புதிய பதிவுகள்
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருநெல்வேலி மாவட்டம்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மாவட்டங்களின் கதைகள் - திருநெல்வேலி மாவட்டம்(Tirunelveli)
திருநெல்வேலி மாவட்டம்
தென்னிந்தியாவின் ஸ்பா' எனப்படும் குற்றாலத்தின் சாரலடிக்கும் மாவட்டம்
அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் திருநெல்வேலி
பரப்பு 6,623 ச.கி.மீ.
மக்கள்தொகை 28,01,194
ஆண்கள் 13,72,082
பெண்கள் 14,29,112
மக்கள் நெருக்கம் 400
ஆண்-பெண் 1,042
எழுத்தறிவு விகிதம் 68.44%
இந்துக்கள் 21,72,815
கிருத்தவர்கள் 2,96,578
இஸ்லாமியர் 2,52,235
புவியியல் அமைவு
அட்சரேகை: 080.8-090.23 N
தீர்க்கரேகை: 770.09-770 E
இணையதளம்
www.nellai.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtnv@tn.nic.in
தொலைபேசி: 0462-2500828
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள் - 3: திருநெல்வேலி, சேரன்மாதேவி, தென்காசி,
தாலூகாக்கள் - 11: திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன் கோவில், தென்காசி, செங்கோட்டை, சிவகிரி, நான்குநேரி, ராதாரபுரம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம், வீர கேரளம்புதூர்,
மாநகராட்சி -1: திருநெல்வேலி,
நகராட்சிகள் - 7: கடையநல்லூர், சங்கரன் கோவில், தென்காசி, புளியங்குடி, செங்கோட்டை, அம்பாசமுத்திரம், விக்ரமசிங்கபுரம்.
ஊராட்சி ஒன்றியங்கள்-19: ஆலங்குளம், கீழப்பாவூர், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், அம்பா சமுத்திரம், சேரன்மாதேவி, களக்காடு, வள்ளியூர், நான்குநேரி, ராதாபுரம், கடயம், பாப்பாக்குடி, பாளையம்கோட்டை, மண்ணூர், மேலநீலித நல்லூர், சங்கரன் கோவில், குருவிகுளம்.
எல்லைகள்: இதன் வடக்கில் விருதுநகர் மாவட்டமும்; கிழக்கில் தூத்துக்குடி மாவட்டமும்; மேற்கில் கேரள மாநிலத்தின் திருவிதாங்கூர் பகுதியும், கன்னியாகுமாரி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: பிற்கால பாண்டியர் காலத்தில் தென்பாண்டி நாடு என்றும்; சோழர் காலத்தில் முடிகொண்ட சோழமண்டலம் என்றும்; நாயக்கர் காலத்தில் திருநெல்வேலிச்சீமை என்றும்; கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் பிரிட்டீஷ் நிர்வாகத்தில் 'டின்னவேலி" மாவட்டம் (1790 செம்டம்பர்-1), சுதந்திர இந்தியாவில் திருநெல்வேலி மாவட்டம் என்றும், 1985இல் மாவட்டப் பிரிவினையின் போது நெல்லை-கட்டபொம்மன் மாவட்டம் என்றும் வழங்கபட்டது.
பிற்பாடு மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே மாவட்டங்கள் அழைப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவையடுத்து இது திருநெல்வேலி மாவட்டம் என அழைக்கப்படுகிறது.
முக்கிய ஆறுகள்: தாமிரபரணி, சிற்றாறு, நம்பியாறு, பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாந்ததி, இராமா நதி.
குறிப்பிடத்தக்க இடங்கள்
ஆத்தங்கரை பள்ளிவாசல்: நெல்லையிலிருந்து 46கி.மீ தொலைவில் உள்ளது. அனைத்து சமயத்தவரும் வழிபடும் இடம் இது.
மாவட்ட அறிவியல் மையம்: இந்தியாவின் 124 அறிவியல் மையங்களில் ஒன்று.
மாஞ்சோலை: நெல்லையிலிருந்து 57 கி.மீ. தூரத்தில் 1,162 ச.மீ பரப்பளவில் அமைந்துள்ள தேயிலைத்தோட்டம். இக்கே 4,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
பத்தமடை: கைக்குள் சுருட்டிவிடும் அளவுக்கு நேர்த்தியான கோர்பாய்களுகுப் பெயர் பெற்ற ஊர். சுவாமி சிவானந்தா பிறந்த ஊர்.
நெல்லயப்பர் காந்திமதி கோயில்: நெல்லையின் முக்கியச் சிறப்பே இக்கோயில்தான். அரிய வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்கள், தங்க அல்லிக்குளம், இசைத்தூண்கள், ஆயிரங்கால் மண்டபம் போன்றவை இக்கோயிலின் தனிச்சிறப்பு.
ட்ரினிடி கதீட்ரல் தேவாலயம்: 1826 இல் ரெவன்ட் ரெகினியஸ் என்பவரால் கட்டப்பட்ட அழகிய தேவாலயம். நெல்லையிலிருந்து இரண்டு கி.மி.தொலைவில் முருகன் குறிச்சியில் அமைந்துள்ளது.
அல்வா
திருநெல்வேலி, அல்வா எனப்படும் இனிப்புப் பண்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. திருநெல்வேலி அல்வாவின் சுவைக்கு தாமிரபரணி ஆற்றின் நீரும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
பத்தமடை பாய்
திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி செல்லும் வழியில் உள்ள ஊர் பத்தமடை. இந்த பத்தமடை பாய் நெய்வதற்கு உலக அளவில் பெயர் பெற்ற ஊராகும். இங்குள்ள மக்கள் நெய்யும் பாய்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது
பாபநாசம்
தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி சிவன் வியாசரையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார். இங்கு அகஸ்தியர் அருவி என்கிற நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது.
குற்றாலம்
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் குற்றாலம் நகரும் ஒன்று. குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. இங்கு குளித்து மகிழ மெயின் அருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, பேரருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி, தேனருவி என்று பல நீர்விழ்ச்சிகள் உள்ளன. இங்கு குளிப்பதால் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கிறது என்று 1811 ஆம் ஆண்டில் ஆங்கில ஆட்சியாளர்களான கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் அனுப்பிய மருத்துவ குழுவினர் தங்களது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர். தென்பொதிகைச் சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன. இந்த மூலிகைச் செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் இதில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளது என்கிறார்கள்.
இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அருவிகளில் நீர் விழத் தொடங்கும். சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும்.
குற்றாலத்தில் பல அருவிகள் உள்ளன. அதில் மிகவும் ஆபத்தானது தேனருவி, இங்கு தேன்கூடுகள் பல உள்ளதால் இப்பெயர் பெற்றுள்ளது. இங்கிருந்து இரண்டரை கி.மீ கீழே செண்பகா தேவி அருவி உள்ளது. இங்கு செண்பகா தேவியம்மன் ஆலயம் இருக்கிறது.
குற்றாலம் அருவி: மூலிகைக் குணம் நிறைந்த இந்த அருவி நீரில் நீராடினால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இது மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகிறது.
இருப்பிடமும், சிறப்புகளும்:
இருப்பிடமும், சிறப்பியல்களும்
சென்னையிலிருந்து 603 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
சிங்கவால் குரங்கு, புள்ளிமான்கள், காட்டுப் பூனைகள்நிறைந்த வளநாடு பிளாக்பக் சரணாலயம்.
களக்காடு புலிகள் சரணாலயம் கூந்தக் குளம், மூன்றடைப்பு பறவைகள் சரணாலயம்
குற்றாலம் சாரல் விழா எல்லா வருடமும் ஜூலையில் நடக்கும் குளு குளு விழா.
பாவங்களை நாசம் செய்யும் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் அமைந்துள்ளது.
கிருஷ்ணாபுரம் சிற்பக்கலைக்குப் பெயர் பெற்றது.
குறிப்பிடத்தக்கோர்: ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார், சுதந்திரப் போராட்டவீர்ர் புலித்தேவன், வாஞ்சிநாதன், உ.வே.சா., ரா.பி. சேதுப்பிள்ளை, கா.சு. பிள்ளை, பெ.நா. அப்பு சாமி, புதுமைப்பித்தன், எஸ்.ஜி. கிட்டபா, காரகுறிச்சி அருணாசலம்.
http://www.thangampalani.com/2011/11/story-of-tirunelveli-district.html
திருநெல்வேலி மாவட்டம்
தென்னிந்தியாவின் ஸ்பா' எனப்படும் குற்றாலத்தின் சாரலடிக்கும் மாவட்டம்
அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் திருநெல்வேலி
பரப்பு 6,623 ச.கி.மீ.
மக்கள்தொகை 28,01,194
ஆண்கள் 13,72,082
பெண்கள் 14,29,112
மக்கள் நெருக்கம் 400
ஆண்-பெண் 1,042
எழுத்தறிவு விகிதம் 68.44%
இந்துக்கள் 21,72,815
கிருத்தவர்கள் 2,96,578
இஸ்லாமியர் 2,52,235
புவியியல் அமைவு
அட்சரேகை: 080.8-090.23 N
தீர்க்கரேகை: 770.09-770 E
இணையதளம்
www.nellai.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtnv@tn.nic.in
தொலைபேசி: 0462-2500828
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள் - 3: திருநெல்வேலி, சேரன்மாதேவி, தென்காசி,
தாலூகாக்கள் - 11: திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன் கோவில், தென்காசி, செங்கோட்டை, சிவகிரி, நான்குநேரி, ராதாரபுரம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம், வீர கேரளம்புதூர்,
மாநகராட்சி -1: திருநெல்வேலி,
நகராட்சிகள் - 7: கடையநல்லூர், சங்கரன் கோவில், தென்காசி, புளியங்குடி, செங்கோட்டை, அம்பாசமுத்திரம், விக்ரமசிங்கபுரம்.
ஊராட்சி ஒன்றியங்கள்-19: ஆலங்குளம், கீழப்பாவூர், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், அம்பா சமுத்திரம், சேரன்மாதேவி, களக்காடு, வள்ளியூர், நான்குநேரி, ராதாபுரம், கடயம், பாப்பாக்குடி, பாளையம்கோட்டை, மண்ணூர், மேலநீலித நல்லூர், சங்கரன் கோவில், குருவிகுளம்.
எல்லைகள்: இதன் வடக்கில் விருதுநகர் மாவட்டமும்; கிழக்கில் தூத்துக்குடி மாவட்டமும்; மேற்கில் கேரள மாநிலத்தின் திருவிதாங்கூர் பகுதியும், கன்னியாகுமாரி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: பிற்கால பாண்டியர் காலத்தில் தென்பாண்டி நாடு என்றும்; சோழர் காலத்தில் முடிகொண்ட சோழமண்டலம் என்றும்; நாயக்கர் காலத்தில் திருநெல்வேலிச்சீமை என்றும்; கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் பிரிட்டீஷ் நிர்வாகத்தில் 'டின்னவேலி" மாவட்டம் (1790 செம்டம்பர்-1), சுதந்திர இந்தியாவில் திருநெல்வேலி மாவட்டம் என்றும், 1985இல் மாவட்டப் பிரிவினையின் போது நெல்லை-கட்டபொம்மன் மாவட்டம் என்றும் வழங்கபட்டது.
பிற்பாடு மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே மாவட்டங்கள் அழைப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவையடுத்து இது திருநெல்வேலி மாவட்டம் என அழைக்கப்படுகிறது.
முக்கிய ஆறுகள்: தாமிரபரணி, சிற்றாறு, நம்பியாறு, பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாந்ததி, இராமா நதி.
குறிப்பிடத்தக்க இடங்கள்
ஆத்தங்கரை பள்ளிவாசல்: நெல்லையிலிருந்து 46கி.மீ தொலைவில் உள்ளது. அனைத்து சமயத்தவரும் வழிபடும் இடம் இது.
மாவட்ட அறிவியல் மையம்: இந்தியாவின் 124 அறிவியல் மையங்களில் ஒன்று.
மாஞ்சோலை: நெல்லையிலிருந்து 57 கி.மீ. தூரத்தில் 1,162 ச.மீ பரப்பளவில் அமைந்துள்ள தேயிலைத்தோட்டம். இக்கே 4,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
பத்தமடை: கைக்குள் சுருட்டிவிடும் அளவுக்கு நேர்த்தியான கோர்பாய்களுகுப் பெயர் பெற்ற ஊர். சுவாமி சிவானந்தா பிறந்த ஊர்.
நெல்லயப்பர் காந்திமதி கோயில்: நெல்லையின் முக்கியச் சிறப்பே இக்கோயில்தான். அரிய வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்கள், தங்க அல்லிக்குளம், இசைத்தூண்கள், ஆயிரங்கால் மண்டபம் போன்றவை இக்கோயிலின் தனிச்சிறப்பு.
ட்ரினிடி கதீட்ரல் தேவாலயம்: 1826 இல் ரெவன்ட் ரெகினியஸ் என்பவரால் கட்டப்பட்ட அழகிய தேவாலயம். நெல்லையிலிருந்து இரண்டு கி.மி.தொலைவில் முருகன் குறிச்சியில் அமைந்துள்ளது.
அல்வா
திருநெல்வேலி, அல்வா எனப்படும் இனிப்புப் பண்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. திருநெல்வேலி அல்வாவின் சுவைக்கு தாமிரபரணி ஆற்றின் நீரும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
பத்தமடை பாய்
திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி செல்லும் வழியில் உள்ள ஊர் பத்தமடை. இந்த பத்தமடை பாய் நெய்வதற்கு உலக அளவில் பெயர் பெற்ற ஊராகும். இங்குள்ள மக்கள் நெய்யும் பாய்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது
பாபநாசம்
தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி சிவன் வியாசரையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார். இங்கு அகஸ்தியர் அருவி என்கிற நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது.
குற்றாலம்
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் குற்றாலம் நகரும் ஒன்று. குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. இங்கு குளித்து மகிழ மெயின் அருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, பேரருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி, தேனருவி என்று பல நீர்விழ்ச்சிகள் உள்ளன. இங்கு குளிப்பதால் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கிறது என்று 1811 ஆம் ஆண்டில் ஆங்கில ஆட்சியாளர்களான கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் அனுப்பிய மருத்துவ குழுவினர் தங்களது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர். தென்பொதிகைச் சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன. இந்த மூலிகைச் செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் இதில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளது என்கிறார்கள்.
இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அருவிகளில் நீர் விழத் தொடங்கும். சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும்.
குற்றாலத்தில் பல அருவிகள் உள்ளன. அதில் மிகவும் ஆபத்தானது தேனருவி, இங்கு தேன்கூடுகள் பல உள்ளதால் இப்பெயர் பெற்றுள்ளது. இங்கிருந்து இரண்டரை கி.மீ கீழே செண்பகா தேவி அருவி உள்ளது. இங்கு செண்பகா தேவியம்மன் ஆலயம் இருக்கிறது.
குற்றாலம் அருவி: மூலிகைக் குணம் நிறைந்த இந்த அருவி நீரில் நீராடினால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இது மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகிறது.
இருப்பிடமும், சிறப்புகளும்:
இருப்பிடமும், சிறப்பியல்களும்
சென்னையிலிருந்து 603 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
சிங்கவால் குரங்கு, புள்ளிமான்கள், காட்டுப் பூனைகள்நிறைந்த வளநாடு பிளாக்பக் சரணாலயம்.
களக்காடு புலிகள் சரணாலயம் கூந்தக் குளம், மூன்றடைப்பு பறவைகள் சரணாலயம்
குற்றாலம் சாரல் விழா எல்லா வருடமும் ஜூலையில் நடக்கும் குளு குளு விழா.
பாவங்களை நாசம் செய்யும் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் அமைந்துள்ளது.
கிருஷ்ணாபுரம் சிற்பக்கலைக்குப் பெயர் பெற்றது.
குறிப்பிடத்தக்கோர்: ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார், சுதந்திரப் போராட்டவீர்ர் புலித்தேவன், வாஞ்சிநாதன், உ.வே.சா., ரா.பி. சேதுப்பிள்ளை, கா.சு. பிள்ளை, பெ.நா. அப்பு சாமி, புதுமைப்பித்தன், எஸ்.ஜி. கிட்டபா, காரகுறிச்சி அருணாசலம்.
http://www.thangampalani.com/2011/11/story-of-tirunelveli-district.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
நெல்லை மாவட்டம் என்றுமே தனி சிறப்பு வாய்ந்தது.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நெல்லை மாவட்ட மக்களின் இன்னொரு சிறப்பு... உண்மையாக பழகுவதும் உண்மையாக மற்றவர்களிடம் நடந்துக்கொள்வதும். மற்றவர்களுக்கு உதவும் குணம் இவர்களுக்கு அதிகம்
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
அசுரன் wrote:நெல்லை மாவட்ட மக்களின் இன்னொரு சிறப்பு... உண்மையாக பழகுவதும் உண்மையாக மற்றவர்களிடம் நடந்துக்கொள்வதும். மற்றவர்களுக்கு உதவும் குணம் இவர்களுக்கு அதிகம்
சரியாக சொன்னிர்கள் நண்பரே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|