புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஒரு தனி நபரையோ, ஒரு குடும்பம் அல்லது கூட்டத்தையோ, ஒரு இனத்தையோ, ஜாதியையோ, மதத்தையோ எந்நேரமும் சேர் வாரி இரைக்கிறவர்களைப் பார்த்திருப்பீர்கள்.
டிரான்ஸாக்ஷனல் அனாலிசிஸ் ரீதியாக இவர்களது மனோதத்துவத்தைக் கொஞ்சம் பார்க்கலாம்.
இந்த மாதிரி மனிதர்கள் விவாதங்களில் நாட்டமுடையவர்கள்.
விவாதம் என்பது அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுகிற ஒரு சக்தி வாய்ந்த கருவி. பள்ளிக்கூடங்கள் வராத காலத்தில், ஒரு குருவிடம் கற்கிற வழக்கம் இருந்த காலத்தில் தர்க்கம் என்பது ஒரு கலையாக போதிக்கப்பட்டது. வழக்கறிஞர் படிப்புக்கு வித்திட்ட கலை.
நம்முடைய பேச்சுக்களும், எழுத்துக்களும் இருவேறு மனநிலைகளின் கலப்படம்.
ஒன்று அறிவு, இன்னொன்று உணர்வு.
இந்தக் கலப்பின் விகிதாச்சாரம் ஆளுக்கு ஆள் வேறுபடும்.
உணர்வு மேலோங்கி இருக்கிறவர்களை ஈகொயிஸ்டிக் என்போம். அறிவு மேலோங்கி இருப்பவர்களை இண்டெல்லக்ச்சுவல் என்போம்.
ஆரோக்யமான விவாதங்கள் செய்கிறவர்கள் உணர்வுகளை ஆஃப் செய்து வைத்து விடுவார்கள். அவர்களுக்கு தங்கள் அறிவின்பால் அசாத்யமான நம்பிக்கை இருக்கும். நாம் முன் வைக்கிற ஒவ்வொரு கருத்துக்கும் உணர்வுக்கலப்படம் இல்லாத ஒரு லாஜிக்கல் மறுப்பு வைத்திருப்பார்கள்.
ஒரு எளிமையான உதாரணம் சொல்கிறேன்.
தேர்தல்களில் பணத்தை வாரி இரைத்து வோட்டு வாங்குவதைப் பற்றிய விவாதம் வந்தது.
“அவ்வளவும் கறுப்புப் பணம்ய்யா. வாங்கற ஜனங்க என்ன ரசீதா குடுக்கப் போறாங்க? கணக்கில வராத பணமும் தொலைஞ்சுது. வோட்டும் கிடைச்சுது.” என்றார் ஒருவர்.
“கறுப்புப் பணமோ செகப்புப் பணமோ குடுக்கணும்ங்கிற மனோபாவத்தைத்தானே அது காட்டுது?” என்றார் இன்னொருத்தர்.
“பணத்தை செலவு பண்ணி பதவிக்கு வர்ரது எதைக் காட்டுது? பதவிக்கு வர்ரது சேவைக்காக மட்டுமில்லை. விட்டதை திரும்ப சம்பாதிச்சிடலாம்ங்கிற நம்பிக்கை.”
இவர்கள் ஒரு சாராரைப் பற்றி ஃபார் அண்ட் அகைன்ஸ்ட் பேசினாலும் எந்த வார்த்தையுமே உணர்விலிருந்து வரவில்லை என்பதை கவனியுங்கள். மூன்று வாக்கியங்களிலுமே லாஜிக் இருப்பதை கவனியுங்கள்.
என்னிடம் எந்த லாஜிக்கும் இல்லை. ஆனால் எதிராளி சொல்வதை ஒப்புக் கொள்ளவும் முடியவில்லை. இந்த இடத்தில் கட்டாயம் உணர்வு நுழைந்து விடும். இயலாமையும், தன்னம்பிக்கை இன்மையும், தோல்வியும் கலந்த உணர்வு.
லாஜிக் இருந்தவரை என் பேச்சுக்கள் எதிராளியின் அறிவை அட்ரஸ் செய்தன. லாஜிக் இல்லாததால் மேலெழுந்த என் உணர்வுகள் எதிராளியின் உணர்வை அட்ரஸ் செய்ய ஆரம்பிக்கும்.
எப்படி?
தோல்வியும் இயலாமையும் சைல்ட் ஈகோ என்று சொல்லப்படும் மனநிலையைத் தூண்டிவிடும். தான் எதிராளியைவிடக் குறைந்த நிலையில் இருப்பதாக கருதிக் கொள்கிற உணர்வு அது.
இந்த மாதிரி மனநிலையில் எதிராளியை மட்டம் தட்டி, அவன் மேல் சேர் வாரி இரைத்து அவனைக் கீழே கொண்டு வர எனக்குள் ஒரு அவசரமும் ஆத்திரமும் இருக்கும். கோபம் என்பதே இயலாமையின் வெளிப்பாடு.
மேற்சொன்ன விவாதத்தில் எதிராகப் பேசிக் கொண்டிருந்தவர் இந்த நிலைக்கு வந்தால் என்ன செய்வார்?
தொடர்புடைய ஆசாமியை தரக் குறைவாகத் திட்ட ஆரம்பிப்பார்.
“என்ன பெரிய குடுக்கிற மனோபாவம். ஊர்ல பிச்சை எடுத்துகிட்டு இருந்தவந்தானே? பொறுக்கித் தின்னவந்தானே?” என்றெல்லாம் பேச ஆரம்பிப்பார்.
உடனே எதிராளி, “நீ சொன்னா சரியாத்தான் இருக்கும். அடுத்தவன் தின்னு போட்ட இலையை நக்கினவந்தானே நீ?” என்பார்.
“யாரைப்பாத்து எச்ச பொறுக்கின்னு சொன்னே? நீ கூட்டிக் குடுக்கிறவன்னு எனக்குத் தெரியாதா?”
அவ்வளவுதான்.
கொஞ்ச நேரத்தில் நாறி விடும்.
தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர்கள் இரக்கத்துக்குரியவர்கள். அரவணைக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு தைரியம் சொல்ல வேண்டும். அவர்கள் நிலைக்கு நாம் இறங்கிப் போவதற்கு பதில் நம் உயரத்துக்கு அவர்களை அழைத்துக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் அது ஒரு தீவிரமான மன நோயாகப் போய் விடுகிற அபாயம் இருக்கிறது.
நன்றி:- ஜவஹர் - இதயம் பேசுகிறது
டிரான்ஸாக்ஷனல் அனாலிசிஸ் ரீதியாக இவர்களது மனோதத்துவத்தைக் கொஞ்சம் பார்க்கலாம்.
இந்த மாதிரி மனிதர்கள் விவாதங்களில் நாட்டமுடையவர்கள்.
விவாதம் என்பது அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுகிற ஒரு சக்தி வாய்ந்த கருவி. பள்ளிக்கூடங்கள் வராத காலத்தில், ஒரு குருவிடம் கற்கிற வழக்கம் இருந்த காலத்தில் தர்க்கம் என்பது ஒரு கலையாக போதிக்கப்பட்டது. வழக்கறிஞர் படிப்புக்கு வித்திட்ட கலை.
நம்முடைய பேச்சுக்களும், எழுத்துக்களும் இருவேறு மனநிலைகளின் கலப்படம்.
ஒன்று அறிவு, இன்னொன்று உணர்வு.
இந்தக் கலப்பின் விகிதாச்சாரம் ஆளுக்கு ஆள் வேறுபடும்.
உணர்வு மேலோங்கி இருக்கிறவர்களை ஈகொயிஸ்டிக் என்போம். அறிவு மேலோங்கி இருப்பவர்களை இண்டெல்லக்ச்சுவல் என்போம்.
ஆரோக்யமான விவாதங்கள் செய்கிறவர்கள் உணர்வுகளை ஆஃப் செய்து வைத்து விடுவார்கள். அவர்களுக்கு தங்கள் அறிவின்பால் அசாத்யமான நம்பிக்கை இருக்கும். நாம் முன் வைக்கிற ஒவ்வொரு கருத்துக்கும் உணர்வுக்கலப்படம் இல்லாத ஒரு லாஜிக்கல் மறுப்பு வைத்திருப்பார்கள்.
ஒரு எளிமையான உதாரணம் சொல்கிறேன்.
தேர்தல்களில் பணத்தை வாரி இரைத்து வோட்டு வாங்குவதைப் பற்றிய விவாதம் வந்தது.
“அவ்வளவும் கறுப்புப் பணம்ய்யா. வாங்கற ஜனங்க என்ன ரசீதா குடுக்கப் போறாங்க? கணக்கில வராத பணமும் தொலைஞ்சுது. வோட்டும் கிடைச்சுது.” என்றார் ஒருவர்.
“கறுப்புப் பணமோ செகப்புப் பணமோ குடுக்கணும்ங்கிற மனோபாவத்தைத்தானே அது காட்டுது?” என்றார் இன்னொருத்தர்.
“பணத்தை செலவு பண்ணி பதவிக்கு வர்ரது எதைக் காட்டுது? பதவிக்கு வர்ரது சேவைக்காக மட்டுமில்லை. விட்டதை திரும்ப சம்பாதிச்சிடலாம்ங்கிற நம்பிக்கை.”
இவர்கள் ஒரு சாராரைப் பற்றி ஃபார் அண்ட் அகைன்ஸ்ட் பேசினாலும் எந்த வார்த்தையுமே உணர்விலிருந்து வரவில்லை என்பதை கவனியுங்கள். மூன்று வாக்கியங்களிலுமே லாஜிக் இருப்பதை கவனியுங்கள்.
என்னிடம் எந்த லாஜிக்கும் இல்லை. ஆனால் எதிராளி சொல்வதை ஒப்புக் கொள்ளவும் முடியவில்லை. இந்த இடத்தில் கட்டாயம் உணர்வு நுழைந்து விடும். இயலாமையும், தன்னம்பிக்கை இன்மையும், தோல்வியும் கலந்த உணர்வு.
லாஜிக் இருந்தவரை என் பேச்சுக்கள் எதிராளியின் அறிவை அட்ரஸ் செய்தன. லாஜிக் இல்லாததால் மேலெழுந்த என் உணர்வுகள் எதிராளியின் உணர்வை அட்ரஸ் செய்ய ஆரம்பிக்கும்.
எப்படி?
தோல்வியும் இயலாமையும் சைல்ட் ஈகோ என்று சொல்லப்படும் மனநிலையைத் தூண்டிவிடும். தான் எதிராளியைவிடக் குறைந்த நிலையில் இருப்பதாக கருதிக் கொள்கிற உணர்வு அது.
இந்த மாதிரி மனநிலையில் எதிராளியை மட்டம் தட்டி, அவன் மேல் சேர் வாரி இரைத்து அவனைக் கீழே கொண்டு வர எனக்குள் ஒரு அவசரமும் ஆத்திரமும் இருக்கும். கோபம் என்பதே இயலாமையின் வெளிப்பாடு.
மேற்சொன்ன விவாதத்தில் எதிராகப் பேசிக் கொண்டிருந்தவர் இந்த நிலைக்கு வந்தால் என்ன செய்வார்?
தொடர்புடைய ஆசாமியை தரக் குறைவாகத் திட்ட ஆரம்பிப்பார்.
“என்ன பெரிய குடுக்கிற மனோபாவம். ஊர்ல பிச்சை எடுத்துகிட்டு இருந்தவந்தானே? பொறுக்கித் தின்னவந்தானே?” என்றெல்லாம் பேச ஆரம்பிப்பார்.
உடனே எதிராளி, “நீ சொன்னா சரியாத்தான் இருக்கும். அடுத்தவன் தின்னு போட்ட இலையை நக்கினவந்தானே நீ?” என்பார்.
“யாரைப்பாத்து எச்ச பொறுக்கின்னு சொன்னே? நீ கூட்டிக் குடுக்கிறவன்னு எனக்குத் தெரியாதா?”
அவ்வளவுதான்.
கொஞ்ச நேரத்தில் நாறி விடும்.
தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர்கள் இரக்கத்துக்குரியவர்கள். அரவணைக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு தைரியம் சொல்ல வேண்டும். அவர்கள் நிலைக்கு நாம் இறங்கிப் போவதற்கு பதில் நம் உயரத்துக்கு அவர்களை அழைத்துக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் அது ஒரு தீவிரமான மன நோயாகப் போய் விடுகிற அபாயம் இருக்கிறது.
நன்றி:- ஜவஹர் - இதயம் பேசுகிறது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மிகவும் அருமையான கட்டுரை..இதுபோன்ற மனிதர்களை அதிகம் நம் வாழ்க்கையிலே சந்தித்து கொண்டு தான் இருக்கிறோம்...அப்படிப்பட்ட நபர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பதை பற்றியும் தெளிவாக விளக்கியுள்ள கட்டுரை ...
பகிர்வுக்கு நன்றி.
பகிர்வுக்கு நன்றி.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வு பாலா.
புரியற மாதிரியே புரிஞ்சு புரியாம போச்சுன்னு புரியறதுகுள்ள புரிஞ்சிடுச்சு ஒரு வழியா.
நல்ல வேளை ரெண்டு வழி இல்லை.
புரியற மாதிரியே புரிஞ்சு புரியாம போச்சுன்னு புரியறதுகுள்ள புரிஞ்சிடுச்சு ஒரு வழியா.
நல்ல வேளை ரெண்டு வழி இல்லை.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நல்ல கட்டுரை.. நன்றி நண்பா
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர்கள் இரக்கத்துக்குரியவர்கள். அரவணைக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு தைரியம் சொல்ல வேண்டும். அவர்கள் நிலைக்கு நாம் இறங்கிப் போவதற்கு பதில் நம் உயரத்துக்கு அவர்களை அழைத்துக் கொள்ள வேண்டும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|