புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 21:19

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 21:18

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 10:52

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
62 Posts - 57%
heezulia
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
104 Posts - 59%
heezulia
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய் மனசு


   
   
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Thu 9 Aug 2012 - 16:17

முதன் முதலில் ஒரு பெண்ணீடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த‌ பெண்ணீடம் நட்பாக‌ மட்டுமே பழக‌ வேன்டும் என்றூ என் மனதில் பதிந்து கொண்டேன்.முதலில் தொலைபேசியில் பேசினோம்,தினமும் பேசுவோம் . ஒரு நாள் அவள் தொலைபேசியை தொடர்பு கொள்ள முடியவில்லை, என் தொலைபேசியில் எந்த‌ அழைப்பு வந்தாலும் அவள்தான் அழைத்திருப்பாழோ என்று எடுத்து பார்த்து ஏமாற்றத்துடன் வைப்பேன்.

ஏன் இந்த‌ உணர்வு இது நட்பா காதலா ? என்று என் மனதிடம் கேட்டேன் நட்புதான் என்றது சத்தமாக‌. பிறகு நானும் அவளூம் நேரில் சந்தித்து பேசி பழகினோம். அவள் அருகில் இருக்கும் போது எனக்குள் ஏற்படும் உணர்வை இது வரை நான் அனுபவித்தேயில்லை. ஒரு நாள் அவள் வெளீயூருக்கு சென்றூவிட்டாள் ஒரு வாரம் கழித்து தான் வருவேன் என்றூ மட்டும் கூறீ சென்றாள். அந்த‌ ஒரு வாரம் எனக்கு ஒரு வருடமாக‌ சென்றது.

அவள் ஊரிலிருந்து வந்த‌ உடன் என் தொலைபேசியில் அழைத்து என்னை பார்க்கவேண்டும் என்றூ கூறினாள். உடனே நான் குளித்துவிட்டு என்னை நீண்ட‌ நேரம் அழகுபடுத்திகொண்டு சென்றேன். என் முகத்தில் சந்தோஷம்,வெட்கம் எல்லாம் அதிகமாகவே இருந்தது . ஏன் இந்த‌ பரவச‌ உணர்வு இது நட்பா காதலா ? என்றூ என் மனதிடம் கேட்டேன் நட்புதான் என்றது மெதுவாக‌ . அவள் வந்த‌ உடன் அவளீடம் ஏன் உடனடியாக‌ ஊருக்கு சென்றூ விட்டாய் என்றூ கேட்டேன். அதற்கு அவள் எனக்கு மாப்பிள்ள பார்த்திருக்கிறார்கள், அவன் நல்ல‌ அழகு, நல்ல படிப்பு என்றூ அவள் பேசிக்கொண்டே இருந்தாள். அவள் பேச‌ பேச‌ நான் முகத்தில் சிரிப்புடனும், மனதில் வலியுடனும் கேட்டுக்கொண்டிருந்தேன். பின்பு அவள் கல்யாணத்திற்கு கண்டிப்பாக‌ வரவேண்டும் என்றூ கூறீ சென்றுவிட்டாள்,நானும் அங்கிருந்து புறப்பட்டேன்.

நான் வரும் வழியில் அனைத்தும் எனக்கு மங்கலாக‌ தெரிந்தது. ஏன் மங்கலாக‌ தெரிகிறது என்றூ என் கைகள் எடுத்து என் கண்களை கசக்கினேன். என் கண்கள் நிரைய‌ கண்ணீர் தேங்கி இருந்தது. இந்த‌ கண்ணீருக்கு என்ன‌ காரணம் இது நட்பா காதலா ? என்றூ மனதிடம் கேட்டேன், இப்பொழுதும் நட்புதான் என்றது அழுதுகொண்டே, நான் சிரித்துகொண்டே மனதை தடவி கொடுத்தேன்

தமிழ் நண்பர்கள்




பொய் மனசு Signaturexn
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu 9 Aug 2012 - 16:47

அருமை அருமை அருமையோ அருமை.............. கலக்கிட்டீங்க போங்க

ஒவ்வொரு ஆணின் மனதிலும் ஒரு பெண் சிரித்து பேசும் போது ஏற்படுகின்ற உணர்வை அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா............. ரொம்ப நல்லாயிருக்கு......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 9 Aug 2012 - 18:12

ஆரம்பத்திலிருந்தே அது காதல் தான் .....உங்க மனது தான் பிடிவாதமாக நட்பு என்று ஏமாற்றி விட்டது.... புன்னகை

அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக