புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
16 Posts - 59%
heezulia
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
58 Posts - 62%
heezulia
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக அவலங்கள்...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jun 12, 2012 10:30 am


சுதந்திரமோ அறுபது நம்
சுயநல மண்ணில் இருக்கும்
சுகாதார கேட்டாலே மக்கள்
சுதந்திரமோ வாங்கவில்லை

அடிமை பெயராலே இன்னும்
அடிப்படை உரிமைகள் கூட
அடைய வழியில்லை வாழ்வில் சில
அரசு தலைவர்களாலே ...

படித்தவன் வரதட்சணை கொடுத்தான்
படிக்காதவன் கந்து வட்டி கேட்டான்
வேடன் காயிச்சி வடித்தான்
விரட்டி பிடிக்க வந்தவன் லஞ்சம் கேட்டான்

போலி பெயராலே
பொன்னும் பொருளும் சேர்க்க பார்த்தான்
பொல்லாத ஆசையாலே
பொண்டாட்டி புள்ளைகளின் தாலியறுத்தான்

இன மதக் கலவரத்தாலே
இங்கும் அங்கும் குண்டு வெடித்தான்
பணபலம் ஓங்கி பேசும் மூட பழக்கத்தாலே
பாதை மாறிப் போகப் பார்த்தான்

பொது பார்வை பயணத்தில்
சிருபார்வை கேமிராக்கள் ரகசிய
பெண்ணியத்தை உலகே ரசிக்கும்படி
ருசிக்கும் விஞ்ஞனம் சீர்கேட்டில்

விழிப்புணர்வு தந்தாலும்
பழியுணர்வு பாதையிலே பயணிக்கும்
விடை தெரிந்த மருத்துவம்
கர்பிணியின் சுக பிரசவத்தை
பண பிரசவமாய் மாற்றுகையில்

இனவெறி கொலையால் உயிரோடு விளையாடும்
இளைய சமுதாயம் கணினியின் கண் முன்
காமம் விளையாடி மோகம் முடித்ததும்
சொக்காய் போட்டு திரியும் பக்க கேடிகள்

துட்டுக்காக வட்டம் போட்டுக்காட்டும்
மெகா சீரியல் பிறர் துன்பத்திலே
இன்பம் காணும் பள்ளி கட்டணங்கள்
கல்லூரி புத்தகமெல்லாம் கரன்சியாக
மாறிவந்தாலும் கல்வியிலே மாற்றம்
ஒன்றும் மாறிவிடாதே

அப்பன் மகள் பந்தமெல்லாம்
அசிங்கமாகிப் போனது இங்கே
ஆதரவு கேட்டுவந்தால்
கற்புகளவாட பாக்குது

பக்கம் பக்கம் சேதியெல்லாம்
பாலியில் தொல்லையாம் அதில்
பக்க வாதம் வந்தவனும்
போதையிலே கொள்ளையாம்

காவி வேட்டி கடவுளும்
காம வேட்டை போஸ்டரில்
ஒட்டு துணி பேஷனால்
ஓமகுண்ட நீதியில் ஓடி ஓடி
ஒளியுதாம்

ஓட்டுக்காக மக்களாம் இதை
உணர்ந்துமே கட்சி இங்கே தூக்கலாம்
எச்சில் துப்பும் இடத்திலே காந்தி
உழல் கொடி பறக்குதாம்

பாவம் கொண்ட மக்களே
பக்குவமா யோசிங்களேன்
அக்கம் பக்கம் போட்டியில்
ஆருயிரை இழக்காதே

கடவுள் தந்த உயிரையே
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று
கணக்கு போட்டு வாழ்ந்து வந்தாள்
கர்ம வினை நீங்குமே தர்ம வினை ஓங்குமே


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 12, 2012 10:36 am

மிகவும் அருமையான சமுதாய கவிதை சகோதரி... இது போல கவிதைகளை தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன்..
மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jun 12, 2012 10:37 am

மகா பிரபு wrote:மிகவும் அருமையான சமுதாய கவிதை சகோதரி... இது போல கவிதைகளை தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன்..

நன்றிகள் அண்ணா அன்பு மலர்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jun 14, 2012 3:06 pm

அப்படியே முயற்சிக்கிறேன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jun 14, 2012 3:19 pm

எல்லாத்தையும் மிக சரியாக சொல்லிவிட்டாய் ஹிஷூ......
அருமையான கவிதை இது... சூப்பருங்க சூப்பருங்க






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jun 14, 2012 3:20 pm

உமா wrote:எல்லாத்தையும் மிக சரியாக சொல்லிவிட்டாய் ஹிஷூ......
அருமையான கவிதை இது... சூப்பருங்க சூப்பருங்க



மிக்க நன்றிகள் உமா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 14, 2012 3:22 pm

சமுக அவலங்களை கண்முன்னே நிறுத்தி விட்டாய் ஹிஷலி..!
நன்று..! அருமையிருக்கு

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jun 14, 2012 3:23 pm

ஹிஷாலீ wrote:
உமா wrote:எல்லாத்தையும் மிக சரியாக சொல்லிவிட்டாய் ஹிஷூ......
அருமையான கவிதை இது... சூப்பருங்க சூப்பருங்க



மிக்க நன்றிகள் உமா

தற்போது கவிதைகளை படிக்க கூட நேரமில்ல ஹிஷூ..
வேலை அதிகம்....நலமா?




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jun 14, 2012 3:23 pm

அருண் wrote:சமுக அவலங்களை கண்முன்னே நிறுத்தி விட்டாய் ஹிஷலி..!
நன்று..! அருமையிருக்கு

நன்றிகள் அருண்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jun 14, 2012 3:25 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:
உமா wrote:எல்லாத்தையும் மிக சரியாக சொல்லிவிட்டாய் ஹிஷூ......
அருமையான கவிதை இது... சூப்பருங்க சூப்பருங்க



மிக்க நன்றிகள் உமா

தற்போது கவிதைகளை படிக்க கூட நேரமில்ல ஹிஷூ..
வேலை அதிகம்....நலமா?

அதே தான் எனக்கும் முன்பு போல் அதிகம் நேரம் ஈகரையில் இருக்கு முடியவில்லை.

நான் நலம் தான் தங்கள் குழந்தை பள்ளிக்கு அனுப்பிவிட்டேர்களா ..?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக