புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 19:49

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 19:24

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
59 Posts - 50%
heezulia
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
14 Posts - 3%
prajai
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
9 Posts - 2%
jairam
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu 30 Aug 2012 - 12:17

வாகனத்தின் பின்னும் கொடிமரத்தின் முன்னும் பலிபீடம் அமைக்கப்பட வேண்டும். பலி என்பது உணவைக் குறிக்கும் ஒரு சொல். இதைப் பிற்காலத்தில் தவறான பொருளில் உயிர்ப்பலி என்று கூறினர்.

உயிரின் தன்முனைப்பை இறைவன்முன் ஒழித்து அதையே இறைவனுக்குச் சமர்ப்பிப்பது பின்னாளில் உயிர்ப்பலி என்று திரிந்து விட்டது. தன்முனைப்பை எவன் இறைவன் முன் அமுதாகப் படைக்கிறானோ அவனே இறைவனை அடைவான்.

யான் எனதென்றும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

என்பது திருவள்ளுவர் இதுபற்றிக்கூறுவது. தன்முனைப்பாகிய செறுக்கறுத்தலை கோழி அறுத்தல், ஆடறுத்தல் என்று முற்றிலுமாக சிதைத்து விட்டனர். பலி என்றது அமுது என்பது போய், பலி என்பது உயிர்ப்பலி என்று மக்கள் மாற்றிச் சிதைத்தது கொடுமையிலும் கொடுமை.

கோயிலில் நாம் இறைவனுக்கு ஊட்டும் பொருட்கள் அனைத்தும் அவன் படைத்தது. எனவே அவற்றைப் படைப்பதில் இறைவன் புதிதாகக் கொள்வது எதுவும் இல்லை. ஆனால், நம்மையே இறைவனுக்குப் படைத்தால் அதையே இறைவன் விரும்புவான். “உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது” என்றார் விபுலானந்த அடிகள்.

இதற்கு மாறாக, உயிர்வதை செய்தால் கருணையே வடிவான இறைவன் அதை எப்படி ஏற்றுக் கொள்வான் என்று சான்றோர்கள் கூறுகின்றனர்.

ஏனைய தெய்வங்களிடையே பலி இட்டு வழிபாடு நடந்திருந்தாலும்,சிவலிங்கத்தின் முன் மிருகபலி இட்டு வழிபாடு செய்ததாகச் சங்க இலக்கியத்தில் சான்றில்லை. மாறாக, சிவலிங்கத்தின் முன் மிருகபலியிட்டால் சிவன் அங்கிருந்து மறைந்து விடுவான் என்று 52-வது புறநானூற்றுப் பாடலில் வருகிறது.

கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்”

என்பன அவ்வரிகள். கடவுள் கந்தம் என்பது நடுதறி எனப்படும் சிவலிங்கத்தைக் குறிக்கும். பொதியில் என்பது சிவன் கோயிலைக் குறிக்கும். பலியிட்டால் சிவலிங்க ஆற்றல் மறைந்து கோயில் பாழ்படும் என்கிறது அவ்வரி.
(சிவனியமும் சால்பியமும் புத்தகத்தில் இருந்து எடுத்தது)


அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri 31 Aug 2012 - 3:02

உணவுக்காக உயிரை கொல்லுதலையே கருணையே வடிவான கடவுள் ஏற்கமாட்டார்,
எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையும் கடவுளே, இதுதான் இந்து மதத்தினுடைய அடிப்படை தத்துவமே.
இந்த அடிப்படை தத்துவத்தையே புரிந்து கொள்ளாமல், உயிர்பலி இடுவது என்பது,
ஒரு தாயின் கண்முன்னே மூத்த பிள்ளை தன் தாயின் அன்பைப் பெறுவதற்காக இளைய பிள்ளையை கொலை செய்தால் எந்த தாயாவது மூத்த பிள்ளைக்கு அன்பைக் கொடுப்பாளா? நிச்சயமாக தண்டனைதான் கொடுப்பாள்.

இப்படி உயிர்பலி இடுவதை விட கடவுளை வழிபடாமல் இருப்பது மேல்.

நன்றாக சொன்னீர்கள் சாமி அவர்களே.



நேர்மையே பலம்
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? 5no

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக