புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
M. Priya | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rutu | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் பாதி சிவகிரிக்குச் சொந்தமா?
Page 1 of 1 •
சில நேரங்களில் கற்பனைகளை விடவும் உண்மை ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருப்பது உண்டு. சிவகிரி ஜமீனுக்குச் சொந்தமானதாகச் சொல்லப்படும் சொத்துக்களின் மதிப்பு அந்த வகையைச் சேர்ந்ததுதான். சுவிஸ் வங்கியில் பணம் கிடக்கிறது... சென்னையில் உள்ள பல சொத்துக்கள் எங்களுடையதுதான் என்ற டைப்பில் பல்வேறு அலம்பல்களுடன் சந்திக்கு வந்துள்ளது சிவகிரி ஜமீன்!
நெல்லை மாவட்டத்தில் இருக்கும் சிவகிரி ஜமீனுக்குச் சென்று, வாரிசுகளை சந்தித்தோம்.
''18-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களிடம் தளபதிகளாக இருந்த சிவகிரி ஜமீன், பின்னர் அவர்களிடம் இருந்து விலகி தென்மலை என்ற பகுதிக்குச் சென்றனர். பின்னர் இடம்பெயர்ந்து 1733-ம் ஆண்டு சிவகிரி என்ற ஊரைத் தனி பாளையமாக உருவாக்கி ஆட்சி செய்தார்கள். பாளையங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரிட்டிஷ் அரசு, ஜமீன்தார் முறையைக் கொண்டுவந்த பிறகு, சங்கிலி வீரப்ப பாண்டிய சின்னத்தம்பியார் என்பவர், சிவகிரி பாளையத்துக்கு ஜமீன்தாராக நியமிக்கப்பட்டார். இவருடைய மகன்தான் ராமலிங்க வரகுணப்பாண்டிய சின்னத்தம்பியார். இவர், சென்னையில் தங்கிப் படித்த காலத்தில், ஏராளமான சொத்துக்கள் சென்னையில் வாங்கப்பட்டதாம். இரவு விருந்து ஒன்றில் கலந்துகொண்டபோது, இவர் மர்மமான முறையில் இறந்துபோனார். அதன்பிறகு, ஜமீனை நிர்வகிக்கும் அதிகாரத்தை, விருதுநகர் மாவட்டம் சுண்டங்குளத்தில் இருந்த செந்தட்டிக்காளை என்பவருக்கு பிரிட்டிஷ் அரசு கொடுத்தது. இவருடைய வாரிசுகள்தான் எஸ்.கே.தெக்ஷீண பிரசாத், எஸ்.கே.ரவீந்திரன், எஸ்.கே.ஜெகநாதன், மயில்வர்த்தினி ஆகியோர். இவர்களில் தெக்ஷீண பிரசாத்தின் மனைவி பாலகுமாரி நாச்சியார் சிவகிரி அரண்மனையில் வசித்துவருகிறார். மற்றவர்கள் வாசுதேவ நல்லூர் மற்றும் திருநெல்வேலியில் வசித்து வருகிறோம்'' என்று வரலாறு சொல்கிறார்கள்.
ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்ட பின், அரசாங்கம் கைப்பற்றிக்கொண்ட சொத்துக்கள் போக மற்றவற்றைப் பங்கு பிரித்து, அனுபவிப்பதில் இவர்களுக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள். ஒருவர் மேல் ஒருவர் தொடுத்த வழக்குகளாக இப்போது உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், கடந்த 2010-ம் ஆண்டில் எம்.ஜெகநாதன் (இவர் ஜமீனின் தம்பி எஸ்.கே.ஜெகநாதன் அல்ல) சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். சிவகிரி ஜமீன் செந்தட்டிக் காளையை, அவருடைய கடைசிக் காலத்தில் மருத்துவமனையில் வைத்துப் பராமரித்ததாகவும், அதனால் அவருக்குச் சொந்தமான சொத்துக்களை நிர்வாகம் செய்யும் பவரை, செந்தட்டிக்காளை தனக்கு வழங்கி இருக்கிறார் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அப்போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால், சொத்துக்களை நிர்வாகம் செய்யும் அதிகாரத்தை ஜெகநாதனுக்கு வழங்கியது.
இந்த சமயத்தில் சுவிட்சர்லாந்தில் இருந்து சென்னை வந்த கேசினோ என்பவர், ஜெகநாதனைச் சந்தித்துள்ளார். 'சுவிஸ் வங்கியில் சிவகிரி ஜமீன்தார் வரகுணராம பாண்டியன் பெயரில் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. அதைத் தன்னால் வெளியில் கொண்டுவர முடியும்’ என்று கூறி, அதற்காகத் தனக்கு பவர் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட ஜெகநாதன் கேசினோவுக்கு பவர் வழங்கி உள்ளார்.
இதை அடுத்து, சென்னையில் சிவகிரி ஜமீனுக்குச் சொந்தமான சொத்துக்கள் என்று 108 இடங்களைப் பட்டியலிட்டு, இப்போது அவற்றை அனுபவித்து வருபவர்களை மிரட்டிப் பணம் பறிக்கத் தொடங்கி இருக்கிறார் ஜெகநாதன். அதில், சென்னை காஸ்மோபாலிட்டன் கிளப், சட்டக் கல்லூரி மாணவர்கள் விடுதி, ஸ்பென்சர் பிளாசா கட்டடம், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு பகுதி, மயிலாப்பூர் சிவன் கோயில் உள்ளிட்டவை அவர் குறிப்பிடும் சொத்துக்களில் அடக்கம். இதுபோன்ற இடங்களுக்குச் சென்று ஜெகநாதன் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்ததும், சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகி, முறையான விசாரணை கேட்டார்கள்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வித்யா என்ற பெண் கோர்ட்டில் திடீரென்று ஆஜரானார். 'சிவகிரி ஜமீனின் சொத்துக்களை நிர்வகிக்க தனக்குத்தான் அதிகாரம் உள்ளது. தன் அக்கா மாயாவின் கணவர் கேசினோ அந்தப் பவரைத் தனக்கு வழங்கி இருக்கிறார்’ என்று தெரிவித்தார். மேலும், சுவிஸ் வங்கியில் சிவகிரி ஜமீனுக்கு மூன்று லட்சம் கோடி அளவுக்குப் பணம் இருப்பதாகவும் தெரிவித்தார். தன்னுடைய அக்காள் கணவர் கேசினோ ஒரு விபத்தில் இறந்து விட்டதால், பணத்தைக் கொண்டுவரத் தாமதம் ஆவதாகவும் தெரிவித்தார்.
இந்த விவரங்களை எல்லாம் மீடியாவில் பார்த்த பிறகே, சொத்துக்காக அடித்துக் கொண்டிருந்த சிவகிரி ஜமீனின் வாரிசுகள் அலறி அடித்து நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். 'தங்களுக்கே தெரியாமல் உள்ள தங்களின் சொத்துக்களை மீட்டுத்தரவும், போலியான நபர்கள் வைத்துள்ள அதிகாரங்களை ரத்து செய்யவும் வேண்டும்’ என்றும் மனு செய்துள்ளனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி ஆகியோர் விசாரித்தனர். ஜெகநாதன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சொக்கலிங்கத்தை நீதிபதிகள் கேள்விகளால் திணற அடித்தனர். ''நீங்கள் கையில் வைத்துள்ள 108 சொத்துப் பட்டியலில் சென்னையில் பாதி வந்துவிடுகிறது. இவை எல்லாம் சிவகிரி ஜமீனின் சொத்துக்கள் என்று உங்களுக்கு உறுதிப்படுத்தியது யார்?'' என்று கேள்வி எழுப்பினர். ''உண்மையான வாரிசுகள் கஷ்டத்தில் இருக்கும்போது, நீங்கள் அடுத்தவர் சொத்துக்கு சொந்தம் கொண்டாடுவதும், இப்போது அதை அனுபவிப்பவர்களை மிரட்டுவதும் கிரிமினல் குற்றம். அதோடு நீதிமன்றத்தையும் நீங்கள் ஏமாற்றி உள்ளீர்கள். இவை பொய் என்று தெரிய வந்தால், உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்கள். மேலும், இது தொடர்பாக இரண்டு நாட்களுக்குள் உண்மையான விவரங்களை அளிக்க சென்னை கலெக்டருக்கும், நிலஅளவைத் துறை செயலாளருக்கும் ஆணை இட்டுள்ளனர்.
சினிமா தயாரிக்க சீட்டிங் கதை தேடுறவங்க யாராவது இதை எடுங்கப்பா!
- ஜோ.ஸ்டாலின் @ விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல கதை தான் இந்த ஜமீன் கதை.
இவருக்கு ஜாமீன் கிடைக்குமா உள்ள போனா?
இவருக்கு ஜாமீன் கிடைக்குமா உள்ள போனா?
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இந்த வழக்கு முடிய இன்னும் எப்படியும் 100 வருடகளுக்கு மேல் ஆகிவிடும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
» நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா?
» இளமை பாதி முதுமை பாதி கலந்த வந்த பிரபலங்கள் - வித்தியாசமான புகைப்படங்கள்
» நீங்க பாதி... நாங்க பாதி! - மீன் வளர்ப்புக்கு அழைப்பு விடுக்கும் ஆட்சியர்
» கழுதை பாதி, குதிரை பாதி, கலந்து செய்த குட்டி இது
» கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி!
» இளமை பாதி முதுமை பாதி கலந்த வந்த பிரபலங்கள் - வித்தியாசமான புகைப்படங்கள்
» நீங்க பாதி... நாங்க பாதி! - மீன் வளர்ப்புக்கு அழைப்பு விடுக்கும் ஆட்சியர்
» கழுதை பாதி, குதிரை பாதி, கலந்து செய்த குட்டி இது
» கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|