புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல்
Page 1 of 1 •
சத்தீஸ்காரில் கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நலமுடன் உள்ளதாக மாவோயிஸ்டுகளுடன் பேச்சு நடத்தி வந்துள்ள தூதர்கள் தெரிவித்தனர்.
10 நாளாகிறது
தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அலெக்ஸ் பால்மேனன் (32 வயது), மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கார் மாநிலத்தில், சுக்மா மாவட்ட கலெக்டராக இருந்து வருகிறார். இவர் அங்கு கடந்த 21-ந் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மாவோயிஸ்டுகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு, பணய கைதியாக வைக்கப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகிறது.
அலெக்ஸ் பால்மேனன் பத்திரமாக விடுதலை செய்யப்படவேண்டும் என்றால் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 17 மாவோயிஸ்டு தலைவர்களை விடுவிக்க வேண்டும், மாவோயிஸ்டுகளை தேடி நடத்தப்படுகிற பசுமை வேட்டையினை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், பாஸ்டர் பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினரை விலக்கி கொள்ள வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
மாவோயிஸ்டுகளுடன் பேச்சு
இதுதொடர்பாக அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாவோயிஸ்டுகள் சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.டி. சர்மா, பேராசிரியர் ஹர்கோபால் ஆகியோர் தூதர்களாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அரசு தரப்பு தூதுக்குழுவினருடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
இந்தநிலையில், சத்தீஸ்கார் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ள தட்மெட்லா என்ற இடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் தங்கியுள்ள மாவோயிஸ்டு தலைவர்களை தூதர்கள் பி.டி.சர்மா, ஹர்கோபால் ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்தனர். இந்த பேச்சு வார்த்தையின்போது, அரசு தரப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விவரங்களை தூதர்கள் எடுத்துக்கூறினர்.
நலமாக உள்ளார் அலெக்ஸ்
இதையடுத்து தூதர்கள் இருவரும் நேற்று ராய்ப்பூருக்கு திரும்பினர். அங்கு அவர்கள் நிருபர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், "கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் நலமுடன் உள்ளார். மாவோயிஸ்டு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினோம். இதுபற்றி அரசு தரப்பு தூதுக்குழுவினர் நிர்மலா பச், எஸ்.கே. மிஷ்ரா ஆகியோரை சந்திக்க உள்ளோம். இந்த சந்திப்பின்போது மாவோயிஸ்டு தலைவர்களை சந்தித்தபோது அவர்கள் தெரிவித்த நிபந்தனைகள் பற்றி பேசுவோம்'' என்றனர்.
அதே நேரத்தில் மாவோயிஸ்டு தலைவர்களுடன் நடத்திய பேச்சு பற்றிய விவரங்களை வெளியிட இருவரும் மறுத்து விட்டனர்.
விடுதலை எப்போது?
மாவோயிஸ்டு தலைவர்களிடம் நடத்திய பேச்சு, நிபந்தனைகள் குறித்து அரசு தரப்பு தூதுக்குழுவினரிடம் தூதர்கள் பி.டி. சர்மா, பேராசிரியர் ஹர்கோபால் விளக்குவார்கள். அவர்கள் அரசிடம் தெரிவிப்பார்கள். மாவோயிஸ்டுகள் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அரசு எடுக்கிற முடிவைப் பொருத்து, அலெக்ஸ் பால்மேனனை மாவோயிஸ்டுகள் எப்போது விடுதலை செய்வார்கள் என்பது தெரிய வரும்.
தினத்தந்தி
10 நாளாகிறது
தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அலெக்ஸ் பால்மேனன் (32 வயது), மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கார் மாநிலத்தில், சுக்மா மாவட்ட கலெக்டராக இருந்து வருகிறார். இவர் அங்கு கடந்த 21-ந் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மாவோயிஸ்டுகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு, பணய கைதியாக வைக்கப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகிறது.
அலெக்ஸ் பால்மேனன் பத்திரமாக விடுதலை செய்யப்படவேண்டும் என்றால் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 17 மாவோயிஸ்டு தலைவர்களை விடுவிக்க வேண்டும், மாவோயிஸ்டுகளை தேடி நடத்தப்படுகிற பசுமை வேட்டையினை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், பாஸ்டர் பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினரை விலக்கி கொள்ள வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
மாவோயிஸ்டுகளுடன் பேச்சு
இதுதொடர்பாக அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாவோயிஸ்டுகள் சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.டி. சர்மா, பேராசிரியர் ஹர்கோபால் ஆகியோர் தூதர்களாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அரசு தரப்பு தூதுக்குழுவினருடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
இந்தநிலையில், சத்தீஸ்கார் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ள தட்மெட்லா என்ற இடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் தங்கியுள்ள மாவோயிஸ்டு தலைவர்களை தூதர்கள் பி.டி.சர்மா, ஹர்கோபால் ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்தனர். இந்த பேச்சு வார்த்தையின்போது, அரசு தரப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விவரங்களை தூதர்கள் எடுத்துக்கூறினர்.
நலமாக உள்ளார் அலெக்ஸ்
இதையடுத்து தூதர்கள் இருவரும் நேற்று ராய்ப்பூருக்கு திரும்பினர். அங்கு அவர்கள் நிருபர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், "கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் நலமுடன் உள்ளார். மாவோயிஸ்டு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினோம். இதுபற்றி அரசு தரப்பு தூதுக்குழுவினர் நிர்மலா பச், எஸ்.கே. மிஷ்ரா ஆகியோரை சந்திக்க உள்ளோம். இந்த சந்திப்பின்போது மாவோயிஸ்டு தலைவர்களை சந்தித்தபோது அவர்கள் தெரிவித்த நிபந்தனைகள் பற்றி பேசுவோம்'' என்றனர்.
அதே நேரத்தில் மாவோயிஸ்டு தலைவர்களுடன் நடத்திய பேச்சு பற்றிய விவரங்களை வெளியிட இருவரும் மறுத்து விட்டனர்.
விடுதலை எப்போது?
மாவோயிஸ்டு தலைவர்களிடம் நடத்திய பேச்சு, நிபந்தனைகள் குறித்து அரசு தரப்பு தூதுக்குழுவினரிடம் தூதர்கள் பி.டி. சர்மா, பேராசிரியர் ஹர்கோபால் விளக்குவார்கள். அவர்கள் அரசிடம் தெரிவிப்பார்கள். மாவோயிஸ்டுகள் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அரசு எடுக்கிற முடிவைப் பொருத்து, அலெக்ஸ் பால்மேனனை மாவோயிஸ்டுகள் எப்போது விடுதலை செய்வார்கள் என்பது தெரிய வரும்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
மாவோயிஸ்டு பகுதியில் தமிழர்கள் நல்ல பல உதவிகளை செய்து வருகிறார்கள் ... எனவே அவரை நலமுடன் விடுவிப்பார்கள் என நம்புகிறேன் ...
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
இயல்பாகவே தமிழ் நாட்டில் இருந்து தேர்வாகும் பலர் தனது பணி இது போன்று சர்ச்சைக்கு உரிய இடங்களை தெரிவு செய்வதில்லை. பலர் இது போன்ற பிரச்சனைக்காகவே பணியை கூட உதறியவர் பலர் உள்ளனராம். ஆகவே துணிந்து மக்களுக்கு பணி செய்ய சென்றவருக்கு ஏற்பட்ட நிலை துன்பமே அளிக்கிறது. எனவே அரசு நல்முறையில் அவரை பாதுகாக்க வேண்டும். மேலும் ஒரு ஆட்சி யாருக்கே இப்படி நிலை என்றால் மக்களின் நிலை.
இயல்பாகவே தமிழ் நாட்டில் இருந்து தேர்வாகும் பலர் தனது பணி இது போன்று சர்ச்சைக்கு உரிய இடங்களை தெரிவு செய்வதில்லை. பலர் இது போன்ற பிரச்சனைக்காகவே பணியை கூட உதறியவர் பலர் உள்ளனராம். ஆகவே துணிந்து மக்களுக்கு பணி செய்ய சென்றவருக்கு ஏற்பட்ட நிலை துன்பமே அளிக்கிறது. எனவே அரசு நல்முறையில் அவரை பாதுகாக்க வேண்டும். மேலும் ஒரு ஆட்சி யாருக்கே இப்படி நிலை என்றால் மக்களின் நிலை.
இது உண்மையில்லை என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு, இயல்பாகவே தமிழ் நாட்டில் இருந்து தேர்வாகும் பலர் தனது பணி இது போன்று சர்ச்சைக்கு உரிய இடங்களை தெரிவு செய்வதில்லை. பலர் இது போன்ற பிரச்சனைக்காகவே பணியை கூட உதறியவர் பலர் உள்ளனராம்.
பாவம் அவர் தமிழராக இருந்துவிட்டார் .. இல்லையென்றால் எப்பொழுதே மீட்டு இருப்பார்கள் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- GuestGuest
வை.பாலாஜி wrote:பாவம் அவர் தமிழராக இருந்துவிட்டார் .. இல்லையென்றால் எப்பொழுதே மீட்டு இருப்பார்கள் ..
நீங்கள் அவளவாக பேசுவதில்லை பாலாஜி அண்ணே பேசினால் நருக்கென்று ஒரே வரி ..
- Sponsored content
Similar topics
» கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் பொறுப்பிலிருந்து விடுவிப்பு
» தூங்க முடியாமல் தவிக்கிறேன்... பாதுகாவலர்கள் கொல்லப்பட்டது குறித்து அலெக்ஸ் பால் மேனன்
» சோ---இரங்கல் தெரிவித்த குஷ்பு...: 1000 முறை மன்னிப்பு
» சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்!
» இளையராஜா நலமாக உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்
» தூங்க முடியாமல் தவிக்கிறேன்... பாதுகாவலர்கள் கொல்லப்பட்டது குறித்து அலெக்ஸ் பால் மேனன்
» சோ---இரங்கல் தெரிவித்த குஷ்பு...: 1000 முறை மன்னிப்பு
» சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்!
» இளையராஜா நலமாக உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|