புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஷேர் என்றால் சூதாட்டம்தானே!
சிலருக்கு பங்குச் சந்தை கொட்டிக் கொடுக்கிற காமதேனு போல என்றால், வேறு சிலருக்கு சடுதியில் பணத்தைக் காணாமல் அடிக்கிற பகடை ஆட்டம்போல. லாட்டரிச் சீட்டு, குதிரைப்பந்தயம், மங்காத்தா, ஆடுபுலி ஆட்டம் என்ற பெரிதாய் வந்தாலும் வரும், அப்படியே போனாலும் போதும் வரிசையில்தான் (இன்னமும்!) சிலர் பார்வையில் பங்குச் சந்தை இருக்கிறது.
பங்குச் சந்தையில் பணம் போடக்கூடாதா? அது ஆபத்தா? அங்கே எல்லாமே தப்பாட்டங்கள்தானா? போட்ட பணத்துக்கு உத்தரவாதம் கிடையாதா? சக்தி இருப்பவர்கள் விளையாடுகிறார்களா? சாதாரண மற்றும் நடுத்தரவர்க்க மக்கள் பகடைக் காய்களாக ஆக்கப்படுகிறார்களா?
Eye of the beholder என்பார்கள். எப்படி நினைத்துப் பார்க்கிறோமோ அப்படித் தெரியும். கல் என்றால் அது கல் தான். தெய்வம் என்றால் தெய்வம். பங்குச் சந்தையும் அப்படித்தான். சரியாகப் புரிந்து கொண்டு பெரிய அளவுகளில் பணம் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். இழப்பவர்களும் இருக்கிறார்கள். பணத்தைத் தொலைப்பதற்கு அதைப் பற்றிச் சரியாகத் தெரியாமல் அதில் இறங்கியதும் காரணமாக இருக்கலாம்.
இறங்குகிறோமோ இல்லையோ அது என்ன அங்கே எப்படி நடக்கிறது, யார் யார் எப்படிச் செய்கிறார்கள்? வாய்ப்புகள், ஆபத்துகள் என்ன? எங்கே தவறுகள் நிகழ முடியும்? என்பவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பங்குகளில் பல ஆண்டுகளாக முதலீடு செய்பவர்களுக்குக்கூட தற்போதைய நிலை முழுதும் தெரியாமல் இருக்கலாம். காரணம், வேகமாக வந்து கொண்டேயிருக்கிற மாற்றங்கள். அதனால், செய், செய்யாதே என்று சொல்லப்போவதில்லை. என்ன, எப்படி என்று விவரிக்கப்போகிறேன். தெரிந்து கொண்டு செய்யுங்கள் அல்லது செய்யாமல் விடுங்கள். அது உங்கள் விருப்பம், உங்கள் முடிவு.
கம்பெனி வாங்குவது
உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய நகைக்கடை இருக்கிறது. நீங்கள் அங்கேதான் தேவையான நகைகள் வாங்குவீர்கள். நீங்கள் ஆரம்பத்தில் இருந்து அந்தக் கடையின் வளர்ச்சியைப் பார்க்கிறீர்கள். பிரமிக்கிற அளவு வளர்ச்சி. பிரமாதமான வியாபாரம். லாபம் என்ன குறைவாகவா இருக்கும்?
அந்தக் கடையின் வியாபாரம் தொடர்ந்து அதிகரிக்கப்போகிறது என்று உங்களுக்குத் தெரிகிறது. நகைக்கடைகளில் வருகிற அபரிமிதமான லாபங்களில்நீங்களும் பங்குபெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதற்கு என்ன வழி என்று யோசிக்கிறீர்கள்.
போட்டியாக இன்னொரு கடை போட முடியாது. அதற்குப் பல காரணங்கள். முதலில் உங்களிடம் அவ்வளவு பணம் இல்லை. அடுத்தது உங்களுக்கு லாபகரமாக வியாபாரம் செய்யத் தெரியாது. மூன்றாவது அது உங்கள் வேலை/தொழில் இல்லை. நீங்கள் முழுநேரம் வியாபரத்தில் செலவு செய்யமுடியாது. வேலைக்குப் போயாக வேண்டும்.
ஒருநாள் அந்தக் கடையின் முதலாளியைப் சந்திக்கிறீர்கள். பேசுகிறீர்கள். “என்னையும் உங்களோடு பார்ட்னராகச் சேர்த்துக் கொள்ள முடியுமா,’ என்று கேட்கிறீர்கள். சிரிக்கிறார். “நான் என்னிடம் இருக்கிற பணத்தைத் தருகிறேன். நீங்களே எல்லாம் செய்யுங்கள். நான் வியாபாரத்தில் தலையிடவில்லை. சைலன்ட் பார்ட்னர்தான்’ என்கிறீர்கள். “லாபத்தில் மட்டும் நான் கொடுகக்கிற பணத்துக்கு ஏற்ற பங்குகொடுங்கள்’ என்று கேட்கிறீர்கள். மறுத்து விடுகிறார். “தேவையில்லை’ என்கிறார்.
உங்களால் அவரைக் கட்டாயப்படுத்த முடியுமா? அவர் பணம் போட்டு ரிஸ்க் எடுத்து ஆரம்பித்த நிறுவனம். முழுக்க முழுக்க அவருடைய சொந்த நிறுவனம். அவர் விரும்பினால்தானே சேர்த்துக் கொள்வார்!
“அவர் சேர்த்துக் கொள்ளாவிட்டால் போகட்டும். மேலே குறிப்பிட்ட விதத்தில் உங்களைச் சேர்த்துக் கொள்ள ரத்தன் டாடா தயாராக இருக்கிறார். அவரோடு சேர்ந்து கொள்ளுங்கள்,’ என்று உங்களிடம் யாராவது சொன்னால் நம்புவீர்களா?
நம்பலாம். காரணம், அந்த முறையில் செய்வதுதான் ஷேர்ஸ். பங்குகள்.
ரத்தன் டாடா குடும்பம் பணம் போட்டு நடத்தும் 90க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஒன்று டைடான் இண்டஸ்டிரீஸ். கடிகாரம் தவிர, நகை வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கும் பப்ளிக் லிமிடெட் நிறுவனம் அது.
டைட்டான் நிறுவன்தின் மொத்த முதல் (ஈக்குவிட்டி கேப்பிடல்) ரூ. 88 கோடியே 77 லட்சத்து 86 ஆயிரத்து 160. அந்த மொததத் தொகையையும் டாடா குடும்பமே போடவில்லை. அதில் 53% மட்டுமே அவர்களது (47,10,07,920 பங்குகள்). அதாவது அவர்கள் போட்டது சுமார் 47 கோடிதான்
.
மொத்த முதலில் சுமார் 20 சதவிகிதம் (177354423 பங்குகள்) போட்டிருப்பது பல்வேறு நிறுவனங்கள். மீதமுள்ள 27 சதவிகிதம் நிறுவனத்தின் உரிமை (முதல் போட்டவர்கள்) பொது மக்கள்.
முன்பு பார்த்த தனியார் நகைக்கடையின் மொத்த உரிமையும் அந்த முதலாளியிடம் தான். அவர் கொடுத்தால்தான் வேறு எவரும் நுழைய முடியும். ஆனால் டைட்டான் நிறுவனத்தின் உரிமை குறிப்பிட்ட அளவு (53 சதவிகிதம்) மட்டுமே முதலாளியிடம். மீதம் பலரிடமும். அப்படி உரிமை வைத்திருப்பவர்கள் அவற்றின் ஒரு சிறு பகுதிகளை (பங்குகளை) நடப்பு விலைக்கு வாங்கத் தயாராக இருக்கும் எவருக்கும் விற்கலாம். விரும்புகிறவர்கள் வாங்கிக் கொள்ளலாம். அப்படிப் பங்குகளை வாங்கி விற்கிற மார்க்கெட்தான் மும்பை பங்குச் சந்தையும், தேசியப் பங்குச் சந்தையும்.
டைட்டான் நிறுவனப் பங்கை மட்டுமல்ல, இப்படியாக சுமார் 4000 நிறுவனங்களின் பங்குகள் சிறு பகுதிகளாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதில் டாடா ஸ்டீல், பெல், ஸ்டேட் பேங்க், பாரதி ஏர்டெல், எல்டி, பிரிட்டானியா, மாருதி, டி.வி.எஸ். மோட்டார், பஜாஜ் ஆட்டோ, மெட்ராஸ் சிமெண்ட், இன்போசிஸ் போன்ற பல்வேறு சிறந்த நிறுவனங்களின் பங்குகளும் உண்டு. யார் வேண்டுமானாலும் வாங்கலாம். விற்க நினைக்கும் போது விற்கலாம்.
பங்குகளை வாங்கியவர்கள் அதன் பிறகு அந்த நிறுவனத்தில் அவர்கள் பங்குகள் வாங்கிய அளவுக்கு உரிமையாளர்கள் ஆகிவிடுகிறார்கள். அதனால் நிறுவனத்தின் வரவு செலவுகள் ஆண்டு முடிவில் அவர்களுக்கும் ஆனுவல் ரிப்போர்ட் மூலம் தெரிவிக்கப்படும். அவர்களும் அந்த நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டத்துக்கும், இதர முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் ஈஜிஎம் கூட்டங்களுக்கும் அழைக்கப்படுவார்கள். விரும்பினால் போகலாம்.
போட்ட முதலுக்கு வட்டி போன்ற (டிவிடெண்ட்) கொடுக்கும்போது, உரிமையாளர்கள் அனைவருக்கும் ஒரே விகிதத்தில்தான் கொடுப்பார்கள். உதாரணத்துக்கு டைட்டான் நிறுவனம் 2011-12ம் ஆண்டுக்கு அதன் ஒரு ரூபாய் பங்கு ஒவ்வொன்றுக்கும் ரூபாய் ஒண்ணே முக்கால் டிவிடெண்ட் அறிவித்தது. 53 சதவிகிதம் முதல் வைத்திருக்கும் டாடா குடும்பத்துக்கும் பங்கு ஒன்றுக்கு ரூபாய் ஒண்ணே முக்கால்தான். வெறும் 225 ரூபாய் கொடுத்து சந்தையில் வாங்கிய ஒரே ஒரு பங்கு வாங்கிய (உதாரணத்துக்கு) எனக்கும் அதே ஒண்ணே முக்கால் ரூபாய்தான். என்ன, அவர்களுக்கு மொத்தமாக ரூபாய் கணக்கில் சுமார் ரூ.82 போயிருக்கும். எனக்கு ஒரு ரூபாய் 75 காசு தான். அதனால் என்ன! நான் முதலீடு செய்தது ரூ.225 தானே.
பங்குச் சந்தை என்பது நாம் விரும்புகிற பல்வேறு சிறப்பான நிறுவனங்களின் பங்குகளை, சந்தையில் நடக்கிற விலையில் வேண்டிய அளவுகளில் வாங்கும் இடம்.
நகைகள், இடம், நிலம், வீடு வாங்குவது போல, கம்பெனிகளின் உரிமைகளை வாங்குவதுதான் ஷேர்கள் வாங்குவது. வாங்கியவர்கள் தொடர்ந்து வைத்துக் கொள்ளலாம். அல்லது விற்கலாம். இப்படி வாங்கி விற்கும் வர்த்தகத்தில் மற்ற வர்த்தகங்களில் இருப்பது போலவே, லாபம் நட்டம் எதுவும் வரலாம். அது நாம் எப்படி செய்கிறோம் என்பதைப் பொறுத்தது.
யார் வேண்டுமானாலும் ஷேர்கள் வாங்கி விற்கலாம். ஆனால் அதற்கு ஏதுவாக சில கணக்குகள் தொடங்க வேண்டும்.
நன்றி - தினமலர் மற்றும் கல்கி வார இதழ்
சிலருக்கு பங்குச் சந்தை கொட்டிக் கொடுக்கிற காமதேனு போல என்றால், வேறு சிலருக்கு சடுதியில் பணத்தைக் காணாமல் அடிக்கிற பகடை ஆட்டம்போல. லாட்டரிச் சீட்டு, குதிரைப்பந்தயம், மங்காத்தா, ஆடுபுலி ஆட்டம் என்ற பெரிதாய் வந்தாலும் வரும், அப்படியே போனாலும் போதும் வரிசையில்தான் (இன்னமும்!) சிலர் பார்வையில் பங்குச் சந்தை இருக்கிறது.
பங்குச் சந்தையில் பணம் போடக்கூடாதா? அது ஆபத்தா? அங்கே எல்லாமே தப்பாட்டங்கள்தானா? போட்ட பணத்துக்கு உத்தரவாதம் கிடையாதா? சக்தி இருப்பவர்கள் விளையாடுகிறார்களா? சாதாரண மற்றும் நடுத்தரவர்க்க மக்கள் பகடைக் காய்களாக ஆக்கப்படுகிறார்களா?
Eye of the beholder என்பார்கள். எப்படி நினைத்துப் பார்க்கிறோமோ அப்படித் தெரியும். கல் என்றால் அது கல் தான். தெய்வம் என்றால் தெய்வம். பங்குச் சந்தையும் அப்படித்தான். சரியாகப் புரிந்து கொண்டு பெரிய அளவுகளில் பணம் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். இழப்பவர்களும் இருக்கிறார்கள். பணத்தைத் தொலைப்பதற்கு அதைப் பற்றிச் சரியாகத் தெரியாமல் அதில் இறங்கியதும் காரணமாக இருக்கலாம்.
இறங்குகிறோமோ இல்லையோ அது என்ன அங்கே எப்படி நடக்கிறது, யார் யார் எப்படிச் செய்கிறார்கள்? வாய்ப்புகள், ஆபத்துகள் என்ன? எங்கே தவறுகள் நிகழ முடியும்? என்பவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பங்குகளில் பல ஆண்டுகளாக முதலீடு செய்பவர்களுக்குக்கூட தற்போதைய நிலை முழுதும் தெரியாமல் இருக்கலாம். காரணம், வேகமாக வந்து கொண்டேயிருக்கிற மாற்றங்கள். அதனால், செய், செய்யாதே என்று சொல்லப்போவதில்லை. என்ன, எப்படி என்று விவரிக்கப்போகிறேன். தெரிந்து கொண்டு செய்யுங்கள் அல்லது செய்யாமல் விடுங்கள். அது உங்கள் விருப்பம், உங்கள் முடிவு.
கம்பெனி வாங்குவது
உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய நகைக்கடை இருக்கிறது. நீங்கள் அங்கேதான் தேவையான நகைகள் வாங்குவீர்கள். நீங்கள் ஆரம்பத்தில் இருந்து அந்தக் கடையின் வளர்ச்சியைப் பார்க்கிறீர்கள். பிரமிக்கிற அளவு வளர்ச்சி. பிரமாதமான வியாபாரம். லாபம் என்ன குறைவாகவா இருக்கும்?
அந்தக் கடையின் வியாபாரம் தொடர்ந்து அதிகரிக்கப்போகிறது என்று உங்களுக்குத் தெரிகிறது. நகைக்கடைகளில் வருகிற அபரிமிதமான லாபங்களில்நீங்களும் பங்குபெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதற்கு என்ன வழி என்று யோசிக்கிறீர்கள்.
போட்டியாக இன்னொரு கடை போட முடியாது. அதற்குப் பல காரணங்கள். முதலில் உங்களிடம் அவ்வளவு பணம் இல்லை. அடுத்தது உங்களுக்கு லாபகரமாக வியாபாரம் செய்யத் தெரியாது. மூன்றாவது அது உங்கள் வேலை/தொழில் இல்லை. நீங்கள் முழுநேரம் வியாபரத்தில் செலவு செய்யமுடியாது. வேலைக்குப் போயாக வேண்டும்.
ஒருநாள் அந்தக் கடையின் முதலாளியைப் சந்திக்கிறீர்கள். பேசுகிறீர்கள். “என்னையும் உங்களோடு பார்ட்னராகச் சேர்த்துக் கொள்ள முடியுமா,’ என்று கேட்கிறீர்கள். சிரிக்கிறார். “நான் என்னிடம் இருக்கிற பணத்தைத் தருகிறேன். நீங்களே எல்லாம் செய்யுங்கள். நான் வியாபாரத்தில் தலையிடவில்லை. சைலன்ட் பார்ட்னர்தான்’ என்கிறீர்கள். “லாபத்தில் மட்டும் நான் கொடுகக்கிற பணத்துக்கு ஏற்ற பங்குகொடுங்கள்’ என்று கேட்கிறீர்கள். மறுத்து விடுகிறார். “தேவையில்லை’ என்கிறார்.
உங்களால் அவரைக் கட்டாயப்படுத்த முடியுமா? அவர் பணம் போட்டு ரிஸ்க் எடுத்து ஆரம்பித்த நிறுவனம். முழுக்க முழுக்க அவருடைய சொந்த நிறுவனம். அவர் விரும்பினால்தானே சேர்த்துக் கொள்வார்!
“அவர் சேர்த்துக் கொள்ளாவிட்டால் போகட்டும். மேலே குறிப்பிட்ட விதத்தில் உங்களைச் சேர்த்துக் கொள்ள ரத்தன் டாடா தயாராக இருக்கிறார். அவரோடு சேர்ந்து கொள்ளுங்கள்,’ என்று உங்களிடம் யாராவது சொன்னால் நம்புவீர்களா?
நம்பலாம். காரணம், அந்த முறையில் செய்வதுதான் ஷேர்ஸ். பங்குகள்.
ரத்தன் டாடா குடும்பம் பணம் போட்டு நடத்தும் 90க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஒன்று டைடான் இண்டஸ்டிரீஸ். கடிகாரம் தவிர, நகை வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கும் பப்ளிக் லிமிடெட் நிறுவனம் அது.
டைட்டான் நிறுவன்தின் மொத்த முதல் (ஈக்குவிட்டி கேப்பிடல்) ரூ. 88 கோடியே 77 லட்சத்து 86 ஆயிரத்து 160. அந்த மொததத் தொகையையும் டாடா குடும்பமே போடவில்லை. அதில் 53% மட்டுமே அவர்களது (47,10,07,920 பங்குகள்). அதாவது அவர்கள் போட்டது சுமார் 47 கோடிதான்
.
மொத்த முதலில் சுமார் 20 சதவிகிதம் (177354423 பங்குகள்) போட்டிருப்பது பல்வேறு நிறுவனங்கள். மீதமுள்ள 27 சதவிகிதம் நிறுவனத்தின் உரிமை (முதல் போட்டவர்கள்) பொது மக்கள்.
முன்பு பார்த்த தனியார் நகைக்கடையின் மொத்த உரிமையும் அந்த முதலாளியிடம் தான். அவர் கொடுத்தால்தான் வேறு எவரும் நுழைய முடியும். ஆனால் டைட்டான் நிறுவனத்தின் உரிமை குறிப்பிட்ட அளவு (53 சதவிகிதம்) மட்டுமே முதலாளியிடம். மீதம் பலரிடமும். அப்படி உரிமை வைத்திருப்பவர்கள் அவற்றின் ஒரு சிறு பகுதிகளை (பங்குகளை) நடப்பு விலைக்கு வாங்கத் தயாராக இருக்கும் எவருக்கும் விற்கலாம். விரும்புகிறவர்கள் வாங்கிக் கொள்ளலாம். அப்படிப் பங்குகளை வாங்கி விற்கிற மார்க்கெட்தான் மும்பை பங்குச் சந்தையும், தேசியப் பங்குச் சந்தையும்.
டைட்டான் நிறுவனப் பங்கை மட்டுமல்ல, இப்படியாக சுமார் 4000 நிறுவனங்களின் பங்குகள் சிறு பகுதிகளாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதில் டாடா ஸ்டீல், பெல், ஸ்டேட் பேங்க், பாரதி ஏர்டெல், எல்டி, பிரிட்டானியா, மாருதி, டி.வி.எஸ். மோட்டார், பஜாஜ் ஆட்டோ, மெட்ராஸ் சிமெண்ட், இன்போசிஸ் போன்ற பல்வேறு சிறந்த நிறுவனங்களின் பங்குகளும் உண்டு. யார் வேண்டுமானாலும் வாங்கலாம். விற்க நினைக்கும் போது விற்கலாம்.
பங்குகளை வாங்கியவர்கள் அதன் பிறகு அந்த நிறுவனத்தில் அவர்கள் பங்குகள் வாங்கிய அளவுக்கு உரிமையாளர்கள் ஆகிவிடுகிறார்கள். அதனால் நிறுவனத்தின் வரவு செலவுகள் ஆண்டு முடிவில் அவர்களுக்கும் ஆனுவல் ரிப்போர்ட் மூலம் தெரிவிக்கப்படும். அவர்களும் அந்த நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டத்துக்கும், இதர முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் ஈஜிஎம் கூட்டங்களுக்கும் அழைக்கப்படுவார்கள். விரும்பினால் போகலாம்.
போட்ட முதலுக்கு வட்டி போன்ற (டிவிடெண்ட்) கொடுக்கும்போது, உரிமையாளர்கள் அனைவருக்கும் ஒரே விகிதத்தில்தான் கொடுப்பார்கள். உதாரணத்துக்கு டைட்டான் நிறுவனம் 2011-12ம் ஆண்டுக்கு அதன் ஒரு ரூபாய் பங்கு ஒவ்வொன்றுக்கும் ரூபாய் ஒண்ணே முக்கால் டிவிடெண்ட் அறிவித்தது. 53 சதவிகிதம் முதல் வைத்திருக்கும் டாடா குடும்பத்துக்கும் பங்கு ஒன்றுக்கு ரூபாய் ஒண்ணே முக்கால்தான். வெறும் 225 ரூபாய் கொடுத்து சந்தையில் வாங்கிய ஒரே ஒரு பங்கு வாங்கிய (உதாரணத்துக்கு) எனக்கும் அதே ஒண்ணே முக்கால் ரூபாய்தான். என்ன, அவர்களுக்கு மொத்தமாக ரூபாய் கணக்கில் சுமார் ரூ.82 போயிருக்கும். எனக்கு ஒரு ரூபாய் 75 காசு தான். அதனால் என்ன! நான் முதலீடு செய்தது ரூ.225 தானே.
பங்குச் சந்தை என்பது நாம் விரும்புகிற பல்வேறு சிறப்பான நிறுவனங்களின் பங்குகளை, சந்தையில் நடக்கிற விலையில் வேண்டிய அளவுகளில் வாங்கும் இடம்.
நகைகள், இடம், நிலம், வீடு வாங்குவது போல, கம்பெனிகளின் உரிமைகளை வாங்குவதுதான் ஷேர்கள் வாங்குவது. வாங்கியவர்கள் தொடர்ந்து வைத்துக் கொள்ளலாம். அல்லது விற்கலாம். இப்படி வாங்கி விற்கும் வர்த்தகத்தில் மற்ற வர்த்தகங்களில் இருப்பது போலவே, லாபம் நட்டம் எதுவும் வரலாம். அது நாம் எப்படி செய்கிறோம் என்பதைப் பொறுத்தது.
யார் வேண்டுமானாலும் ஷேர்கள் வாங்கி விற்கலாம். ஆனால் அதற்கு ஏதுவாக சில கணக்குகள் தொடங்க வேண்டும்.
நன்றி - தினமலர் மற்றும் கல்கி வார இதழ்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வு பிரசன்னா.
இரவு நேரத்து ஆந்தையைப் போல ஆயிட்டீங்களே?
இரவு நேரத்து ஆந்தையைப் போல ஆயிட்டீங்களே?
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
யினியவன் wrote:நல்ல பகிர்வு பிரசன்னா.
இரவு நேரத்து ஆந்தையைப் போல ஆயிட்டீங்களே?
ரம்ஜான் மாதம் என்பதால்... இங்கே வேலை நேரம் குறைவு.... 2 மனிக்கு அலுவலகம் முடிந்து விடும்.... மதியம் குட்டி தூக்கம்.... அது தான்.... அதுவும் இல்லாமல் ஈகரையில் ஆந்தை போல் திரிவதும் பிடிக்குமே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
குட்டி கிட்டீன்னு இங்க பேசப் படாது....
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
யினியவன் wrote:குட்டி கிட்டீன்னு இங்க பேசப் படாது....
அப்ப குட்டி புட்டின்னு பேசலாமா
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
விளக்கத்திற்கு நன்றி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|