புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வியாபார நுணுக்கங்கள்
Page 1 of 1 •
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
சுத்தம்
சுத்தமான தொழில் நி லையம், சுத்தமான உடை, சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவி கிதம் இலாபம் கிடை த்து விட்டதாக மேல்நா ட்டு வல்லுனர்கள் கூறு கிறார்கள். வரவேற்பு
ஒரு வாடிக்கையாளர் கடையில் முதன்முறையாக நுழை யும் போது அவரை விருந்தாளிகளை வரவேற்பது போன்று அன்புடன் வரவேற்க வேண்டும். அவரை முதலாவதாக சந்தித்தது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறி இருக்கையில் அமரச் செய் ய வேண்டும். இப்படி கூறி சிறிது நேரம் சென்ற பின் என்ன தே வைக்காக வந்திருக்கின்றீர்கள் என்று வினவ வேண்டும். என க்கு இன்ன பொருள் தேவைப்ப டுகிறது என்று கூறியதும், நான் எடுத்து தருகிறேன் என்று கூறாமல் நாம் சேர்ந்தே தேர்ந் தெடுப்போம் என்று கூறினால் வாடிக்கையாளர் மிக்க சந்தோஷமடைவார்.தொடர்புடைய சாதனங்களை பரிந்துரை செய்தல்
வாடிக்கையாளர் தனக்கு தேவைப்பட்ட பொருட்க ளை தேர்ந்தெடுத்த பின் விற்பனையாளர் அத்துட ன் முடித்துக் கொள்ளாம ல் தொடர்புடைய சாதன ங்களைப் பரிந்துரை செய் ய வேண்டும். உதாரண மாக, சட்டை துணியை தேர்ந்தெடுத்த பின் அதற்கு இணையாக வேஷ்டி, துண்டு மற்றும் பனியன் போன்ற உள்ளாடை முதலியவற்றை வாங் குமாறு பரிந்துரை செய்ய வேண்டும். இந்த முயற்சி வியா பாரத்தில் நல்ல பல ன்களை கொடுக் கும். தேர்ந்தெடுத்த பின் வாடிக்கை யா ளர் புறப்பட தாயாரா கும் போது, எங்கள் நிறுவ னத்தில் தாங் கள் தேவைக்கேற்ற சாதனங்களைத் தேர்ந்தெடுத்ததில் எங் களுக்கு மிக்க மகிழ்ச்சி. மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எங்கள் நிறுவனத்தை அறிமுகம் செய்து வையுங்கள் என்றும், மறவாமல் முகவரியையும் கேட்டு குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் வாடிக்கையா ளருடன் நல்ல நட்பு றவு ஏற்படின் அவர் கள் தங்கள் வீட்டின் விஷேசத்திற்கு தங்க ளை அழைத்தால் வி யாபார நேரத்திலும் அங்கு சென்று நிகழ்ச் சியில் கலந்து கொண் டால் அவர்கள் மூலம் உங்கள் நிறுவனத்தின் அறி முகம் மேலும் பல வாடிக்கையாளர்களை உங்களுக்கு அறி முகப் படுத்த ஏதுவாக இருக்கும்.
மேலும், விழாக்கால ங்களில் தள்ளுபடி அறிவித்தாலும் அதை கடிதம் மூலம் தெரி யப்படுத்தினால் வாடி க்கையாளர்கள் மிகுந் த மகிழ்ச்சியடைவார் கள். அவர்களுடைய ப ண்டிகை மற்றும் விழாக்களிலும் மற வாமல் வாழ்த்து அனுப்பும் போதும் உங்கள் நிறுவனத்தைப் பற்றிய நல்ல எண்ணம் அவர் கள் மத்தியில் உயரும்.உண்மை கூறி, வாடிக்கையாளர் எளிதாக எடுக்கும் வண்ண ம் பொருட்களை வைத்தல்
சில கெட்டுப் போகின்ற பொருள் களின் உற்பத்தி மற்றும் காலா வதி ஆகின்ற தேதிகள் பொருள் களின் மேலோ அல் லது மேல் உறையிலோ அச்சிடப்பட்டிருக் கும். அவைகள் தெளிவாக தெரி யும் விதமாகவும் வைத்து பொருட்களின் தரத்தை மிகை ப்படுத்தி கூறாமல் உண்மை நிலையினை கூறி, வாடிக்கை யாளர்கள் எளிதாக எடுக்கும் வண்ணம் காட்சிப் பொருளாக வைக்க வேண்டும்.
ஒரு வியாபாரி தன்னுடைய விற்பனையை அதிகரிக்க விரு ம்பினால் கூடியவரை பொருட்களை வாடிக்கையாளர்கள் எடுத்துப் பார்ப்பதை அனுமதிக்க வேண்டும். முதலில் சாதாரண பொருட்களை காட்டி விட்டு படிப் படியாக விலை உயர்ந்த பொருட் களை காட்ட வேண்டும். விற்ப னையாளர் பொருளின் தகுதியை விளக்கமாகவும், உற்சாகமாகவும் எடுத்துரைக்க வேண்டும். அவர் அதனை எடுத்துரைக்கும் முறை யிலேயே வாடிக்கையாளர் அதன் தரத்தை உணர்ந்து, அதிக விலை கொடுத்தும் வாங்கிக் கொள்ள லாம் என்று எண்ண வேண்டும். எனவே, விற்பனையாளர்கள் பொ ருள்களின் தரத்தையும், மதிப்பையும் பற்றி தெள்ளத் தெளி வாக அறிந்தவராக இருக்க வேண்டும்.
மேலும், முடிந்தால் விற்பனையாளர் பொருள்களின் தன் மையை உபயோகத்தின் மூலம் எடுத்துக் காட்டலாம். இந்த முய ற்சி அந்த பொருள்களின் மீது இருந்த சந்தேகத்தை வாங்குபவ ருக்கு தெளிவுபடுத்திவிடும். உதா ரணமாக ஒரு புத்தகத்தை விற் பனை செய்கின்றார் என்றால் அவர் இப் படிக் கூற வேண்டும்!
‘தயவு செய்து அதன் பக்கங்களை சிறிது புரட்டிப் பாருங்கள்!’ உங் கள் அறிவிற்க்கு நல்ல விருந்தாக அமையும் என்று.
விளம்பரம்
எந்த ஒரு வியாபாரத்திலும் விளம்பரம் மிக முக்கிய பங் கினை வகிக்கின்றது. வாடிக்கையாளர்களு க்குத் தேவையா ன பொருள்களை அவர்க ளுக்கு நினைவு படுத்து வதற்காக ஒரு பலகை தொங்க விடப்பட்டிருக் கின்றது அதில் ‘இந்தச் பொருள்கள் உங்களுக் குத் தேவையல்லவா? இவற்றை நீங் கள் வாங்கிவிட்டீர்களா?’ என்று சிந்தனையை தூண்டும் விதத்திலும் பொருட்களை வாங்குவதற்கு வாச கம் எழுதப் பட்டிருக்கின்றது விளம்பரம் செய்யாத ஒரு வியாபாரம் வாயில்லா ஊமையேயன்றி வேறில்லை. வியாபாரத்தின் வாய் விளம்பரமேயாகும்.
விளம்பரத்தின் நோக்க மே ஒரு தொழிலுக்கு அங்கு உற்சாகத்துடன் செய்யப்படும் பொருட் களுக்கு மக்களிடை யே நன்மதிப்பை ஏற்படுத்தி, குறைந்த விலைக்கு அ திகமான பொருள் களை விற்பனை செய்வதே யாகும், ஒரு விளம் பரம் அவ்விதம் செய்யத் தவறினால் அது போலி விளம்பரமே யன்றி வேறில்லை. ஒரு வியாபாரி சக்தியுள்ள விளம்ப ரம் ஒன்றைச் செய்ய நினைத் தால் அவர் தனக்கு விருப் பமான விஷயங்களை கூ றாது மற்றவர்களுக்கு விரு ப்பமானதையே கூற வேண் டும். விளம்பரம் என்பது சுருக்க மாகவும் சுவாரஸ்ய த்துடன் இருக்குமாறு அமைத்தல் வேண் டும். பொருள்கள் பற்றிய படங் களுடன் கண்கவர் விதத் தில் இருந்தாலும் இன்னும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும். விளம்பரம் என்பது வீணான பெருமைச் சொற் களால் நிரம்பியிராமல் தெளிவானதாகவும், எளிதானதாகவும், உண்மையானதாக வும் இருக்க வேண்டும்.கொள்முதல்
வியாபாரத்தில் கூடியவரை ரொக்கத்தில் கொள்முதல் செய்ய வேண்டும் ரொக்கத்தி ற்கு நேரடியாக பணம் கொ டுத்து வாங்கும் போது மிக மலிவாக பேரம் பேசி வாங்க முடி யும். இப்படிச் செய்தால் மற்றவர்களை விட விலை சிறிது குறைத்து உங்களின் வாடிக்கையாளர்களுக்கு கொ டுக்க முடியும். எந்தப் பொருளின் தேவை மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கின்றதோ அதை கொள்முதல் செய்கின்ற போது 5 பெட்டி வாங்கினால் 1 பெட்டி இலவசம் என்று வரும் பொழுது அதிகப்படியாக கொள்முதல் செய்து இலவச பெட் டியின் அடக்க விலையை மற்ற பெட்டிகளில் சரிசமமாகப் பிரித்து இன்னும் வாடிக்கையாளர்களுக்கு மிகமிக குறைந்த விலை க்கு கொடுக்கலாம்.
மேலும் ஒரு வியாபாரி பொருள்களை கொள்முதல் செய்யு முன் பல்வேறு விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசி யம். தரத்தைப் பற்றியும் விலையைப் பற்றியும் அறிவது தான் மிக முக்கியம். யாரிடம் நல்ல பொருள்கள் கிடைக்கும் என்பதை நேரிலோ, கடிதம் மூலமோ அறிந்துக் கொள்ள வேண்டும். அதன் பின் யாரிடம் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்முதல் செய்ய வேண் டும். n _நன்றி விதை விருட்சம்
சுத்தமான தொழில் நி லையம், சுத்தமான உடை, சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவி கிதம் இலாபம் கிடை த்து விட்டதாக மேல்நா ட்டு வல்லுனர்கள் கூறு கிறார்கள். வரவேற்பு
ஒரு வாடிக்கையாளர் கடையில் முதன்முறையாக நுழை யும் போது அவரை விருந்தாளிகளை வரவேற்பது போன்று அன்புடன் வரவேற்க வேண்டும். அவரை முதலாவதாக சந்தித்தது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறி இருக்கையில் அமரச் செய் ய வேண்டும். இப்படி கூறி சிறிது நேரம் சென்ற பின் என்ன தே வைக்காக வந்திருக்கின்றீர்கள் என்று வினவ வேண்டும். என க்கு இன்ன பொருள் தேவைப்ப டுகிறது என்று கூறியதும், நான் எடுத்து தருகிறேன் என்று கூறாமல் நாம் சேர்ந்தே தேர்ந் தெடுப்போம் என்று கூறினால் வாடிக்கையாளர் மிக்க சந்தோஷமடைவார்.தொடர்புடைய சாதனங்களை பரிந்துரை செய்தல்
வாடிக்கையாளர் தனக்கு தேவைப்பட்ட பொருட்க ளை தேர்ந்தெடுத்த பின் விற்பனையாளர் அத்துட ன் முடித்துக் கொள்ளாம ல் தொடர்புடைய சாதன ங்களைப் பரிந்துரை செய் ய வேண்டும். உதாரண மாக, சட்டை துணியை தேர்ந்தெடுத்த பின் அதற்கு இணையாக வேஷ்டி, துண்டு மற்றும் பனியன் போன்ற உள்ளாடை முதலியவற்றை வாங் குமாறு பரிந்துரை செய்ய வேண்டும். இந்த முயற்சி வியா பாரத்தில் நல்ல பல ன்களை கொடுக் கும். தேர்ந்தெடுத்த பின் வாடிக்கை யா ளர் புறப்பட தாயாரா கும் போது, எங்கள் நிறுவ னத்தில் தாங் கள் தேவைக்கேற்ற சாதனங்களைத் தேர்ந்தெடுத்ததில் எங் களுக்கு மிக்க மகிழ்ச்சி. மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எங்கள் நிறுவனத்தை அறிமுகம் செய்து வையுங்கள் என்றும், மறவாமல் முகவரியையும் கேட்டு குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் வாடிக்கையா ளருடன் நல்ல நட்பு றவு ஏற்படின் அவர் கள் தங்கள் வீட்டின் விஷேசத்திற்கு தங்க ளை அழைத்தால் வி யாபார நேரத்திலும் அங்கு சென்று நிகழ்ச் சியில் கலந்து கொண் டால் அவர்கள் மூலம் உங்கள் நிறுவனத்தின் அறி முகம் மேலும் பல வாடிக்கையாளர்களை உங்களுக்கு அறி முகப் படுத்த ஏதுவாக இருக்கும்.
மேலும், விழாக்கால ங்களில் தள்ளுபடி அறிவித்தாலும் அதை கடிதம் மூலம் தெரி யப்படுத்தினால் வாடி க்கையாளர்கள் மிகுந் த மகிழ்ச்சியடைவார் கள். அவர்களுடைய ப ண்டிகை மற்றும் விழாக்களிலும் மற வாமல் வாழ்த்து அனுப்பும் போதும் உங்கள் நிறுவனத்தைப் பற்றிய நல்ல எண்ணம் அவர் கள் மத்தியில் உயரும்.உண்மை கூறி, வாடிக்கையாளர் எளிதாக எடுக்கும் வண்ண ம் பொருட்களை வைத்தல்
சில கெட்டுப் போகின்ற பொருள் களின் உற்பத்தி மற்றும் காலா வதி ஆகின்ற தேதிகள் பொருள் களின் மேலோ அல் லது மேல் உறையிலோ அச்சிடப்பட்டிருக் கும். அவைகள் தெளிவாக தெரி யும் விதமாகவும் வைத்து பொருட்களின் தரத்தை மிகை ப்படுத்தி கூறாமல் உண்மை நிலையினை கூறி, வாடிக்கை யாளர்கள் எளிதாக எடுக்கும் வண்ணம் காட்சிப் பொருளாக வைக்க வேண்டும்.
ஒரு வியாபாரி தன்னுடைய விற்பனையை அதிகரிக்க விரு ம்பினால் கூடியவரை பொருட்களை வாடிக்கையாளர்கள் எடுத்துப் பார்ப்பதை அனுமதிக்க வேண்டும். முதலில் சாதாரண பொருட்களை காட்டி விட்டு படிப் படியாக விலை உயர்ந்த பொருட் களை காட்ட வேண்டும். விற்ப னையாளர் பொருளின் தகுதியை விளக்கமாகவும், உற்சாகமாகவும் எடுத்துரைக்க வேண்டும். அவர் அதனை எடுத்துரைக்கும் முறை யிலேயே வாடிக்கையாளர் அதன் தரத்தை உணர்ந்து, அதிக விலை கொடுத்தும் வாங்கிக் கொள்ள லாம் என்று எண்ண வேண்டும். எனவே, விற்பனையாளர்கள் பொ ருள்களின் தரத்தையும், மதிப்பையும் பற்றி தெள்ளத் தெளி வாக அறிந்தவராக இருக்க வேண்டும்.
மேலும், முடிந்தால் விற்பனையாளர் பொருள்களின் தன் மையை உபயோகத்தின் மூலம் எடுத்துக் காட்டலாம். இந்த முய ற்சி அந்த பொருள்களின் மீது இருந்த சந்தேகத்தை வாங்குபவ ருக்கு தெளிவுபடுத்திவிடும். உதா ரணமாக ஒரு புத்தகத்தை விற் பனை செய்கின்றார் என்றால் அவர் இப் படிக் கூற வேண்டும்!
‘தயவு செய்து அதன் பக்கங்களை சிறிது புரட்டிப் பாருங்கள்!’ உங் கள் அறிவிற்க்கு நல்ல விருந்தாக அமையும் என்று.
விளம்பரம்
எந்த ஒரு வியாபாரத்திலும் விளம்பரம் மிக முக்கிய பங் கினை வகிக்கின்றது. வாடிக்கையாளர்களு க்குத் தேவையா ன பொருள்களை அவர்க ளுக்கு நினைவு படுத்து வதற்காக ஒரு பலகை தொங்க விடப்பட்டிருக் கின்றது அதில் ‘இந்தச் பொருள்கள் உங்களுக் குத் தேவையல்லவா? இவற்றை நீங் கள் வாங்கிவிட்டீர்களா?’ என்று சிந்தனையை தூண்டும் விதத்திலும் பொருட்களை வாங்குவதற்கு வாச கம் எழுதப் பட்டிருக்கின்றது விளம்பரம் செய்யாத ஒரு வியாபாரம் வாயில்லா ஊமையேயன்றி வேறில்லை. வியாபாரத்தின் வாய் விளம்பரமேயாகும்.
விளம்பரத்தின் நோக்க மே ஒரு தொழிலுக்கு அங்கு உற்சாகத்துடன் செய்யப்படும் பொருட் களுக்கு மக்களிடை யே நன்மதிப்பை ஏற்படுத்தி, குறைந்த விலைக்கு அ திகமான பொருள் களை விற்பனை செய்வதே யாகும், ஒரு விளம் பரம் அவ்விதம் செய்யத் தவறினால் அது போலி விளம்பரமே யன்றி வேறில்லை. ஒரு வியாபாரி சக்தியுள்ள விளம்ப ரம் ஒன்றைச் செய்ய நினைத் தால் அவர் தனக்கு விருப் பமான விஷயங்களை கூ றாது மற்றவர்களுக்கு விரு ப்பமானதையே கூற வேண் டும். விளம்பரம் என்பது சுருக்க மாகவும் சுவாரஸ்ய த்துடன் இருக்குமாறு அமைத்தல் வேண் டும். பொருள்கள் பற்றிய படங் களுடன் கண்கவர் விதத் தில் இருந்தாலும் இன்னும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும். விளம்பரம் என்பது வீணான பெருமைச் சொற் களால் நிரம்பியிராமல் தெளிவானதாகவும், எளிதானதாகவும், உண்மையானதாக வும் இருக்க வேண்டும்.கொள்முதல்
வியாபாரத்தில் கூடியவரை ரொக்கத்தில் கொள்முதல் செய்ய வேண்டும் ரொக்கத்தி ற்கு நேரடியாக பணம் கொ டுத்து வாங்கும் போது மிக மலிவாக பேரம் பேசி வாங்க முடி யும். இப்படிச் செய்தால் மற்றவர்களை விட விலை சிறிது குறைத்து உங்களின் வாடிக்கையாளர்களுக்கு கொ டுக்க முடியும். எந்தப் பொருளின் தேவை மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கின்றதோ அதை கொள்முதல் செய்கின்ற போது 5 பெட்டி வாங்கினால் 1 பெட்டி இலவசம் என்று வரும் பொழுது அதிகப்படியாக கொள்முதல் செய்து இலவச பெட் டியின் அடக்க விலையை மற்ற பெட்டிகளில் சரிசமமாகப் பிரித்து இன்னும் வாடிக்கையாளர்களுக்கு மிகமிக குறைந்த விலை க்கு கொடுக்கலாம்.
மேலும் ஒரு வியாபாரி பொருள்களை கொள்முதல் செய்யு முன் பல்வேறு விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசி யம். தரத்தைப் பற்றியும் விலையைப் பற்றியும் அறிவது தான் மிக முக்கியம். யாரிடம் நல்ல பொருள்கள் கிடைக்கும் என்பதை நேரிலோ, கடிதம் மூலமோ அறிந்துக் கொள்ள வேண்டும். அதன் பின் யாரிடம் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்முதல் செய்ய வேண் டும். n _நன்றி விதை விருட்சம்
செந்தில்குமார்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அருமையான் வியாபார நுணுக்கங்கள்
பகிர்வுக்கு நன்றி செந்தில்
ஆமாம் பல வீனாபோன பொருட்களை இந்த நுணூக்கத்த பயன்படுத்தி உங்கள நம்பி வர கஸ்ட்டமர்கிட்ட நல்ல விலைக்கு வித்துடறதா ஊருக்குள்ள பேசிக்கிறாங்களே உண்மையா செந்தில்
பகிர்வுக்கு நன்றி செந்தில்
ஆமாம் பல வீனாபோன பொருட்களை இந்த நுணூக்கத்த பயன்படுத்தி உங்கள நம்பி வர கஸ்ட்டமர்கிட்ட நல்ல விலைக்கு வித்துடறதா ஊருக்குள்ள பேசிக்கிறாங்களே உண்மையா செந்தில்
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
ஊரு ஆயிரம் சொல்லும் ஆனா நாம அப்படி எல்லாம் பனுவோமா என்ன?முரளிராஜா wrote:அருமையான் வியாபார நுணுக்கங்கள்
பகிர்வுக்கு நன்றி செந்தில்
ஆமாம் பல வீனாபோன பொருட்களை இந்த நுணூக்கத்த பயன்படுத்தி உங்கள நம்பி வர கஸ்ட்டமர்கிட்ட நல்ல விலைக்கு வித்துடறதா ஊருக்குள்ள பேசிக்கிறாங்களே உண்மையா செந்தில்
செந்தில்குமார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|