புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
20 Posts - 65%
heezulia
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 05, 2012 10:27 pm

1.) வடமொழி வழிபாட்டில் மொழி புரியாத காரணத்தால் ...

சொல்லப்படும் வசனங்கள் மந்திரங்கள் யாவை?

அவற்றின் பொருள் என்ன?

செய்யப்படும் சடங்குகள் யாவை?

அவற்றின் உள்ளுறை என்ன?

அவை ஏன் செய்யப்படுகின்றன?

செய்யப்படும் இடத்திற்கு அல்லது சூழலுக்கு அந்தச் சடங்கு ஏற்றதா?

ஏற்றதாய் இல்லாவிடின் அந்தச் சடங்கை தவிர்த்து விடலாமா?


- என்பன யாவும் அறிந்து கொள்ள இயலாமல் போகிறது.

தமிழில் செய்யும்போது இவை யாவும் விளங்குவதோடு சொல்லுபவர், செய்பவர், பங்கு கொள்பவர் யாவரும் தமிழராய் இருப்பதால் செய்வனவற்றில் ஒரு ஈடுபாடு ஏற்படுகிறது. இந்த ஈடுபாட்டினால் அவ்வழிபாட்டின் பலன் கூடி அதன் சிறப்பு பரிமளிக்கிறது.

2.) இறைவனை எழுந்தருள்க என்று அழைத்து அதன்பின்னரே வழிபாடு செய்யப்பட வேண்டும். இதனை வடமொழியில் ‘ஆவாகனம்’ என்பர். இவ்வாறு தமிழில் அழைத்தபோது இறைவன் எழுந்தருளியுள்ளான் என்பதற்கு ஆதாரமுள்ள வரலாறுகள் உள்ளன.

அ) குமரகுருபரர் மதுரையில் ‘தொடுக்கும் கடவுள்’ என்ற பாடலைப் பாடி அழைத்தபோது மீனாட்சி அம்மன் சிறுமியாக ஓடிவந்து அருள்புரிந்திருக்கிறாள் என்று கல்வெட்டுச் செய்தி கூறுகிறது.

ஆ) அருணகிரிநாதர் முருகப் பெருமானைப் பல்லாயிரக் கணக்கான மக்கள் நடுவே அழைத்து ஒரு திருப்புகழைப்பாடி, உடன் ஒரு கந்தரலங்காரப் பாடலைப் பாடியபோது முருகன் எல்லோருக்கும் காட்சி அளித்ததை நினைவுகூர்ந்து இன்றும் கம்பத்திளையனார் காட்சி என்று திருவண்ணாமலைக் கோயிலில் ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
(தொடரும்)

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Aug 06, 2012 9:54 am

நல்ல பதிவு, பொருளுணர்ந்தே பூசை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அது பயன் தராது என்று அந்த வடமொழி நூல்களே கூறுவது நோக்கத்தக்கது,





Uploaded with ImageShack.us
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 06, 2012 10:02 am

சூப்பருங்க அருமை பகிர்வு சாமி அண்ணே ..

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Mon Aug 06, 2012 12:23 pm

ஏன் நாம் வடமொழியில் வழிபாடு செய்கிறோம் என்பதையே அறியாதவர்களாக இருக்கிறான் தமிழன் !

கடவுள் கொள்கையை உருவாக்கியவன் தமிழன்! கடவுளைக் கண்டவன் தமிழன் !
இன்று அதைஎல்லாம் மறந்து போனான். கொடுமை !!!

நல்ல கட்டுரை. தொடருங்கள் !!!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Aug 06, 2012 1:15 pm

நல்ல ஆன்மிக பகிர்வு சாமி... தொடருங்கள்... :வணக்கம்:

அம்மாவை ஏன் அம்மா என்று அழைக்க வேண்டும்....
மம்மி என்று அழைக்கலாமே... என்ன கொடுமை சார் இது

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Aug 06, 2012 4:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல பகிர்வுக்கு நன்றி சாமி மகிழ்ச்சி மகிழ்ச்சி



செந்தில்குமார்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 07, 2012 9:24 pm

3) தமிழ் மொழியில் அருளாளர்கள் பாடிய பாடல்களால் பல அற்புதங்களால் நடந்துள்ளன. எலும்பு பெண்ணாகி இருக்கிறது; பாம்பு தீண்டி இறந்தவன் எழுந்திருந்திருக்கிறான். முதலையுண்ட பாலன் மீள உயிரோடு திரும்பியிருக்கிறான்.

4) திருமறைக்காடு என்கிற ஊரில் வடவேதம் வழிபட்டுவிட்டு கோயில் கதவை நிரந்தரமாகச் சாத்திச் சென்றது. அதனைத் திறக்கப் பாடினார் அப்பர். மூடப்பாடினார் சம்பந்தர். ஆக மூடிய கோயில் கதவைத் தமிழ் திறந்திருக்கிறது.

5) தமிழுக்கு இறைவன் சங்கம் கண்டிருக்கிறான். அதோடு சதாசிவர்களுக்குப் படைப்புக் காலத்தில் இறைவனால் தமிழ் கற்பிக்கப்பட்டது என்று சிவாகமங்கள் கூறுகின்றன. ‘சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்’ என்பது திருமந்திர வாக்கு.

6) முத்தமிழ்க் கடவுளான முருகப் பெருமானிடம் சிவபெருமான் பிரணவ உபதேசம் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. முருகன் சிவபெருமானுக்கு ஓங்காரத்தின் உண்மையைத் தமிழால் கொஞ்சிக் கூறினான் என்று அருணகிரியார் கூறுகிறார்.

“கொன்றைச் சடையார்க்கு ஒன்றைத் தெரிய
கொஞ்சித் தமிழால் பகர்வோனே”


என்பது அருணகிரியார் வாக்கு.
(தொடரும்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக