாட்டில் உண்டு. இங்கு, ஆட்டோ ரிக்ஷா, எந்த ஊர் என்றாலும் மீட்டர் போட்டு ஓட்டுவதில்லை. எங்கே போகவேண்டும்? என்று கேட்பார்கள். இடத்தைச்சொன்னால், இவ்வளவு ஆகும் என்பார்கள். நாம் சற்று குறைத்துக்கேட்போம். அவர்கள், அந்த அளவுக்கு வராது என்று ஒரு இழுப்பு இழுத்து, முதலில் சொன்ன தொகையில் இருந்து சற்று இறங்கி வருவார்கள். கடைசியாக பிளாட்பாரத்தில் கத்திரிக்காய் வாங்குவதுபோல பேரம் பேசி, ஒரு தொகைக்கு இருசாராரும் சம்மதித்து பயணம் தொடரும்.
இதற்காக, ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களை குற்றம் சொல்லி பயனில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 49 ரூபாய் 50 காசுகளாக இருந்த 2007-ம் ஆண்டில், ஆட்டோ ரிக்ஷாவுக்கு குறைந்தபட்ச கட்டணம் 14 ரூபாய் என்றும், அதற்குமேல் ஒரு கிலோ மீட்டருக்கு 6 ரூபாய் என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 72 ரூபாய் ஆகிவிட்ட நிலையில், அதே தொகைக்கு, நிச்சயமாக ஆட்டோ ரிக்ஷா ஓட்ட முடியாது. ஆக, பெட்ரோல் விலைக்கு ஏற்ப, கட்டணத்தை மாற்றி அமைத்து, தில்லுமுல்லு இல்லாத எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்படவேண்டும் என்று கண்டிப்பாக உத்தரவிடவேண்டும் என்பது தான் பொது மக்களுடைய கோரிக்கையாகும்.
வெகு காலமாகவே, "ஆட்டேர் ரிக்ஷா பயணம் என்றால், அது ஆனந்த பயணமாக இருக்கவேண்டும், அழவைக்கும் பயணமாக இருக்கக்கூடாது. மீட்டர் போட்டு, நாங்கள் கூப்பிடும் இடத்துக்கு மகிழ்ச்சியோடு வரும் நிலையை உருவாக்க வேண்டும்'' என்று பொதுமக்கள் கோரி வருகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும், 2 லட்சத்து 9 ஆயிரத்து 3 ஆட்டோக்கள் ஓடுகின்றன. சென்னையில் மட்டும் ஏறத்தாழ 67 ஆயிரம் ஆட்டோ ரிக்ஷாக்கள் ஓடுகின்றன. இவற்றின் கட்டணத்தை நிர்ணயம் செய்து, போக்குவரத்து ஆணையர் ஒரு அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்துள்ளார். அரசு விரைவில் பொதுமக்களிடம் கருத்தைக்கேட்டு, கட்டணத்தை இருசாராருக்கும் கட்டுபடியாகும் அளவில், நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். அதோடு விட்டுவிடாமல், தில்லுமுல்லு இல்லாத மீட்டர் பொருத்துப்படுவதையும் உறுதி செய்யவேண்டும்.
இவ்வளவு நாளும், கட்டணத்தை அவர்களே நிர்ணயம் செய்த ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களுக்கு புதிய முறை சற்று கஷ்டமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களின் கூட்டத்தை, போக்குவரத்து அதிகாரிகளும், போலீசாரும் கூட்டி, ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கவேண்டும். பயணம் இனிமையாகும். இனியும் தாமதம் வேண்டாம்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இன்று சென்னையில் ஓடும் முக்கால்வாசி ஆட்டோக்கள் அரசியல் வியாதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடையதுமே சிவா அண்ணே!....
நீங்க சொன்னதுமாதிரி இப்போது சென்னையில் டாக்சி ரொம்ப சிறந்தது.
நீங்க சொன்னதுமாதிரி இப்போது சென்னையில் டாக்சி ரொம்ப சிறந்தது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|