புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
15 Posts - 3%
prajai
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
9 Posts - 2%
jairam
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனை அடைய நான்கு படிமுறைகள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 04, 2012 7:42 pm

ஓர் ஆன்மா பக்குவம் பெற்று இறைவனை அடைய நான்கு படிமுறைகள் இருக்கின்றன. இவற்றை சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்று கூறுவர். இப்படி இந்நான்கையும் எடுத்துக் கூறிய திருவாசகப்பாட்டு ஒன்றுண்டு.
“சீலமின்றி நோன்பின்றிச் செறிவே இன்றி அறிவின்றித்
தோலின் பாவைக் கூத்தாட்டாய் சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலும் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக்
கோலம் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே”.

சீலம்:
சீலம் என்பது நாடும் நகரமும் தேடித்திரிந்து தலங்கள் தோறும் சென்று இறைவனைக் கண்டு வழிபடல். தலங்கள் தோறும் செல்லாமல் ஒரே தலத்தைத் தேடிச் சென்று வழிபடுவதும் இது அடங்கும்.

சிலர் இந்நாளில் அவ்வப்போது குறிப்பிட்ட நாட்களில் ஐயப்பனை வழிபட சபரிமலைக்கு இருமுடி கட்டிச் செல்வது போன்றது இது. இப்படி சிலர் திருச்செந்தூர் போய்வருவர். சிலர் பழனிக்குப் போய்வருவர். சிலர் திருப்பதிக்குப் போய்வருவர். சிலர் பாடல் பெற்ற தலங்களுக்கு திட்டமிட்டுப் போய்வருவர். சிலர் அறுபடைவீட்டு முருகன் தலங்களுக்கு ஆண்டுதோறும் திட்டமிட்டுச் சென்றுவருவர். இவை எல்லாம் சீலத்தில் அடங்கும். சிலர் கிருத்திகை தோறும் திருப்போரூர் சென்றுவருவர். சிலர் பிரதோசம்தோறும் தவறாமல் சிவன் கோயிலுக்குச் சென்றுவருவர். இவை எல்லாம் கூட சீலத்தில் அடங்கும். இதனை திருமந்திரப் பாடல் இவ்வாறு கூறுகிறது.
“நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெருமான் என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே”

கோயிலுக்குச் செல்பவர்கள் என்னென்ன செய்யவேண்டும் அல்லது என்னென்ன செய்யலாம் என்பதைக்கற்றுக் கொடுப்பவர்களும் வழிகாட்டுபவர்களும் உண்டு.

பழந்தமிழகத்தில் நல்ல கணவன் வேண்டும் என்றும் நாட்டில் நல்ல மழை பெய்யவேண்டும் என்றும் சிறுமிகள் “பாவை நோன்பு” மார்கழி மாதத்தில் நோற்பர். அவர்கள் எப்படி ஆற்றங்கரைக்குச் சென்று குளித்துவிட்டு அங்கேயே மணலில் உமையைப் பாவையாகச் செய்து வழிபாடு செய்தல் வேண்டும் என்று, அவர்களுக்கு “முனித்துறை முதல்வியர்” வழிகாட்டுவர் என்று பரிபாடல் கூறுகிறது. அந்தச் சிறுமியர்களுக்கு அந்த முதல்வியர் “சீலகுரு” என்க.

இதுபோல, சீல குருக்கள் முதன்முதலில் வழிகாட்டிடும்போது செய்யும் சடங்கு “சீல தீக்கை” எனப்படும். ஐயப்பமார்களில் இருமுடி கட்டுவதையே பெரிய வழிபாடாகச் செய்வதை இக்கால உதாரணமாகக் கொள்ளலாம்.
(தொடரும்)


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed Sep 05, 2012 10:15 pm

நல்லா இருக்கு ... மேல சொல்லுங்க சாமி!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Sep 05, 2012 11:03 pm

அது சரி மலேசியாவுல எங்க போரது, தெரிஞ்சவங்க சொல்லுங்க.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக