புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவிந்தசாமியின் கேள்விகள்?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
என்கனவில் வந்த கோயிஞ்சாமி கொஞ்சம் கேள்விகள் கேட்டார். எனக்கு வழக்கம் போல பதில் தெரியவில்லை. (கோனார் இதற்கு இன்னும் விடைப் புத்தகம் போட வில்லையாம்)............
1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?
2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?
3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?
4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?
5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?
6. இருட்டின் வேகம் என்ன..?
7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?
8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?
9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?
10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?
11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?
12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?
13. தண்ணிருக்குள் அழ முடியுமா?
14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?
15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?
16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?
17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?
18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?
இவ்வளவு தான் கேட்டார்...........................
Khundavai
1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?
2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?
3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?
4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?
5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?
6. இருட்டின் வேகம் என்ன..?
7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?
8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?
9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?
10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?
11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?
12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?
13. தண்ணிருக்குள் அழ முடியுமா?
14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?
15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?
16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?
17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?
18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?
இவ்வளவு தான் கேட்டார்...........................
Khundavai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
போதுங்க...இதை மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் ...முதல் கேள்வி என்ன என்பதை மறந்து விட்டேன்
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
தலை சுற்றுகிறது தோழா
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
- GuestGuest
எப்படி எல்லாம் யோசிகிரிங்க ..
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
கோ விந்துசாமிக்கு வேற வேலையே இல்லையா?
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஏற்கனவே படித்த சிரிப்பூட்டும் கேள்விகளாக இருப்பினும், சிந்திக்கும் தகவலுள்ள கேள்விகள். என்னால் இயன்ற பதிலளிக்க முயற்சித்துள்ளேன்.
1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?
பரிவர்தனை செய்வதற்கான கட்டணமும், வங்கியில் அச்சடிக்கும் காசோலையை மதிப்பில்லாமல் செய்வதாலும் ரிசர்வ் வங்கியில் ஆணையில் பேரில் இத்தண்டனை கட்டணம்.
2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?
ஆர்வக்கோளாறு --
3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?
கோந்து ஓட்டுவதற்க்கு காற்றும் முக்கியம், பாட்டிலை திறந்து வைத்து பாருங்கள், பசை உள்ளேயே ஒட்டிக்கொள்வதை பார்க்கலாம்.
4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?
சினிமாவில் எதுவும் நடக்கும்
5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?
மக்கள் முட்டாள்கள் என்று டைரக்ரருக்கு தெரியும். இது பரவாயில்லை. ஒரு சிரஞ்சீவி படத்தில் குதிரையில் அவர் துரத்தும் போது, முன்னே இருக்கும் லாரியின் அடியில் பைக்கில் செல்வது போல் செல்வார்.
6. இருட்டின் வேகம் என்ன..?
ஒளியின் வேகம், ஒளி போகும் வேளையில் இருட்டு நுழைகிறது.
7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?
தெரியவில்லை
8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?
கேட்பவர் கேனையன் என்று அர்த்தம்
9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?
இது ஒரு டார்வினின் கோட்பாட்டில் உள்ள ஒரு தத்துவம், அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கபடவில்லை. ஆதலால் இது அறிவியல் உண்மையல்ல
10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?
உதவி பெறுவதற்காக
11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?
திருமணம் ஆனவுடன் இளமை போய்விடுகிறது, குறிப்பாக ஆண்களுக்கு மனைவிகளில் தொல்லையால், ஆதலால் நீண்ட ஆயுள் உடையவர்களாக தெரிகிறார்கள்.
12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?
தெரியாது.
13. தண்ணிருக்குள் அழ முடியுமா?
முடியும், . சற்று உப்பு அல்லது அமிலம் கலந்த தண்ணீரில் மூழ்கி பாருங்கள், கண்கள் தானாகவே கசிந்து தன்னை காத்து கொள்ள முயற்சிக்கும்.
14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?
மக்கள் அறிந்தவரை
15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?
தெரியவில்லை,
16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?
சுலபமாக பேக் செய்ய. . பார்க்க ஜப்பான் தர்பூசனி
17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?
ஆழ்ந்து தூங்குவது
18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?
ஆமாம்.
இவ்வளவு தான் கேட்டார்...........................
Khundavai[/quote][img][/img]
1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?
பரிவர்தனை செய்வதற்கான கட்டணமும், வங்கியில் அச்சடிக்கும் காசோலையை மதிப்பில்லாமல் செய்வதாலும் ரிசர்வ் வங்கியில் ஆணையில் பேரில் இத்தண்டனை கட்டணம்.
2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?
ஆர்வக்கோளாறு --
3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?
கோந்து ஓட்டுவதற்க்கு காற்றும் முக்கியம், பாட்டிலை திறந்து வைத்து பாருங்கள், பசை உள்ளேயே ஒட்டிக்கொள்வதை பார்க்கலாம்.
4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?
சினிமாவில் எதுவும் நடக்கும்
5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?
மக்கள் முட்டாள்கள் என்று டைரக்ரருக்கு தெரியும். இது பரவாயில்லை. ஒரு சிரஞ்சீவி படத்தில் குதிரையில் அவர் துரத்தும் போது, முன்னே இருக்கும் லாரியின் அடியில் பைக்கில் செல்வது போல் செல்வார்.
6. இருட்டின் வேகம் என்ன..?
ஒளியின் வேகம், ஒளி போகும் வேளையில் இருட்டு நுழைகிறது.
7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?
தெரியவில்லை
8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?
கேட்பவர் கேனையன் என்று அர்த்தம்
9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?
இது ஒரு டார்வினின் கோட்பாட்டில் உள்ள ஒரு தத்துவம், அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கபடவில்லை. ஆதலால் இது அறிவியல் உண்மையல்ல
10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?
உதவி பெறுவதற்காக
11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?
திருமணம் ஆனவுடன் இளமை போய்விடுகிறது, குறிப்பாக ஆண்களுக்கு மனைவிகளில் தொல்லையால், ஆதலால் நீண்ட ஆயுள் உடையவர்களாக தெரிகிறார்கள்.
12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?
தெரியாது.
13. தண்ணிருக்குள் அழ முடியுமா?
முடியும், . சற்று உப்பு அல்லது அமிலம் கலந்த தண்ணீரில் மூழ்கி பாருங்கள், கண்கள் தானாகவே கசிந்து தன்னை காத்து கொள்ள முயற்சிக்கும்.
14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?
மக்கள் அறிந்தவரை
15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?
தெரியவில்லை,
16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?
சுலபமாக பேக் செய்ய. . பார்க்க ஜப்பான் தர்பூசனி
17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?
ஆழ்ந்து தூங்குவது
18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?
ஆமாம்.
இவ்வளவு தான் கேட்டார்...........................
Khundavai[/quote][img][/img]
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
இப்பவே கண்ணக் கட்டுதே
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- GuestGuest
[img][/img][/quote]சதாசிவம் wrote:ஏற்கனவே படித்த சிரிப்பூட்டும் கேள்விகளாக இருப்பினும், சிந்திக்கும் தகவலுள்ள கேள்விகள். என்னால் இயன்ற பதிலளிக்க முயற்சித்துள்ளேன்.
1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?
பரிவர்தனை செய்வதற்கான கட்டணமும், வங்கியில் அச்சடிக்கும் காசோலையை மதிப்பில்லாமல் செய்வதாலும் ரிசர்வ் வங்கியில் ஆணையில் பேரில் இத்தண்டனை கட்டணம்.
2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?
ஆர்வக்கோளாறு --
3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?
கோந்து ஓட்டுவதற்க்கு காற்றும் முக்கியம், பாட்டிலை திறந்து வைத்து பாருங்கள், பசை உள்ளேயே ஒட்டிக்கொள்வதை பார்க்கலாம்.
4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?
சினிமாவில் எதுவும் நடக்கும்
5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?
மக்கள் முட்டாள்கள் என்று டைரக்ரருக்கு தெரியும். இது பரவாயில்லை. ஒரு சிரஞ்சீவி படத்தில் குதிரையில் அவர் துரத்தும் போது, முன்னே இருக்கும் லாரியின் அடியில் பைக்கில் செல்வது போல் செல்வார்.
6. இருட்டின் வேகம் என்ன..?
ஒளியின் வேகம், ஒளி போகும் வேளையில் இருட்டு நுழைகிறது.
7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?
தெரியவில்லை
8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?
கேட்பவர் கேனையன் என்று அர்த்தம்
9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?
இது ஒரு டார்வினின் கோட்பாட்டில் உள்ள ஒரு தத்துவம், அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கபடவில்லை. ஆதலால் இது அறிவியல் உண்மையல்ல
10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?
உதவி பெறுவதற்காக
11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?
திருமணம் ஆனவுடன் இளமை போய்விடுகிறது, குறிப்பாக ஆண்களுக்கு மனைவிகளில் தொல்லையால், ஆதலால் நீண்ட ஆயுள் உடையவர்களாக தெரிகிறார்கள்.
12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?
தெரியாது.
13. தண்ணிருக்குள் அழ முடியுமா?
முடியும், . சற்று உப்பு அல்லது அமிலம் கலந்த தண்ணீரில் மூழ்கி பாருங்கள், கண்கள் தானாகவே கசிந்து தன்னை காத்து கொள்ள முயற்சிக்கும்.
14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?
மக்கள் அறிந்தவரை
15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?
தெரியவில்லை,
16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?
சுலபமாக பேக் செய்ய. . பார்க்க ஜப்பான் தர்பூசனி
17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?
ஆழ்ந்து தூங்குவது
18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?
ஆமாம்.
இவ்வளவு தான் கேட்டார்...........................
Khundavai
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
பணம் இல்லாமல் காசோலை கொடுப்பது குற்றம்
ஆழ்மனது நம்பிக்கைகள்
காற்று புகாததினால்
தாடி டார்சனுக்கு இல்லை என்று யார் சொன்னது நீங்கள் பார்க்கும் போது அவர் ஷேவ் செய்திருந்தார்
குண்டு வரும் வேகத்திற்கு குனிய நேரம் இல்லை. துப்பாக்கி வீசும்போது நேரம்
கிடைக்கிறது
டார்வினின் கோட்பாடு நிருபீக்கப்படவில்லை
இருட்டில் தான் இருக்கிறோம் ஒளி தான் வந்து செல்கிறது
சிறப்பு மனிதர்கள் சாதாரண மனிதர்களை சிறப்பு மனிதர்களாக பார்ப்பதில்லை
பூஜ்ஜியத்தை பூஜியதால் பெருக்கவும் விடை கிடைக்கும்
கிவ் அண்ட் டேக் பாலிசி தான்
இரண்டும் விகிதாரச்சார அடிப்படையில் மிகவும் அதிக வித்தியாசம் உள்ளதால் ஒப்பிட முடியாது
தன்னையே பணயகைதியாகவும் நினைப்பார்
மனத்தால் அழ முடியும். வாய்விட்டு அழ காற்று வேண்டும்
அரசியல் படுகொலைகள் அசாசின் வார்த்தைகளால் குறிப்பிட படுகின்றன
பணம் வட்டியாக காய்ப்பதால் தான் வங்கிகளுக்கு கிளைகள் உள்ளன
நசுங்காமல் இருக்க சதுர பெட்டியே சிறந்தது ஆகவே தான் அவ்வாறு செய்கின்றனர்
கவலை மறந்து தூங்கும்போது அவ்வாறு கூறுவார் ஏனென்றால் குழந்தைக்கு கவலை பட தெரியாது
அவர் காது கேட்கும் கருவி அணிந்து வருவார் என்ற நம்பிக்கையில்
ஆழ்மனது நம்பிக்கைகள்
காற்று புகாததினால்
தாடி டார்சனுக்கு இல்லை என்று யார் சொன்னது நீங்கள் பார்க்கும் போது அவர் ஷேவ் செய்திருந்தார்
குண்டு வரும் வேகத்திற்கு குனிய நேரம் இல்லை. துப்பாக்கி வீசும்போது நேரம்
கிடைக்கிறது
டார்வினின் கோட்பாடு நிருபீக்கப்படவில்லை
இருட்டில் தான் இருக்கிறோம் ஒளி தான் வந்து செல்கிறது
சிறப்பு மனிதர்கள் சாதாரண மனிதர்களை சிறப்பு மனிதர்களாக பார்ப்பதில்லை
பூஜ்ஜியத்தை பூஜியதால் பெருக்கவும் விடை கிடைக்கும்
கிவ் அண்ட் டேக் பாலிசி தான்
இரண்டும் விகிதாரச்சார அடிப்படையில் மிகவும் அதிக வித்தியாசம் உள்ளதால் ஒப்பிட முடியாது
தன்னையே பணயகைதியாகவும் நினைப்பார்
மனத்தால் அழ முடியும். வாய்விட்டு அழ காற்று வேண்டும்
அரசியல் படுகொலைகள் அசாசின் வார்த்தைகளால் குறிப்பிட படுகின்றன
பணம் வட்டியாக காய்ப்பதால் தான் வங்கிகளுக்கு கிளைகள் உள்ளன
நசுங்காமல் இருக்க சதுர பெட்டியே சிறந்தது ஆகவே தான் அவ்வாறு செய்கின்றனர்
கவலை மறந்து தூங்கும்போது அவ்வாறு கூறுவார் ஏனென்றால் குழந்தைக்கு கவலை பட தெரியாது
அவர் காது கேட்கும் கருவி அணிந்து வருவார் என்ற நம்பிக்கையில்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|