புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_m10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10 
59 Posts - 50%
heezulia
ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_m10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_m10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_m10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_m10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_m10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_m10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_m10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_m10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_m10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_m10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_m10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10 
12 Posts - 2%
prajai
ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_m10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_m10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_m10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_m10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_m10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_m10ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 29, 2009 11:42 pm

ஈழத் தமிழர்களுக்காக உயிர் கொடுத்த தமிழ்ப் பத்திரிகை ஊழியர்!

சென்னை: சிங்கள இன வெறியர்களால் அன்றாடம் ஈவு இரக்கம் இன்றிக் கொன்று குவிக்கப்படும் அப்பாவி ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற முன்வராத மத்திய அரசையும், வாய் மூடி மௌனியாக நிற்கும் ஐநா சபை உள்ளிட்ட உலக நாடுகளையும் கண்டித்து தூத்துக்குடியைச் சேர்ந்த உண்மைத் தமிழ் இளைஞர் முத்துக்குமார் இன்று சென்னை ராஜாஜி பவன் எதிரே தீக்குளித்து பரிதாபமாக இறந்தார்.

இந்தச் சம்பவம் உலகையே குலுக்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த புளிய நல்லூர் கிராமத்தில் வசித்து வரும் குமரேசன் என்பவரின் மகன் இந்த முத்துக்குமார். வயது 30. கொளத்தூர் மக்கான் தோட்டம், திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்தார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு மகள் நடத்தும் ‘பெண்ணே நீ’ மாத இதழில் டிடிபி ஆபரேட்டராகப் பணி புரிந்து வந்தார்.

இன்று மத்திய அரசு அலுவலகம் அமைந்துள்ள சாஸ்திரி பவன் எதிரில் நின்று மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார். ஈழத்தில் துன்பப்பட்டு சாகும் எங்கள் சகோதரர்களைக் காப்பாற்ற மாட்டீர்களா… அவர்களது உரிமைகளைப் பெற்றுத் தரமாட்டீர்களா… என்று கண்ணீருடன் கதறி முத்துக்குமார், பின்னர் தனது கையில் வைத்திருந்த மண்ணெண்ணையைத் தனது உடலில் ஊற்றித் தீ வைத்துக் கொண்டிருக்கிறார்.

இத்தனைக்கும் சுற்றி நின்றிருந்தவர்கள் நீண்ட நேரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, கடைசியாகவே அந்த இளைஞனிடம் வந்துள்ளனர். அதன்பிறகே போலீசார் வந்து அந்த இளைஞனை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் அந்த சகோதரன் தன் இன்னுயிரைப் பறிகொடுத்துவிட்டான்.
ஈழ உறவுகளுக்காக உயிர்கொடுத்த ஒரு சகோதரன்! Muthukumar29january


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 29, 2009 11:42 pm

சிங்களர்களின் இன வெறியால் அன்றாடம் கொத்துக் கொத்தாய் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் நமது தமிழ் சகோதரர்களுக்கு நம்மால் எதுவும் செய்ய முடிய வில்லையே என்ற கையறு நிலையில் தவித்து வரும் சமூகத்தின் குரலாகவே இந்த கொடூர சம்பவத்தைப் பார்க்கின்றனர்.

ஈழத் தமிழர்கள் நம் தொப்புள் கொடி உறவுகள்… அவர்களுக்கு நேரும் இன்னல்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்ற பெரும்பான்மைத் தமிழர்களின் உள்ளக் குமுறலை இப்படி நெஞ்சை உலுக்கும் விதத்தில் வெளிக்காட்டிவிட்டார் அந்த தூய தமிழ்ச் சகோதரர். இந்த மரணம் நியாயப்படுத்த முடியாதது… ஈடுசெய்ய முடியாத இழப்பு.

செங்கல்பட்டில் சட்டக் கல்லூரி மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம், இப்போது சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரதம், சென்னை அனைத்துக் கல்லூரி மாணவர்கள் போராட்டம், மதுரையில் பேரெழுச்சியுடன் உணர்வைக் காட்டும் நம் மாணவச் சொந்தங்கள், மத்திய தமிழகமெங்கும் சிலிர்த்துக் கிளம்பியுள்ள மாணவ சகோதரிகள்…

இவையெல்லாம் இந்த உணர்வின் வெளிப்பாடுகள்!

இந்தச் சகோதரர்களும் செத்து மடியட்டும் என வேடிக்கைப் பார்க்கப் போகிறதா, புலிகளைப் பழிவாங்கும் வெறியில் சிங்களனுக்கு ஆயுதங்கள் அனுப்பிக் கொண்டிருக்கும் சோனியாவின் அரசாங்கம்…?

தலைவர்களே… உங்களால் முடியாததை எமது சொந்தங்கள் செய்து காட்டிவருகிறார்கள். இப்போதாவது, பொங்கி எழுந்துள்ள இந்தத் தமிழ் உணர்வு வீணாகிப் போய்விடாமல் இந்த உணர்ச்சிகளை ஒன்று சேர்த்துப் பெரும் போராட்டங்களை நடத்தித் தமிழர்களைக் காக்க முன்வாருங்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 29, 2009 11:43 pm

‘வேண்டாம் இந்த விபரீதம்’ - ராமதாஸ் வேண்டுகோள்!

முத்துக்குமார் தீக்குளிப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இலங்கைத் தமிழர்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ, அதேபோல தமிழகத்தில் உள்ள தமிழர்களின் உயிரும் முக்கியம். எனவே யாரும் உயிரை மாய்க்கும் செயலில் ஈடுபட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெறும் தமிழினப்படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழகம் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள எவரும் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்க வேண்டாம். அத்தகைய முயற்சியில் இறங்குவதை யாரும் ஆதரிக்கவும் முடியாது.

சென்னையில் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து உயிர் நீத்த துயரச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே நேரத்தில் இந்த நிகழ்வை பின்பற்றி தமிழகத்தில் எந்த ஒரு பகுதியிலும் எவரும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இலங்கை தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது இங்குள்ள தமிழர்களின் உயிர்.

எனவே உயிரை மாய்த்துக் கொள்ளும் எத்தகைய முயற்சியிலும் எவரும் ஈடுபடக் கூடாது என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதனை இலங்கைத் தமிழர்களே விரும்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக