புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:11 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
41 Posts - 60%
ayyasamy ram
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
13 Posts - 19%
mohamed nizamudeen
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 4%
prajai
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 3%
Baarushree
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 3%
viyasan
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 3%
Rutu
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
சிவா
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
manikavi
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 75%
ரா.ரமேஷ்குமார்
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 7%
mohamed nizamudeen
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 7%
manikavi
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 4%
viyasan
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 4%
Rutu
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue May 15, 2012 10:31 pm

கவிதைக்கூத்து

நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ்

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வனிதா பதிப்பகம் ,தி நகர் ,சென்னை 17. விலை ரூபாய் 70

நூலின் அட்டைப்பட ஓவியம் நன்று. நூல் ஆசிரியர் மத போதகராக .அருட்தந்தையாக இருந்துக் கொண்டு மிக துணிவான கவிதைகளை எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .இந்த நூலின் வெளியீட்டு விழா மதுரையில் நடைப் பெற்றது .விழாவிற்கு நானும் சென்று வாழ்த்தி விட்டு வந்தேன். விழாவில் தமிழ்த்தேனீ இரா .மோகன் .மனிதத் தேனீ இரா .சொக்கலிங்கம் உள்ளிட்ட பலரும் நூல் விமர்சன உரையாற்றினார்கள் .வனிதா பதிப்பகத்தாரும், தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் இயக்குனர் முனைவர் கோ .பெரியண்ணன் .நூல் ஆசிரியரின் அண்ணி தொடக்கக் கல்வி இணை இயக்குனர் பணித்தேனீ திருமதி ராணி ஆகியோர் சென்னையில் இருந்து மதுரைக்கு வருகை தந்து விழாவைச் சிறப்பித்தனர் .

தந்தைக்கு நூலை அர்ப்பணம் செய்துள்ளார் .
தன்னலம் கருதாத் தந்தையவர்
மின்னலை முந்தும் வேகமவர்
முன்னிலை விரும்பா மனிதரவர்
என் நிலை உயர்த்திய ஏந்தலவர்.

இந்தக் கவிதை அவர் தந்தையை மட்டுமல்ல படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் தந்தையை நினைவூட்டும் விதமாக உள்ளது .பாராட்டுக்கள் பெருங்கவிக்கோ வா .மு .சேதுராமன் அவர்களின் அணிந்துரையும் ,கலை மாமணி கு .ஞானசம்பந்தன் அவர்களின் வாழ்த்துரையும் நூலிற்கு அழகு சேர்ப்பதாக உள்ளது .

உள்ளத்தில் உள்ளது கவிதை .உண்மை உரைப்பது கவிதை .சொற்களின் சிற்பம் கவிதை .சிந்தையை செதுக்குவது கவிதை .இப்படி கவிதைக்கு இலக்கணம் எழுதிக் கொண்டே போகலாம் .இந்த நூலில் நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் அவர்கள் எந்த வித சமரசத்திற்கும் இடமின்றி தான் ஒரு மத போதகர் என்பதையும் மறந்து கவிஞராக மாறி உண்மையை கவிதையாக்கி நூலாக்கி உள்ளார் .பாராட்டுக்கள் .

கவிதைக்கூத்து !

அடிமைத்தனத்திற்கு
முடிவை அது காட்டும்
அறிவுள்ள மனிதனாக
அனைவரையும் தீட்டும் .
பேனா கூர்மையில்
பிரளயம் பிறப்பெடுக்கும்
கவிதைக்குப் பின்னாலே
உலகமே காலெடுக்கும்.
கவிதை குறித்த விளக்கம் மிக நன்று .

சாதி என்ன நிறம் !
இரத்தத்தில் மட்டும் எழுதாதே
வாசிப்பதற்கு யாரும்
உயிரோடு இருக்க மாட்டார்கள் .

சாதியின் பெயரால் நடக்கும் வன்முறையைச் சாடும் வண்ணம் கவிதை வடித்துள்ளார் .மனித நேயம் விதைக்கும் விதமாக எழுதி உள்ளார் .
தலைப்பில்லாத் தலையங்கம் என்று தலைப்பிட்டு சிறு கவிதைகள் எழுதி உள்ளார் .இந்தக் கவிதைகளை ஹைக்கூ வடிவிலும் எழுத முயன்று உள்ளார் .

தாழ்மை
வேண்டுமென்று
ஜெபம் செய்தேன்
அடிமையாக்கி விட்டார்கள் .
இந்த வரிகளின் மூலம் சிந்திக்க வைத்து பகுத்தறிவை நினைவூட்டுகின்றார் .

வாதம் செய்வதற்கு
அஞ்சாதீர்கள்
வாழ்க்கை
அங்குதான் இருக்கிறது .
பேச்சுரிமைக்கு வலு சேர்க்கும் விதமாக கவிதை எழுதி உள்ளார் .

என் ஜீவனுக்குள்
ஜீவன்
"கவிதை "
கவிதை எமக்கு உயிர் என்கிறார் .

அன்று இன்றும் கவிதையில் தேவாலயத்தில் நடக்கும் முரண்பாடுகளை தோலுரித்துக் காட்டுகின்றார் .நெஞ்சு உரத்துடன் ,நேர்மைத் திறத்துடன் கவிதை எழுதி உள்ளார் .

பதச் சோறாக ஒன்று உங்கள் பார்வைக்கு .

இன்று
நம்பிக்கையோடு வா
ஊருக்கு ஓரு சிலுவை உனக்காகக்
காத்திருக்கிறது .மரம் வாங்கியதிலும்
ஆசாரிக் கூலி அனைத்திலும் கமிசன் .

செல் பற்றி எழுதி உள்ள கவிதை மிக நன்று .நூலில் பல்வேறு கவிதைகள் மிகச் சிறப்பாக உள்ளது .

எய்ட்ஸ்
உணர்ச்சியைப் பங்கிடு
ஒன்றும் தவறில்லை
உன்னவளோடு மட்டும் .

ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் தமிழ்ப் பண்பாட்டை உணர்த்தும் விதமாக உள்ளது கவிதை .

மூட நம்பிக்கையைச் சாடும் விதமாக ,ஜோதிடத்தை சாடும் விதமாக ,பகுத்தறிவு விதைக்கும் விதமாக கவிதை வடித்துள்ளார் .,
கைரேகை !
கைக்குள் இருக்கும்
கைரேகையில் இல்லை வாழ்க்கை
உழைப்பே உயர்வுக்கு முகவரி
குரு மேடு என்று குழம்பிக் கொள்ளாதே
சனி என்று சளைத்துக் கொல்லாதே
செவ்வாய் தோசத்தில்சிக்கிக் கொண்டதாக
சிறுமைப் படதே
உன் கையே உனக்கு எதிரியாகுமா !

சோதிடத்தை நம்பி நேரத்தையும், பணத்தையும் வீணாக்கும் மனிதர்களுக்குப் புத்திப் புகட்டும் விதமாக உள்ளது கவிதை
இது ஒன்பதாவது நூல் .இனி தொடர்ந்து நூல் எழுதிட வாழ்த்துக்கள் .


View previous topic View next topic Back to top

Similar topics
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» ஒரு கவிஞனின் வாக்கு மூலம் !நூல் ஆசிரியர்விஞர் ஞான ஆனந்தராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக