புதிய பதிவுகள்
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தமிழ் அறநூல்களின்படி விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் தமிழர் அறமாகும். திருக்குறள் தமிழர் அறங்கூறு நூல். மனு ஆரியர் அறங்கூறு நூல். இவ்விரண்டிற்கும் உள்ள வேற்றுமையை பார்ப்போம்.
(௧ / 1 ) பிறப்பு
தமிழ் அறம் : திருக்குறள்
பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் ; சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான் (குறள் எண் – 972)
எல்லா மக்களும் ஒரே பிறப்பினர்; பிறப்பில் ஏற்றத் தாழ்வு இல்லை. அவரவர் செய்யும் தொழில் வேற்றுமையால் பெருமை சிறுமை என்னும் சிறப்பு ஒவ்வா. சிறப்பொவ்வாமை – ஒருவன் செய்யும் நல்ல தொழிலினால் பெருமையும், கெட்ட தொழிலினால் சிறுமையும் அடைதல்.
...........................................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்:-
“பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரமாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும், எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்” (மனு, அதிகாரம் - 1, சுலோகம் - 100)
“சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால், அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்” (மனு, அதிகாரம் - 8, சுலோகம் - 270)
“பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்” (மனு, அதிகாரம் - 2, சுலோகம் - 31)
(தொடரும்)
(புலவர் குழந்தை எழுதிய திருக்குறளும் பரிமேலழகரும் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது)
(௧ / 1 ) பிறப்பு
தமிழ் அறம் : திருக்குறள்
பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் ; சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான் (குறள் எண் – 972)
எல்லா மக்களும் ஒரே பிறப்பினர்; பிறப்பில் ஏற்றத் தாழ்வு இல்லை. அவரவர் செய்யும் தொழில் வேற்றுமையால் பெருமை சிறுமை என்னும் சிறப்பு ஒவ்வா. சிறப்பொவ்வாமை – ஒருவன் செய்யும் நல்ல தொழிலினால் பெருமையும், கெட்ட தொழிலினால் சிறுமையும் அடைதல்.
...........................................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்:-
“பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரமாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும், எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்” (மனு, அதிகாரம் - 1, சுலோகம் - 100)
“சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால், அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்” (மனு, அதிகாரம் - 8, சுலோகம் - 270)
“பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்” (மனு, அதிகாரம் - 2, சுலோகம் - 31)
(தொடரும்)
(புலவர் குழந்தை எழுதிய திருக்குறளும் பரிமேலழகரும் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் அருமை சாமி...தொடருங்கள்
(௨/2 ) கல்வி
தமிழ் அறம்: திருக்குறள்
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றா ரனைத்திலர் பாடு (குறள் எண் – 409)
கல்லாதவர் உயர்குடியில் பிறந்தாராயினும், தாழ் குடியில் பிறந்தும் கற்றாரைப் போல பெருமையில்லாதவராவார். (உயர்குடி – வழிவழியாக நல்லொழுக்கமுள்ள குடி, தாழ் குடி – நல்லொழுக்கமில்லாத குடி). எல்லோருமே கற்க வேண்டும்.
.......................................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்
“ பார்ப்பனர் இந்த மனு நூலைப் படிக்கலாம்; மற்ற வருணத்தாருக்கு ஓதுவிக்கக் கூடாது.” (மனு, அதிகாரம் - 1, சுலோகம் - 103)
“சூத்திரன் பக்கத்தில் இருக்கும் போது வேதம் ஓதக் கூடாது” (மனு, அதிகாரம் - 1, சுலோகம் - 99)
“வேதத்தைக் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும் மெழுகையும் உருக்கி விட வேண்டும். வேதத்தைச் சொல்லுகிற சூத்திரனது நாக்கை அறுத்தெறிய வேண்டும்; பொருளையுணர்ந்து வைத்திருக்கிற நெஞ்சைப் பிளக்க வேண்டும்” (மனு, சாத்திரம்)
(தொடரும்)
தமிழ் அறம்: திருக்குறள்
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றா ரனைத்திலர் பாடு (குறள் எண் – 409)
கல்லாதவர் உயர்குடியில் பிறந்தாராயினும், தாழ் குடியில் பிறந்தும் கற்றாரைப் போல பெருமையில்லாதவராவார். (உயர்குடி – வழிவழியாக நல்லொழுக்கமுள்ள குடி, தாழ் குடி – நல்லொழுக்கமில்லாத குடி). எல்லோருமே கற்க வேண்டும்.
.......................................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்
“ பார்ப்பனர் இந்த மனு நூலைப் படிக்கலாம்; மற்ற வருணத்தாருக்கு ஓதுவிக்கக் கூடாது.” (மனு, அதிகாரம் - 1, சுலோகம் - 103)
“சூத்திரன் பக்கத்தில் இருக்கும் போது வேதம் ஓதக் கூடாது” (மனு, அதிகாரம் - 1, சுலோகம் - 99)
“வேதத்தைக் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும் மெழுகையும் உருக்கி விட வேண்டும். வேதத்தைச் சொல்லுகிற சூத்திரனது நாக்கை அறுத்தெறிய வேண்டும்; பொருளையுணர்ந்து வைத்திருக்கிற நெஞ்சைப் பிளக்க வேண்டும்” (மனு, சாத்திரம்)
(தொடரும்)
(௩ / 3 ) ஈகை
தமிழ் அறம்: திருக்குறள்
இறத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல் (குறள் எண் – 229)
தேடிய பொருளைப் பிறர்க்கு கொடாமல் தாமே தனியாக உண்ணுதல் இரத்தலைக் காட்டிலும், கொடியது.
..................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்
“சூத்திரனுக்கு மிஞ்சிய சோற்றையும், ஓமம் பண்ணிய மிச்சத்தையும் கொடுக்கலாகாது.” (மனு, அதிகாரம் - 4, சுலோகம் - 80)
(தொடரும்)
தமிழ் அறம்: திருக்குறள்
இறத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல் (குறள் எண் – 229)
தேடிய பொருளைப் பிறர்க்கு கொடாமல் தாமே தனியாக உண்ணுதல் இரத்தலைக் காட்டிலும், கொடியது.
..................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்
“சூத்திரனுக்கு மிஞ்சிய சோற்றையும், ஓமம் பண்ணிய மிச்சத்தையும் கொடுக்கலாகாது.” (மனு, அதிகாரம் - 4, சுலோகம் - 80)
(தொடரும்)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
(௪ / 4 ) இரத்தல்
தமிழ் அறம்: திருக்குறள்
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றியான் (குறள் எண் – 1062)
இவ்வுலகத்தை உண்டாக்கியவன், மக்கள் முயற்சியால் ஏதாவது தொழில் செய்து உயிர்வாழ்தலை விரும்பாது, பிறரிடம் சென்று இரந்தும் உயிர்வாழ்தலை விரும்புவானானால், அக்கொடியோன் இரப்பாரைப் போல எங்குந் திரிந்து கெடக்கடவன்.
.................................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்
“நாள்தோறும் பிச்சைக்காக ஊர்க்குள் புகவேண்டும்” (மனு, அதிகாரம் - 6, சுலோகம் - 43)
(தொடரும்)
தமிழ் அறம்: திருக்குறள்
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றியான் (குறள் எண் – 1062)
இவ்வுலகத்தை உண்டாக்கியவன், மக்கள் முயற்சியால் ஏதாவது தொழில் செய்து உயிர்வாழ்தலை விரும்பாது, பிறரிடம் சென்று இரந்தும் உயிர்வாழ்தலை விரும்புவானானால், அக்கொடியோன் இரப்பாரைப் போல எங்குந் திரிந்து கெடக்கடவன்.
.................................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்
“நாள்தோறும் பிச்சைக்காக ஊர்க்குள் புகவேண்டும்” (மனு, அதிகாரம் - 6, சுலோகம் - 43)
(தொடரும்)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் அருமை சாமி...நன்றாக இருக்கிறது தொடருங்கள்
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
அருமையான விளக்கம்!
நமக்கும் ஆரியத்திற்கும் அடிப்படையிலேயே எவ்வளவு வேற்றுமை!
ஆரியப் புத்தகங்கள் இருப்பது எவ்வளவு வசதியாக இருக்கிறது!
நமக்கும் ஆரியத்திற்கும் அடிப்படையிலேயே எவ்வளவு வேற்றுமை!
ஆரியப் புத்தகங்கள் இருப்பது எவ்வளவு வசதியாக இருக்கிறது!
(௫ / 5 ) உழவு
தமிழ் அறம்: திருக்குறள்
சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்து முழவே தலை (குறள் எண் – 1031)
உழவுத் தொழிலால் உண்டாகும் மெய்வருத்தத்தை நோக்கிப் பிற தொழில்களைச் செய்தாலும், உலகத்தார் உணவுக்காக ஏருடையார் இடத்திற்கே வருவர். ஆதலால், வருந்தியும் உழுதலே தலைமையான தொழிலாகும்.
.......................................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்
சிலர் பயிர்த்தொழில் நல்ல தொழிலென்று நினைக்கிறார்கள். அந்தத் தொழில் பெரியோர்களால் இகழப்பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திலேயுடைய கலப்பையும் வெண்வெட்டியும் நிலத்தையும். நிலத்திலுண்டான பலபல உயிர்களையும் வெட்டுகிறதல்லவா? (மனு, அதிகாரம் - 10, சுலோகம் - 84)
ஆரிய அறமான ரிக் வேதம் “எங்கள் ஆசைகள் நிறைவேறும் பொருட்டு, தேவர்களே, வழுவழுப்பான முதுகுள்ள குதிரை ஓட்டி வரப்படுகிறது. தேவர்களுடைய ஆவலை நிறைவேற்றுவதற்காக இந்தக் குதிரையைக் கொலை செய்கிறோம்; வெட்டுகிறோம்” என்கிறதே இது என்ன கதை?.
(தொடரும்)
தமிழ் அறம்: திருக்குறள்
சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்து முழவே தலை (குறள் எண் – 1031)
உழவுத் தொழிலால் உண்டாகும் மெய்வருத்தத்தை நோக்கிப் பிற தொழில்களைச் செய்தாலும், உலகத்தார் உணவுக்காக ஏருடையார் இடத்திற்கே வருவர். ஆதலால், வருந்தியும் உழுதலே தலைமையான தொழிலாகும்.
.......................................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்
சிலர் பயிர்த்தொழில் நல்ல தொழிலென்று நினைக்கிறார்கள். அந்தத் தொழில் பெரியோர்களால் இகழப்பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திலேயுடைய கலப்பையும் வெண்வெட்டியும் நிலத்தையும். நிலத்திலுண்டான பலபல உயிர்களையும் வெட்டுகிறதல்லவா? (மனு, அதிகாரம் - 10, சுலோகம் - 84)
ஆரிய அறமான ரிக் வேதம் “எங்கள் ஆசைகள் நிறைவேறும் பொருட்டு, தேவர்களே, வழுவழுப்பான முதுகுள்ள குதிரை ஓட்டி வரப்படுகிறது. தேவர்களுடைய ஆவலை நிறைவேற்றுவதற்காக இந்தக் குதிரையைக் கொலை செய்கிறோம்; வெட்டுகிறோம்” என்கிறதே இது என்ன கதை?.
(தொடரும்)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
(௬ / 6 ) . பொய் சொல்லாமை
தமிழ் அறம்: திருக்குறள்
பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று (குறள் எண் – 297)
ஒருவன் எப்போதும் பொய் சொல்லாதிருப்பின், அவன் வேறு அறங்கள் செய்யவேண்டியதில்லை. பொய்யாமை என்னும் அறம் மற்ற எல்லா அறங்களின் பயனையும் தரும்.
......................................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்
பல மனைவிகளை உடையவன் அவர்களின் புணர்ச்சிக்காகவும், பசுமாடுகளின் புல்லுக்காகவும், பிராமணரைக் காப்பாற்றவும் பொய் சொன்னால் குற்றமில்லை. (மனு, அதிகாரம் - 8, சுலோகம் - 112)
(தொடரும்)
தமிழ் அறம்: திருக்குறள்
பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று (குறள் எண் – 297)
ஒருவன் எப்போதும் பொய் சொல்லாதிருப்பின், அவன் வேறு அறங்கள் செய்யவேண்டியதில்லை. பொய்யாமை என்னும் அறம் மற்ற எல்லா அறங்களின் பயனையும் தரும்.
......................................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்
பல மனைவிகளை உடையவன் அவர்களின் புணர்ச்சிக்காகவும், பசுமாடுகளின் புல்லுக்காகவும், பிராமணரைக் காப்பாற்றவும் பொய் சொன்னால் குற்றமில்லை. (மனு, அதிகாரம் - 8, சுலோகம் - 112)
(தொடரும்)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|