புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளை கிழித்து குப்பையில் வீசியது யார்?
Page 1 of 1 •
திருச்சியில் லட்சக்கணக்கான பணம் சுக்கல், சுக்கலாக கிழிக்கப்பட்டு குப்பை தொட்டியில் கிடந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி உறையூர் களத்துமேடு சுபானியாபுரத்தில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதன் அருகில் மாநகராட்சியின் 2 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை, குப்பை தொட்டிகளுக்கு அருகே 50, 100, 500, 1000 ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையில் சிதறி கிடந்தன. கிழிந்த நோட்டுகள் காற்றின் போக்கில் பறந்து கொண்டிருந்தன.
அப்போது, குப்பை தொட்டியில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்கும், தில்லைநகரைச் சேர்ந்த ஈஸ்வரி உள்ளிட்ட சில பெண்கள் அந்த வழியாக வந்தனர். குப்பை தொட்டிகளுக்கு அருகில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் சிதறி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, 2 குப்பைத் தொட்டிகளிலும் தேடினர். ஒரு தொட்டிக்குள் கேரி பேக் மூட்டையாக கட்டி போடப்பட்டிருந்தது. அதை வெளியே எடுத்து ஈஸ்வரி பார்த்த போது, அதன் உள்ளே சுக்கல், சுக்கலாக ரூபாய் நோட்டுக்கள் கிழிக்கப்பட்டு கிடந்தன
அவை கள்ள நோட்டாக இருக்கலாம் என எண்ணி இது குறித்து அப்பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஊழியர்களிடம் ஈஸ்வரி தெரிவித்தார். துப்புரவு தொழிலாளர்கள், அந்த கேரி பேக்கை வாங்கி பார்த்தனர். இதற்கிடையில் தகவல் அறிந்து வந்த உறையூர் போலீஸ் ஏட்டு அமல்ராஜ் மற்றும் போலீசார், அந்த கேரி பேக்கை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அந்த பையில் 100, 500, 1000 ரூபாய் நோட்டுகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சுக்கல், சுக்கலாக கிழிக்கப்பட்டு கேரி பேக்கில் திணித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த ரூபாய் நோட்டுக்கள் நெடுங்காலமாக புழக்கத்தில் விடாமல் வைத்து இருந்ததைப் போன்று காணப்பட்டன. அதில் இருந்த பணம் பல லட்சம் இருக்கும். ஒவ்வொரு ரூபாய் நோட்டும் நான்கைந்து துண்டுகளாக கிழிக்கப்பட்டிருந்தன. எனவே உடனடியாக அதை எண்ண முடியவில்லை. அது கள்ள நோட்டாக இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் கள்ள நோட்டு தடுப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
எஸ்.ஐ. மலர்விழி வந்து ஆய்வு செய்தபோது, அந்த பணம் முழுவதும் நல்ல நோட்டுகள் என தெரியவந்தது. நல்ல நோட்டுகளை ஏன் பயன்படுத்த முடியாத அளவுக்கு கிழித்தனர். கிழித்தவர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த கிழிந்த நோட்டு விவகாரம் உறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=16930
திருச்சி உறையூர் களத்துமேடு சுபானியாபுரத்தில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதன் அருகில் மாநகராட்சியின் 2 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை, குப்பை தொட்டிகளுக்கு அருகே 50, 100, 500, 1000 ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையில் சிதறி கிடந்தன. கிழிந்த நோட்டுகள் காற்றின் போக்கில் பறந்து கொண்டிருந்தன.
அப்போது, குப்பை தொட்டியில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்கும், தில்லைநகரைச் சேர்ந்த ஈஸ்வரி உள்ளிட்ட சில பெண்கள் அந்த வழியாக வந்தனர். குப்பை தொட்டிகளுக்கு அருகில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் சிதறி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, 2 குப்பைத் தொட்டிகளிலும் தேடினர். ஒரு தொட்டிக்குள் கேரி பேக் மூட்டையாக கட்டி போடப்பட்டிருந்தது. அதை வெளியே எடுத்து ஈஸ்வரி பார்த்த போது, அதன் உள்ளே சுக்கல், சுக்கலாக ரூபாய் நோட்டுக்கள் கிழிக்கப்பட்டு கிடந்தன
அவை கள்ள நோட்டாக இருக்கலாம் என எண்ணி இது குறித்து அப்பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஊழியர்களிடம் ஈஸ்வரி தெரிவித்தார். துப்புரவு தொழிலாளர்கள், அந்த கேரி பேக்கை வாங்கி பார்த்தனர். இதற்கிடையில் தகவல் அறிந்து வந்த உறையூர் போலீஸ் ஏட்டு அமல்ராஜ் மற்றும் போலீசார், அந்த கேரி பேக்கை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அந்த பையில் 100, 500, 1000 ரூபாய் நோட்டுகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சுக்கல், சுக்கலாக கிழிக்கப்பட்டு கேரி பேக்கில் திணித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த ரூபாய் நோட்டுக்கள் நெடுங்காலமாக புழக்கத்தில் விடாமல் வைத்து இருந்ததைப் போன்று காணப்பட்டன. அதில் இருந்த பணம் பல லட்சம் இருக்கும். ஒவ்வொரு ரூபாய் நோட்டும் நான்கைந்து துண்டுகளாக கிழிக்கப்பட்டிருந்தன. எனவே உடனடியாக அதை எண்ண முடியவில்லை. அது கள்ள நோட்டாக இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் கள்ள நோட்டு தடுப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
எஸ்.ஐ. மலர்விழி வந்து ஆய்வு செய்தபோது, அந்த பணம் முழுவதும் நல்ல நோட்டுகள் என தெரியவந்தது. நல்ல நோட்டுகளை ஏன் பயன்படுத்த முடியாத அளவுக்கு கிழித்தனர். கிழித்தவர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த கிழிந்த நோட்டு விவகாரம் உறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=16930
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
செந்தில்குமார்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடப் பாவிங்களா - நல்ல நோட்டை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தும் தொண்டு நிறுவனங்களிடம் கொடுத்திருக்கலாமே!!!!!!
Similar topics
» வேட்டவலத்தில் கொள்ளை போன ரூ.5 கோடி மரகத லிங்கத்தை குப்பையில் வீசியது யார்?- போலீசார் விசாரணை
» கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்று சிறப்பு முகாம்
» பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரக்கோரி சென்னை ரிசர்வ் வங்கி முற்றுகை
» பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..?
» கண்டுபிடிக்கவே முடியாத வகையில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான்
» கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்று சிறப்பு முகாம்
» பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரக்கோரி சென்னை ரிசர்வ் வங்கி முற்றுகை
» பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..?
» கண்டுபிடிக்கவே முடியாத வகையில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|