புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
53 Posts - 60%
heezulia
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Aug 17, 2012 5:03 pm

அணு சக்தியை மக்களின் தேவைக்காகத்தான் பயன்படுத்துகிறோம் என்று கூறும் மத்திய அரசு, அது தொடர்பான அச்சுறுத்தும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஓடுவது ஏன்? நா‌ம் த‌மிழ‌ர் க‌ட்‌சி‌‌யி‌ன் தலைமை ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் ‌சீமா‌ன் கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு மின் உலைகளால் தங்கள் வாழ்விற்கும், வாழ்வாதரங்களுக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்று கூறி, அப்பகுதி மக்கள் தொடங்கிய போராட்டம் ஓர் ஆண்டுக் காலம் ஆகிய பின்னரும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அணு மின் நிலைய நிர்வாகமோ அல்லது மத்திய, மாநில அரசுகளோ அவர்களின் நியாயமான ஐயங்களுக்கு விடையளிக்காமல் காலத்தை கடத்திக் கொண்டிருப்பது மட்டுமின்றி, சட்ட ரீதியாக நடத்த வேண்டிய அவசர நிலை பயிற்சியையும் நடத்தாமல், அணு மின் நிலையத்தை இயக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இது மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்காத, ஜனநாயகத்திற்கு எதிரான போக்காகும். நக்கநேரி என்று ஒரு கிராமத்தில் மட்டும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஒரு விளகக்கத்தை மட்டும் அப்பகுதி மக்களுக்கு அளித்துவிட்டு, கூடங்குளம் அணு மின் நிலையத்தை சுற்றியுள்ள அனைத்து மக்களுக்கும் பேரிடர் பயிற்சி நடத்திவிட்டதாக இந்திய அணு மின் கழகம் கூறியிருப்பது, மக்களை ஏமாற்றும் மோசடியாகும். மக்கள் நலனில் தங்களுக்கு எவ்வித அக்கறையுமில்லை என்பதையே இந்திய அணு மின் கழக்கத்தின் நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு அணு உலைகளைத் தயாரித்தும் தரும் இரஷ்ய நாட்டிற்கும், ஆட்டம்ஸ்ட்ராய் நிறுவனத்திற்கும்தான் மத்திய அரசின் அணு சக்திக் கழகம் மதிப்பளிக்கிறதே தவிர, கூடங்குளம் மக்களின் எதிர்பார்ப்பிற்கு எந்த மரியாதையும் அளிக்கப்படவில்லை. அணு சக்தியை மக்களின் தேவைக்காகத்தான் பயன்படுத்துகிறோம் என்று கூறும் மத்திய அரசு, அது தொடர்பான அச்சுறுத்தும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஓடுவது ஏன்? என்பது புரியவில்லை.

அணு உலைகள் தொடர்பான உண்மைகளை மக்களிடம் பகிர்ந்துகொண்டால் அது அயல் நாட்டு நிறுவனங்களிடமிருந்து பெரும் எண்ணிக்கையில் அணு உலைகளை வாங்கி நிறுவும் தங்களின் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாகிவிடும் என்று மத்திய அரசு அஞ்சுகிறதா என்று நாம் தமிழர் கேள்வி எழுப்புகிறது.

நாட்டு மக்களின் தேவைக்காகவே தாங்கள் அணு உலைகளை நிறுவி, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது தங்களின் நோக்கம் என்பதில் மத்திய அரசு உண்மையாக இருந்தால், கூடங்குளத்தில் கடந்த ஒராண்டுக் காலமாக போராடிவரும் அவர்களுக்கு மதிப்பளித்து, அவர்களின் அச்சத்தைப் போக்கும் நடவடிக்கைகளை இதற்கு மேலாவது மேற்கொள்ள வேண்டும். அதனைச் செய்யாமல், அப்பகுதி மக்களின் போராட்டத்தை வலிமையிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அது மத்திய அரசின் நோக்கத்தின் மீது ஐயத்தை வலிமையாக்கும் என்பதை நாம் தமிழர் கட்சி எச்சரிக்கையுடன் கூறிக்கொள்கிறது எ‌ன்று ‌‌சீமா‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்

--
வெப் துனியா

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Fri Aug 17, 2012 5:13 pm

இவர்கள் மக்களின் பிணங்களின் மீது நவீனமயமாக்கப்பட்ட, தொழிலமயமாக்கப்பட்ட நாட்டை நிறுவப்போகிறார்கள். இயந்திரங்கள் மட்டுமே இருக்கும் ஒரு சுடுகாடுதான் வருங்கால இந்தியா.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக