புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_m10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10 
68 Posts - 53%
heezulia
தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_m10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_m10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_m10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10 
3 Posts - 2%
Shivanya
தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_m10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_m10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_m10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10 
1 Post - 1%
Guna.D
தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_m10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_m10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_m10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_m10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_m10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10 
15 Posts - 3%
prajai
தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_m10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_m10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10 
9 Posts - 2%
jairam
தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_m10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_m10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10 
4 Posts - 1%
Jenila
தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_m10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_m10தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Jul 29, 2012 8:26 pm

தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு BT_1343438604

ஊருக்குள் நுழையும் போதே பதற்றம் தொற்றிக்கொண்டது. கோயில் முக்கில் இருந்த பொதுச்சாவடியில் அவர்கள் கூடியிருந்தார்கள். கூட்டம் இருக்க இருக்க கூடியது. இன்னும் என்ன என்ன கூத்தெல்லாம் நடக்கப்போகுதோ என்று ஊர் சனங்கள் பயந்து கொண்டிருந்தார்கள்.

ஊருக்குள்ள மழமாரி இல்லண்டு அவெஅவெ கவலப்பட்டு கெடக்கான். இவுகளுக்கு இங்கன சீட்டு வெளையாட்டு கேக்குது. அவிங்க சம்பாதிச்சிருந்தாத்தான அதோட அருமை தெரியும். பாட்டெ பூட்டெ சம்பாதிச்ச சொத்து சொகுசா ஒக்காந்து தின்னுட்டு இருந்தாங்க. இங்க அம்புட்டையும் சூதாட்டத்துல தோத்துட்டு குடும்பத்தோட செத்துக்கிடக்காங்கெ.

கோடாங்கிபட்டி அடக்கி சீட்டாட்டம் தான். சின்னஞ்சிறுசு முதல் கிடு கிடு கிழவன் வரை ஒன்றாய்உட்கார்ந்து ஆடுவார்கள். காடுகரைக்கு வேலைக்கு போவதை விட அவர்கள் இந்த சீட்டாட்டத்தில் தான் நாள் முச்சூடுவும் கிடந்தார்கள். சீட்õட்டத்தில் ஜெயிப்பதை அவர்கள் கௌரமாக நினைப்பது தான் இவ்வளவுக்கும் காரணம்.

சீட்டாட்டத்தில் முதலில் சில்லறை காசு வைத்து ஆடுவார்கள். அடுத்து பணம் வைத்து விளையாடுவார்கள். அடுத்து நகை நட்டு இருந்தால் அடகு வைத்து விளையாடுவார்கள். வைத்து ஆட எதுவும் இல்லாவிட்டால் பெத்த ஆத்தா காதில இருக்குறதை பிடுங்கிக்கொண்டு வந்து கூட ஆடுவார்கள். எத்தணையோ பேர் கட்டுன பொண்டாட்டி தாலியை அத்துக்கிட்டு வந்து சீட்டாட்டம் ஆடியிருக்காங்க. பெத்த பொண்ணுக்கு சீர் செய்ய வைத்திருந்த காசு பணம் நகநட்டு என்று கூட பார்க்காமல் கொண்டு வந்து அடகு வெச்சோ வித்தோ சீட்டாட்டம் ஆடுன அப்பன்கள் இந்த ஊரில் அதிகம். கொஞ்சம் வசதியானவர்கள் ஒன்றுக்கும் உதவாத நிலபுலன்களை வைத்து ஆடுவார்கள். அப்படியும் தோற்றுப்போனால் விளைச்சல் நிலங்களை வைத்து கூட ஆடுவார்கள். பங்காளிகளின் பங்குகளை கூட வைத்து ஆடுவார்கள். இப்படி தோற்றவர்கள் வீட்டை இழங்கு காடு கழனிகளை இழந்து ஊரை விட்டே ஓடிப்போன கதைகள் நிறைய உண்டு. அதன் பிறகு அந்த குடும்பங்கள் என்ன ஆயின என்று யாருக்கும் தெரியாது. இன்று அதையும் தாண்டிய விபரீதம் நடந்தேறிவிட்டது.

கோடாங்கி பட்டியிலேயே பெரிய வீடு. ஆளும் அம்பாரியுமாக வாழ்ந்த பெரிய குடும்பம். பண்ணயம் வைத்து இருபது முப்பது பேருக்கு வேலை கொடுத்து கொண்டிருந்த குடும்பம். வாக்கப்பட்டு வந்த பெண்கள் எல்லாம் ஒரு கிலோ இரண்டு கிலோ என்று தங்கமாக சீதனமாக கொண்டு வந்தவர்கள். கோடாங்கிபட்டி கோபாலப்பன் குடும்பத்தில் சம்பநத்ம் வைக்க நான், நீ என்று போட்டி போட்டுக்கொண்டு பெண் கொடுத்த காலம் எல்லாம் உண்டு. கோலப்பனுக்கு ஐந்து பிள்ளைகள். கூட்டு குடும்பமாக தான் இது நாள் வரை ஒட்டிக்கொண்டிருந்தார்கள். மூத்த மகன் ராயப்பன் சொல்லை மத்த நான்கு தம்பிகளும் தட்டி நட்நததில்லை. அண்ணன் தம்பி என்றால் இவர்கள் மாதிரி தான் இருக்க வேண்டும் என்று ஊரே கண்பட்டுப்போனது.
ராயப்பனுக்கு சுத்துப்பட்டு கிராமங்களில் நல்ல செல்வாக்கு அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர் சொல்லும் கட்சிக்கு ஓட்டுஸ்ரீப்போடும் அளவுக்கு மரியாதை. இவ்வளவு பெரிய மனிதருக்கு சீட்டாட்டம் என்றால் உயிர். சீட்டாட்டத்தில் அவரை அடித்து கொள்ள சுத்து கிராமத்தில் ஆளே இல்லை. அந்த புகழ்தான் அவரை இன்று நடுத்தெருவுக்கு கொண்டுவந்து நிறுத்திவிட்டது.

எதிர்வீட்டு பங்காளிகளோடு ஆடிய சீட்டாட்டத்தில் முதலில் தன் வீட்டை வைத்து ஆடினார். தோற்றார். மானப்பிரச்னையாகிவிட்டது. எப்படியும் பங்களாளிகளை செயிக்க வேண்டும் என்று முதலில் புஞ்சை காடு இருபது ஏக்கர் வைத்து விளையாடினார். தோற்றுப்போனார். அடுத்த நாள் நஞ்சை நாப்பது ஏக்கரை வைத்துஆடினார். அதிலும் தோற்றார். ஊர்க்காரர்கள் எல்லாம் இனி ராயப்பனால் சீட்டாடவே முடியாது. அம்புட்டும் போச்சு. என்று அவர் காது படவே பேசினார்கள். அது அவருக்கு பெருத்த அவமானமாக போய்விட்டது. தன் தம்பிகளின் தோட்டம் துரவு அம்புட்டையும் வைத்து ஆட முடிவு எடுத்தார். அது க்கு தம்பிகள் சம்மதித்தாலும் தம்பிகளின் சம்சாரங்கள் ஒப்புகொள்ளவில்லை. இதனால் அண்ணன் தம்பிகளிடையே பெருத்த சண்டையாகி போய்விட்டது. கடைசியில் தம்பிகள் அண்ணனின் கௌவம் தான் முக்கியம் என்று சம்மதித்தார்கள். அதனால் தம்பி பொண்டாட்டிகள் கோபித்து கொண்டு பொறந்த வீட்டுக்கே போய்விட்டார்கள். ராயப்பன் துரதிர்ஷ்டம் தம்பிகளின் சொத்து அத்தனையும் இழக்க வேண்டியதாகிவிட்டது.

இது தான் சமயம் என்று பங்காளிகள், மகாபாரதத்துல தர்மன் தன் பொண்டாட்டிய வெச்சு ஆடுன மாதிரி நீயும் ஒம் பொண்டாட்டிய வெச்சு ஆடு பங்காளி. அதுல மட்டும் நீ செயிச்சிட்டா இது வரை வீ தேத்தது அம்புட்டயும் நாங்க திருப்பி கொடுத்துர்றோம் என்று உசுப்பேத்திவிட்டார்கள்.

ராயப்பன் தயங்கினார். அம்புட்டுதானா ராயப்பா ஒ வீரம். இனிமே ஆம்பிளைண்டு நீ வெளியில சொல்லிட்டு தி‘யாத. ஒ மேலேமே ஒனக்கு நம்பிக்கையில்லையிலே. அப்புறம் எதுக்கு இந்த வரட்டு கௌரவம். தோத்துட்டேண்டு ஒத்துக்கோ. இனிமே சீட்டக் கையில தொடுறதில்லைண்டு தூக்கி போட்டு போ பங்காளி என்று ஏளனம் செய்வது போல் மேலும் மேலும் உசுப்பேத்தராயப்பன் இது என் மானப் பிரச்னைடா. எம் பொண்டாட்டி பிள்ளைÙகள் பந்தயம் கட்டுறேன்லா. ஒங்கள செயிச்சி காட்டுறேன்லா என்று களம் இறங்கினார். ஆடினார். ஆரம்பத்தில் ராயப்பன் செயிப்பது போல போக்கு காட்டி. கடைசியில் ராயப்பனை தோற்கடித்தார்கள்.

செய்தி காட்டுத்தீ போல் பரவியது. ராயப்பன் மனைவி மக்களுக்கும் தெரிந்தது. அவர்கள் துடி துடித்து போனார்கள். அவமானத்தால் குடும்பமே தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்து போலீஸ் எல்லாம் வந்தது.

நாம் அந்த ஊருக்குள் போன போது ஊரே வெறிச்சோடி இருந்தது. நடந்ததை விசாரித்தபோது. ராயப்பனை யாராலும் சீட்டாட்டத்தில் öஜிக்கவே முடியாதாம். எதிர்வீட்டு பங்காளிகள் அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே எதோ சூழ்ச்சி செய்து தான் அவரை தோற்கடித்தார்களாம். ராயப்பன் தோற்றதற்காக கிடா வெட்டி விருந்தெல்லாம் கூட கொடுத்தார்களாம். போலீஸ் விசாரணைக்கு வந்தபோது விவசாயத்தில் நட்டம் ஏகப்பட்ட கடன். அதனால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதாக பஞ்சாயத்தார் மூலம் சொல்ல வைத்திருக்கிறார்கள். பங்காளிகள் சண்டையில் இது ஒரு தினுசு. வேறு என்னத்தை சொல்ல..

அரண்மனை சுப்பு

நன்றி - தினமலர் குமுதம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக