புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
3 Posts - 5%
Baarushree
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
2 Posts - 4%
prajai
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
2 Posts - 4%
சிவா
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
1 Post - 2%
viyasan
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
1 Post - 2%
Rutu
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
2 Posts - 13%
Rutu
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிவர் ஓடித் தலைமறைவு


   
   
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jul 22, 2012 9:37 pm


நண்பர் ஒருவரின் பதிவிற்கு
நண்பர்கள் பலர்
கருத்துரைத்த போதும்
பதில் கருத்தைக் காணாமையால்
"பதில் கருத்துக்கு அஞ்சி
பதிவர் ஓடித் தலைமறைவு" என
நாளேடு ஒன்றில்
செய்தி போடவேண்டி வருகிறதே!
உண்மையும் தான்
திறனாய்வாளரின் கேள்விக்கு
பதிலளிக்கத் தவறினால்
உங்கள் மீது
வாசகர் மதிப்பு வைக்கமாட்டார்களே!
நண்பர்களே!
உங்கள் பதிவுக்கு
பிறர் கருத்துத் தெரிவித்தால்
உடனுக்குடன்
பதில் கருத்தைத் தெரிவியுங்களேன்!
ஒவ்வொருவரும்
தங்கள் பதிவினைப் பதிந்த பின்
ஒதுங்கி இருக்க முடியாதே...
ஒரு பதிவு
எப்போது நிறைவடைகிறது?
அதற்கான
எதிற்கணைகளுக்குப் பதில்
வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே!
பதிற்கணைகளுக்குப் பொறுப்புக்கூற
அஞ்சும் பதிவர்களே
எப்படித்தான்
உங்கள் எழுதுகோல்
உங்களுக்கு ஒத்துழைக்கிறதோ
எனக்கும் தான் தெரியவில்லையே!
நானொரு பதிவினைப் பதிந்தால்
பதிந்த பதிவுக்குக் கிட்டும்
பதில்களையே பார்த்து
பதில் கூறி மகிழ்வடைவதனாலேயே
எனக்கும்
என் எழுதுகோல் ஒத்துழைக்கிறதே!

(இதழியல் நோக்கில் "எழுதிய எழுத்துக்கு எழுதியவரே பதில் கூற வேண்டும்" என்பதை வெளிப்படுத்தவே இப்பதிவினை மேற்கொண்டேன்.)




உங்கள் யாழ்பாவாணன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jul 22, 2012 9:54 pm

நண்பரே இது கவிதைகள் பகுதியில் தவறாக பதிந்துள்ளீர்களே!

கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிவிற்கும் பதில் எதிர்பார்ப்பது மனித இயல்பு தான், ஆனால் கட்டாயம் பதில் வரவேன்டும் என எதிர்பார்ப்பது பேராசையாக கூட இருக்கலாம். பதில் பதிவது அவரவர் விருப்பம், இதில் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது நண்பா!

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 23, 2012 10:02 am

சூப்பருங்க நேரம் இன்மையால் பதில் அளித்து இருக்க மாட்டார்கள் ...கோபபடதீர்கள் அண்ணே

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jul 24, 2012 1:11 am

அசுரன் wrote:நண்பரே இது கவிதைகள் பகுதியில் தவறாக பதிந்துள்ளீர்களே!

கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிவிற்கும் பதில் எதிர்பார்ப்பது மனித இயல்பு தான், ஆனால் கட்டாயம் பதில் வரவேன்டும் என எதிர்பார்ப்பது பேராசையாக கூட இருக்கலாம். பதில் பதிவது அவரவர் விருப்பம், இதில் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது நண்பா!

தங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
ஒருவரது படைப்பைப் படித்து, அதில் உள்ள மக்களுக்கு/வாசிப்பவருக்கு கிடைக்கும் நன்மை, தீமைகளைச் சுட்டுவதோடு, மேலும் சிறந்த படைப்புகளைத் தரப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவது திறனாய்வு(விமர்சனம்) எனலாம். அவ்வாறான திறனாய்வு(விமர்சனம்)களுக்குப் படைப்பாளிகள் பதிலளிப்பது தவறா?



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jul 24, 2012 1:12 am

புரட்சி wrote: சூப்பருங்க நேரம் இன்மையால் பதில் அளித்து இருக்க மாட்டார்கள் ...கோபபடதீர்கள் அண்ணே

தங்கள் கருத்தை ஏற்கிறேன்.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக