புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
3 Posts - 2%
jairam
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
2 Posts - 2%
சிவா
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
1 Post - 1%
Manimegala
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
15 Posts - 4%
prajai
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
7 Posts - 2%
jairam
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!!


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Mon Jul 23, 2012 11:41 am

தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!!

1) தமிழ் குமரிநாட்டில் தோன்றிய உலகத்தின் முதன்மொழி.

2) ஒரு தனிமொழி அல்லது உலக முதமொழியின் ஆக்கத்தினை அல்லது படிநிலை உருவாக்கத்தைத் தமிழ் மொழியே காட்ட வல்லதாக உள்ளது.

3) தமிழ்ச் சொற்கள் இல்லாத மொழிகள் உலகிலேயே ஒன்றுகூட இல்லை.

4) அறிவியல் அல்லது தருக்க (Logical) அமைப்புடையது தமிழ்மொழி.

5) உயர்ந்தனிச் செம்மொழிகள் ( Classical Language ) எனத்தகுதி பெற்றவை ஒருசில மொழிகளே. அவற்றுள் தமிழ் மட்டுமே உலகவழக்கு அற்றுப்போகாமல் முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் போர்த்தும் அப்பெற்றியதாய், இருவழக்கும் பெற்று என்றும் குன்றாத சீரிளமைத் திரத்தோடு நின்று கன்னித்தமிழொன்று வாழ்கின்றது.

6) தமிழ் தனது செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியைவிட பண்பட்டதாயும் சரியானதாயும் ; பேச்சு வழக்கு செய்யுள் வழக்கு ஆகிய இரண்டிலும் கடன்பெற்றுள்ள சொற்செல்வங்களுடன் விளங்கும் இலத்தீன் மொழியைவிடச் சொல்வளம் உள்ளதாயும் விளங்குகிறது என்று குறிப்பிடுவது அளவுகடந்து கூறுவதாகாது. (வின்சுலோ)

7) அது (தமிழ்), இனிமை என்று பொருள்படுதற்கு ஏற்ப அதனிட்த்தில் கேட்டாரைத் தன்வயமாக்கும் இனிமை பொருந்தியிருப்பதற்கு ஐயமில்லை. (வின்சுலோ)

8) ஆற்றல் மிக்கதாகவும், சில சொற்களால் கருத்தைத் தெரிவிப்பதாகவும் விளங்குவதில் தமிழ்மொழியை எந்த மொழியும் மிஞ்சமுடியாது. உள்ளத்தின் பெற்றியை எடுத்துக் காட்டுவதில் வேறெந்த மொழியும் தமிழைவிட இயைந்ததாக இல்லை. (பெர்சிவல்)

9) எந்நாட்டினரும் பெருமைக் கொள்ளக்கூடிய இலக்கியம், தமிழ் இலக்கியம். தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தைத் தருவது. (எப்.டபிள்யு. கெல்லட்)

10) தமிழ் போன்ற தமிழிய மொழிகளை நன்றாகக் ஐரோப்பியர் ஒருவர் அத்தகைய வியத்தகு மொழியை வளர்த்துள்ள மக்கள் இனத்தை மதிப்போடு கருதாமல் இருக்க முடியாது.

11) தமிழ், தான் ஏற்றிருக்கும் சமற்கிருதச் சொற்களில் பெரும்பகுதியை, ஏன் அவை அனைத்தையுமே அறவே கைவிட்டு, அவ்வாறு கைவிடுதாலொன்றிலேயே பெருநிலைமைப் பெற்றுவிடும். (அறிஞர் கார்ல்டுவெல்)

12) பயிலுவதற்கும் அறிவதற்கும் மிக இலேசுடையதாய் , பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், “சாகாக் கல்வியை” எளிதில் அறிவிப்பதாய் அறிவிப்பதாய் அமைந்த்து தமிழ்மொழி.

13) தமிழ்மொழி ஒரு திறவி (சாவி) போன்றது. அதைக் கொண்டு உலகம் என்னும் பெரிய பூட்டைத் திறக்கலாம். இன்னும் சரியாகச் சொன்னால், தமிழ் ஒரு மாபெரும் மலையைப் போன்றது; அதில் முதலில் ஏறுவதற்குக் கொஞ்சம் கடினமாக இருக்கும், ஆனால் அதன் உச்சியை அடைந்துவிட்டால் ஒரு புதிய உலகத்தையே பார்க்கலாம். (ஆறாம் உ.த மாநாட்டில் அமெரிக்க அறிஞர்)

14) தொன்மை, முன்மை, ஒன்மை (ஒளிமை), எண்மை (எளிமை), இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை எனப் பதினாறு வளங்களும் நிறைவாக உடையது. (மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள்)

15) எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் மட்டுமல்ல வாழ்க்கையின் இலக்கணமான பொருளிலக்கணமும் முறைப்படக் கொண்டு, அகம்-புறம் என இருதிறத்தும் அறம், பொருள், இன்பம், வீடு என வகைப்பட்டு அவற்றை அறிவு-பகுத்தறிவு-மெய்யறிவு-வாலறிவு எனத் தம் அறிவு முதிர்ச்சிக்கு ஏற்பக் கொண்டு ஒழுகி வந்த பொய்யாமை ஏன்ற சமயத்தை அல்லது வாழ்க்கை நெறியை முக்காலப் பொருத்தமாய் உலகினுக்கு தந்தது தமிழேயாகும். (மெய்ப்பொருள் ஞாயிறு பாவலர் அ.பு திருமாலனார்)

16) உலக ஒற்றுமை அல்ல்லது மாந்தநேயம் என்று உலகியம் பேசும் அறிஞர்கள்; தனித்தூய தமிழைக் கடைப்போக ஆராய்ந்து பார்ப்பார்கள் ஆயிடின் தமிழே உலகப்பொதுமொழியாய் – தாய்மொழியாய் – உயிரியக்க உறவுமொழியாய் – மாந்தநேய மாண்புவழியாய் – சமய நெறியாய் – ஓருலக இனத்தின் இனப் பெயராய் விளங்கும் நடுநிலையான உண்மையைத் தெளிவர். உலகமக்கள் யாவரும் ஒருமூத்தவர் என்பதறிந்து அகங்களிப்பர் – அகங்கலப்பர் – இகல் மறப்பர்.

(மெய்ப்பொருள் ஞாயிறு பாவலர் அ.பு திருமாலனார்)

nandri : muganool.

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Jul 23, 2012 12:08 pm

புரிகிறது!
தேவையில்லாமல் வீட்டிலும் அலுவலகத்திலும் ‘பீட்டர்’ விடும் தமிழ் மகன்(ள்)களை என்ன செய்வது?
ஆரூரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஆரூரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக