புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
59 Posts - 50%
heezulia
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
3 Posts - 3%
PriyadharsiniP
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
1 Post - 1%
Guna.D
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
1 Post - 1%
Shivanya
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
12 Posts - 2%
prajai
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
9 Posts - 2%
Guna.D
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
4 Posts - 1%
Jenila
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
4 Posts - 1%
jairam
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்வம் அழிந்தது.


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Apr 27, 2012 11:45 am


நான் மறையைக் கற்றவனல்ல ஞானி!
நான் மறையக் கற்றவனே ஞானி!

என்பது முதுமொழி.

நான் என்னும் அகந்தையையின்றி வாழ்வது எல்லோராலும் இயலாதவொன்றாகும். இருந்தாலும் அவ்வாறு இருக்க முயல்பவர்கள் தங்களை ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளக் கூடத்தேவையில்லை. எல்லோரும் அவர்களை ஞானி என்றுதான் உணர்வார்கள்.கதை ஒன்று…………



அறிஞன் ஒருவன் இருந்தான் அவனுக்கு தான் மிகவும் அறிவாளி என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. யாராக இருந்தாலும் அவர்களை கேள்வி கேட்டே மடக்கிவிடமுடியும் என்று தன்மீது மிகுந்த கர்வம் கொண்டிருந்தான்.

இவன் கர்வத்தை அழிப்பதற்காகவே காலம் ஒரு சூழலை உருவாக்கித்தந்தது.

ஒருநாள் கிராமத்தின் வழியே சென்றுகொண்டிருந்த அறிஞன், அவ்வழியில் மாடுமேய்த்துக் கொண்டிருந்த இளைஞனைப் பார்த்தான். நல்ல அறிவாளிகளே நான் கேள்வி கேட்கிறேன் என்றால் பேரச்சம் கொள்வார்கள். இவன் படிப்பறிவில்லாதவன் இவன் தன்கேள்விகளுக்கு அஞ்சுவதைப் பார்த்து இரசிக்கவேண்டும் என்று விரும்பினான்.

அறிஞன் : உன்னிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன்.

மாடு மேய்க்கும் இளைஞன் : (தயக்கமே இன்றி) கேளுங்கள்……..


அறிஞன் : (என்னடா இது அறிஞர்களே அஞ்சும் தன்னிடம் இவன் எந்த அச்சமுமின்றி கேள்வி கேளுங்கள் என்கிறானே! என்ற கேள்வியுடன்…)

1. “உலகில் உள்ள ஒளிகளில் சிறந்த ஒளி எது?

மாடு மேய்க்கும் இளைஞன் : சூரிய ஒளி! அதற்கு மேற்பட்ட ஒளியே இல்லையே!

அறிஞன் : 2.உலகின் சிறந்த நீர் எது?

மாடு மேய்க்கும் இளைஞன் : கங்கை நீர்! சிவன் தலையிலிருந்தும். விட்ணுவின் பாதத்திலிருந்தும் வந்து அதில் மூழ்கியவர்களுக்கு வீடுபேறளிக்கும கங்கை நீரைவிட சிறந்த நீர் வேறென்ன இருக்கமுடியும்?

அறிஞன் : 3. உலகின் சிறந்த மலர் எது?

மாடு மேய்க்கும் இளைஞன் : தாமரை மலர்! தேவதேவியரும் வீற்றிருக்கும் மலரை விட சிறந்த மலர் வேறேது? என்றான்..


அறிஞன் : ( இவனை படிப்பறிவில்லாதவன் வெறுங்குடம் என்றல்லவா எண்ணினேன். இவன் நிறைகுடம் என்று தெளிந்தான் அறிஞன்… ) உன் அறிவை மெச்சுகிறேன் இந்தா என்னுடைய விலையுயர்ந்த முத்துமாலை என்று பரிசளித்தான்…..

மாடு மேய்க்கும் இளைஞன் : (அறிஞனின் மிச்சம் மீதியிருக்கும் கர்வத்தையும் சம்மட்டியால் அடித்து நீக்க எண்ணி…) ஐயா நான் இந்தப் பரிசுக்குத் தகுதியல்லாதவன் அதனால் வேண்டாம். ……….

ஏனென்றால் நான் சொன்ன பதில்கள் மூன்றும் தவறானது..

அறிஞன் : (திகைத்து நின்ற அறிஞன் பேச்சின்றி விழித்தான்) என்னப்பா சொல்கிறாய் இதற்கு மேலும் இந்தக் கேள்விக்கு வேறு பதிலே இல்லையே!

மாடு மேய்க்கும் இளைஞன் : ஐயா…

1. சூரிய ஒளி சிறந்தது தான் இருந்தாலும் அந்த ஒளியைப் பார்ப்பதற்குக்கூட நம் கண்ணில் ஒளி வேண்டும்.. அதனால் கண்ணொளி சூரிய ஒளியைவிட உயர்வானது.

2. கங்கை நீர் புனிதமானது தான்.. இருந்தாலும் அதனை எல்லா நாட்டினரும், சமயத்தாரும் ஏற்பார்களா? அதனால்…..
தாகத்தோடு இருக்கும் ஒருவனுக்கு…..

கிடைக்காத கங்கை நீர் - கிடைத்த சிறிதளவு நீர்

என ஒப்பிட்டு நோக்கினால் கங்கை நீரை உயர்வானது எனக் கருதமுடியாது.

3. தாமரை மலருக்குப் பல சிறப்புகள் இருந்தாலும். நீரைவிட்டு வெளியே எடுத்தால் தாமரை வாடிவிடும்.. உண்மையில் மலர்களில் சிறந்தது பருத்திமலர்தான். அதிலிருந்து கிடைக்கும் நூலில் நெய்யப்படும் ஆடைகள் மக்களின் மானத்தையல்லவா நாள்தோறும் காக்கிறது. பருத்திமலரை விடத் தாமரை எந்த விதத்தில் மக்களுக்குப் பயன்டும் சிறந்த மலராகமுடியும்?


அறிஞன் : (தன் கர்வம் முற்றிலும் அழிந்த நிலையில் தலை தாழ்த்தி உண்மையை ஏற்றுக்கொண்டு விடைபெற்றான்)


இந்தக் கதையில் கேட்ட கேள்விக்கான பதில்கள் சரி - தவறு என்று நாம் சிநத்திப்பதைவிட….

அந்த அறிஞனின் கர்வத்தை அழிக்கும் ஆயுதமாக இந்த பதில்கள் அமைந்தன என்று சிந்திப்பது மிகவும் சரியான புரிதாலாக இருக்கும்.

http://gunathamizh.blogspot.com/2010/09/blog-post_9804.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 27, 2012 12:00 pm

நான் மறையைக் கற்றவனல்ல ஞானி!
நான் மறையக் கற்றவனே ஞானி!


சூப்பர் முகைதீன் - முதுமொழியும் கதையும் அருமை.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக