புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குண்டர் தடுப்பு சட்டம் பாயுமா?? திமுக ஆதரவு ரவுடிகள் கலக்கம்..!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், நேற்று முன்தினம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரின் ஆதரவு தி.மு.க., ரவுடிகள் மீது, இந்த சட்டம் பாயும் என தகவல் பரவி உள்ளது. இது, ரவுடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.ங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கு உட்பட மொத்தம் ஆறு வழக்குகளில், அனைத்திலும் முதல் எதிரியாக, தி.மு.க., மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு வழக்கிலும் அவரின் ஆதரவாளர்கள், பத்துக்கும் மேற்பட்டோர் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சேர்க்கப்பட்டவர்களில் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன், பாரப்பட்டி சுரேஷ்குமார் முதல் ஆளாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து "ஜிம்' ராமு, உதவியாளர் கவுசிக பூபதி ஆகியோரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடைசியாக, பனமரத்துப்பட்டி அருகே குள்ளப்பநாயக்கனூரை சேர்ந்த ராஜாவை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார், நேற்று முன்தினம் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.இந்நிலையில், இந்த வழக்குகளில் சிக்கி, தற்போது சிறையிலும், தலைமறைவாக வெளியிலும் உலாவிக் கொண்டு இருக்கும் பலரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் மாஜி அமைச்சரின் உதவியாளர் ஒருவரும், தி.மு.க., ஆதரவு ரவுடிகளில், பத்துக்கு மேற்பட்டோரும் உள்ளனர். இது, ரவுடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து துணை கமிஷனர் ஒருவர்
கூறியதாவது: "சேலம் மாநகரில் நடப்பாண்டில் இதுவரை, 33 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளோம். இவர்களில் பலர் தி.மு.க., ஆதரவாளர்களாக இருக்கலாம். தற்போது வழக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் ரவுடிகளின் பட்டியல் தயாராகி வருகிறது. விரைவில், ரவுடிகளில் பலரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உள்ளோம். கைது நடவடிக்கை தொடரும்' என்றார்.
குண்டர் சட்டத்தில் சிறை வாசம் எத்தனை நாள்? குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கட்டாயம் 100 நாள், சிறையில் கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூன் 4ம் தேதி, சென்னையில் கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார், நேற்றுமுன்தினம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் ஒருவர், அதற்கான ஆட்சேபனை இருப்பின், 20 நாட்களுக்கு பின், அட்வைசரி கமிட்டியில் முறையீடு செய்யலாம். அந்த வகையில், முன்னாள் அமைச்சர் ஜூலை 8ம் தேதிக்கு பின், அட்வைசரி கமிட்டிக்கு செல்ல முடியும். அப்படி அவர், அட்வைசரி கமிட்டிக்கு சென்றாலும், அவர்கள் புகார் மீதான விசாரணையை துவக்க குறைந்த பட்சம், ஏழு நாட்களுக்கு மேல் ஆகி விடும் என்பதால், ஜூலை 15ம் தேதிக்கு பின்தான், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மேல் முறையீடு மனு விசாரணைக்கு வரும். எனவே, 34 நாட்கள் அவருக்கு கட்டாய சிறை வாசம் என்பது, இப்போதே முடிவாகி விட்டது. அத்துடன்,
இவர் தலைமையில் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள இவரின் உதவியாளர் கவுசிகபூபதி, தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார், முன்னாள் கவுன்சிலர் ஜிம்மு ராமு ஆகியோர், ஏற்கனவே அட்வைசரி கமிட்டிக்கு சென்று, குண்டர் தடுப்புச் சட்டம் உறுதி செய்யப்பட்டு விட்டது. அதே வழக்குகளில் தான் இவரும் சம்பந்தப்பட்டுள்ளார். அது மட்டுமின்றி, மூவருமே வழக்கின் மூன்றாவது குற்றவாளிகள் தான், அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் குற்றவாளியான இவரின் கோரிக்கை மனு, கண்டிப்பாக தள்ளுபடியாகும் என, சேலம் மாநகர போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர். இதனால், வீரபாண்டி ஆறுமுகத்துக்கு, 100 நாள் சிறை என்பது, தற்போதே உறுதியாகிவிட்டது.
இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறியதாவது: குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் ஒருவர், தன்னை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முகாந்திரம் இல்லை எனக்கூறி விடுவிக்க விரும்பினால், சென்னை சிங்கார வேலர் மாளிகையில் இயங்கும், மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட அறிவுரை குழுமத்துக்கு (அட்வைசரி கமிட்டி), கைது செய்யப்பட்ட 20 நாட்களுக்கு மேல் விண்ணப்பிக்கலாம். குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தவறு என்பது உறுதியானால் மட்டுமே, மனுதாரர் குண்டர் தடுப்புச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார். ஆனால், அதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக உள்ளதால், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குறைந்த பட்சம், 100 நாள் வரை சிறையில் இருந்தே ஆக வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது. மனு தள்ளுபடி ஆகும் பட்சத்தில், அவர் குண்டர் சட்டத்தின் தண்டனை காலம் முழுமைக்கும் சிறையில் இருக்க வேண்டியது கட்டாயம் என்றார்.
தினமலர்
இதுகுறித்து துணை கமிஷனர் ஒருவர்
கூறியதாவது: "சேலம் மாநகரில் நடப்பாண்டில் இதுவரை, 33 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளோம். இவர்களில் பலர் தி.மு.க., ஆதரவாளர்களாக இருக்கலாம். தற்போது வழக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் ரவுடிகளின் பட்டியல் தயாராகி வருகிறது. விரைவில், ரவுடிகளில் பலரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உள்ளோம். கைது நடவடிக்கை தொடரும்' என்றார்.
குண்டர் சட்டத்தில் சிறை வாசம் எத்தனை நாள்? குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கட்டாயம் 100 நாள், சிறையில் கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூன் 4ம் தேதி, சென்னையில் கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார், நேற்றுமுன்தினம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் ஒருவர், அதற்கான ஆட்சேபனை இருப்பின், 20 நாட்களுக்கு பின், அட்வைசரி கமிட்டியில் முறையீடு செய்யலாம். அந்த வகையில், முன்னாள் அமைச்சர் ஜூலை 8ம் தேதிக்கு பின், அட்வைசரி கமிட்டிக்கு செல்ல முடியும். அப்படி அவர், அட்வைசரி கமிட்டிக்கு சென்றாலும், அவர்கள் புகார் மீதான விசாரணையை துவக்க குறைந்த பட்சம், ஏழு நாட்களுக்கு மேல் ஆகி விடும் என்பதால், ஜூலை 15ம் தேதிக்கு பின்தான், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மேல் முறையீடு மனு விசாரணைக்கு வரும். எனவே, 34 நாட்கள் அவருக்கு கட்டாய சிறை வாசம் என்பது, இப்போதே முடிவாகி விட்டது. அத்துடன்,
இவர் தலைமையில் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள இவரின் உதவியாளர் கவுசிகபூபதி, தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார், முன்னாள் கவுன்சிலர் ஜிம்மு ராமு ஆகியோர், ஏற்கனவே அட்வைசரி கமிட்டிக்கு சென்று, குண்டர் தடுப்புச் சட்டம் உறுதி செய்யப்பட்டு விட்டது. அதே வழக்குகளில் தான் இவரும் சம்பந்தப்பட்டுள்ளார். அது மட்டுமின்றி, மூவருமே வழக்கின் மூன்றாவது குற்றவாளிகள் தான், அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் குற்றவாளியான இவரின் கோரிக்கை மனு, கண்டிப்பாக தள்ளுபடியாகும் என, சேலம் மாநகர போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர். இதனால், வீரபாண்டி ஆறுமுகத்துக்கு, 100 நாள் சிறை என்பது, தற்போதே உறுதியாகிவிட்டது.
இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறியதாவது: குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் ஒருவர், தன்னை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முகாந்திரம் இல்லை எனக்கூறி விடுவிக்க விரும்பினால், சென்னை சிங்கார வேலர் மாளிகையில் இயங்கும், மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட அறிவுரை குழுமத்துக்கு (அட்வைசரி கமிட்டி), கைது செய்யப்பட்ட 20 நாட்களுக்கு மேல் விண்ணப்பிக்கலாம். குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தவறு என்பது உறுதியானால் மட்டுமே, மனுதாரர் குண்டர் தடுப்புச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார். ஆனால், அதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக உள்ளதால், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குறைந்த பட்சம், 100 நாள் வரை சிறையில் இருந்தே ஆக வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது. மனு தள்ளுபடி ஆகும் பட்சத்தில், அவர் குண்டர் சட்டத்தின் தண்டனை காலம் முழுமைக்கும் சிறையில் இருக்க வேண்டியது கட்டாயம் என்றார்.
தினமலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
குண்டர் சட்டத்த அமுல் படுத்தி உங்க இன்னொரு இதே பதிவை தூக்கிட்டேன் அருண்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்க எவ்ளோதான் கூவி கூப்பாடு போட்டாலும் - நானும் ரவுடி தான் ரவுடி தான்னு - அதை நம்ப இங்க யாரும் இல்லையே ராஜா - நா என்ன பண்ணட்டும்?ராஜா wrote: அப்ப நான் பிளேடு எல்லாம் விடுமுறைக்கு இந்தியா வரமுடியாதா
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
யினியவன் wrote:குண்டர் சட்டத்த அமுல் படுத்தி உங்க இன்னொரு இதே பதிவை தூக்கிட்டேன் அருண்.
அப்ப உங்கள் தூக்கிட வேண்டியது தான்..!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|