புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
4 Posts - 5%
Rutu
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
2 Posts - 2%
prajai
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
2 Posts - 2%
Jenila
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
2 Posts - 2%
Baarushree
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_m10கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 3:40 pm

கோட்ஜாக் நகரின் ரப்பிமெண்டல் என்ற அருளாளர் கோயிலுக்குச் சென்றபோது,
ஒரு கிராமத்தான் மிக ஆழ்ந்து, கண்ணீர் மல்க, பிரார்த்தனை செய்வதைக் கண்டார்.

அவன் படிக்காதவன், ஹீப்ரு மொழியை படித்தறியாதவன் என்று அவருக்குத் தெரியும்.
ஆனாலும் எதைச்சொல்லி இவ்வளவு ஆழ்ந்து பிரார்த்திக்கிறான் என்று அறிய அவர் ஆவல் கொண்டார்.

பிரார்த்தனை நேரம் முடிந்தவுடன் அவனைப் பார்த்துக்கேட்டார். அந்த கிராமத்தான் சொன்னான்:

‘ஐயா, நான் படிப்பறிவு இல்லாதவன். அதனால் வேதத்தில் உள்ள பிரார்த்தனைகள் ஒன்றும் எனக்குத் தெரியாது.
எனவே ‘அ’ விலிருந்து ஆரம்பித்து எல்லா எழுத்துக்களையும் திருப்பித் திருப்பிச் சொல்லி,
கடவுளை அவருக்கு உகந்த சரியான பிரார்த்தனைக்குரிய வார்த்தைகளை அதிலிருந்து அமைக்கச் சொல்லி வேண்டுகிறேன்.
எனது அறியாமைக்காக இரங்கச் சொல்லி பிரார்த்திக்கிறேன்’

ரப்பிமெண்டல் திகைத்தார்.
அக்கிராமத்தானின் களங்கமற்ற திடநம்பிக்கை அவருக்குக் கண்ணீரை வரவழைத்தது.

‘ஆகா, உன்னுடைய பிரார்த்தனையே, என்னுடைய பிரார்த்தனையை விட மிகச் சிறந்தது.
ஏனெனில் இதயத்தின் ஆழத்திலிருந்து, நீ மிகுந்த நம்பிக்கையுடன் இதைச் சொல்கிறாய்.
ஆண்டவன் எனது பிரார்த்தனையைவிடவும், உன்னுடைய பிரார்த்தனையை நிச்சயம் கேட்பார்’.

(இஸ்ரேல் நாட்டுக்கதை)



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 08, 2009 3:55 pm

மீனு wrote:கோட்ஜாக் நகரின் ரப்பிமெண்டல் என்ற அருளாளர் கோயிலுக்குச் சென்றபோது,
ஒரு கிராமத்தான் மிக ஆழ்ந்து, கண்ணீர் மல்க, பிரார்த்தனை செய்வதைக் கண்டார்.

அவன் படிக்காதவன், ஹீப்ரு மொழியை படித்தறியாதவன் என்று அவருக்குத் தெரியும்.
ஆனாலும் எதைச்சொல்லி இவ்வளவு ஆழ்ந்து பிரார்த்திக்கிறான் என்று அறிய அவர் ஆவல் கொண்டார்.

பிரார்த்தனை நேரம் முடிந்தவுடன் அவனைப் பார்த்துக்கேட்டார். அந்த கிராமத்தான் சொன்னான்:

‘ஐயா, நான் படிப்பறிவு இல்லாதவன். அதனால் வேதத்தில் உள்ள பிரார்த்தனைகள் ஒன்றும் எனக்குத் தெரியாது.
எனவே ‘அ’ விலிருந்து ஆரம்பித்து எல்லா எழுத்துக்களையும் திருப்பித் திருப்பிச் சொல்லி,
கடவுளை அவருக்கு உகந்த சரியான பிரார்த்தனைக்குரிய வார்த்தைகளை அதிலிருந்து அமைக்கச் சொல்லி வேண்டுகிறேன்.
எனது அறியாமைக்காக இரங்கச் சொல்லி பிரார்த்திக்கிறேன்’

ரப்பிமெண்டல் திகைத்தார்.
அக்கிராமத்தானின் களங்கமற்ற திடநம்பிக்கை அவருக்குக் கண்ணீரை வரவழைத்தது.

‘ஆகா, உன்னுடைய பிரார்த்தனையே, என்னுடைய பிரார்த்தனையை விட மிகச் சிறந்தது.
ஏனெனில் இதயத்தின் ஆழத்திலிருந்து, நீ மிகுந்த நம்பிக்கையுடன் இதைச் சொல்கிறாய்.
ஆண்டவன் எனது பிரார்த்தனையைவிடவும், உன்னுடைய பிரார்த்தனையை நிச்சயம் கேட்பார்’.

(இஸ்ரேல் நாட்டுக்கதை)


கடவுள் = உள்+கட என்பதின் மருவு, தாங்கள் உள்கட உள்கட என்று வேகமாக சொல்லிப்பாருங்கள்,உங்களை அறியாமல் அது கடவுள் என்று சொல்ல வைக்கும்.
மனதினுள் வேண்டுதல்களை எந்த வடிவிலேனும் கிடத்தி மனமுருகி எவன் ஒருவன் தியாநிக்கிரனோ அவனிடம் கடவுள் ஐக்கியமாகி உள்ளார் என்பது திண்ணம்.


......கா.ந. கல்யாணசுந்தரம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக