புதிய பதிவுகள்
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
30 Posts - 65%
ayyasamy ram
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
14 Posts - 30%
Ammu Swarnalatha
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
1 Post - 2%
M. Priya
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
73 Posts - 70%
ayyasamy ram
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
13 Posts - 12%
mohamed nizamudeen
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
4 Posts - 4%
Rutu
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
3 Posts - 3%
prajai
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
3 Posts - 3%
Baarushree
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
2 Posts - 2%
Jenila
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10உறுதியாக சொல்லுங்கள்  Poll_m10உறுதியாக சொல்லுங்கள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறுதியாக சொல்லுங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 10:49 am




மத்திய அரசாங்கம், மின்சார உற்பத்திக்கு மிக முக்கியமான முதலிடத்தைக் கொடுத்து, நாட்டில் எங்கெல்லாம் மின்சார நிலையங்களை தொடங்க முடியுமோ, அங்கெல்லாம் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக எடுக்கவேண்டிய கட்டாய அவசியத்தில் இருக்கிறது. நாட்டில் பல மாநிலங்களில் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. தமிழ்நாடு போன்ற வளர்ந்து வரும் மாநிலங்கள் மிக கடும் மின்சாரவெட்டை சந்தித்துக்கொண்டிருக்கின்றன. மத்திய அரசாங்கமும், பூடான் போன்ற பக்கத்து நாட்டில் இருந்து இதுவரை மின்சாரத்தை வாங்கிக்கொண்டிருந்தது. பூடான் நாடு நீர்வளம் மிக்க நாடு. அங்குள்ள நீர் ஆதாரத்தை கணக்கிட்டால் 30 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இதனால்தான், இந்திய பொதுத்துறை நிறுவனங்களான தேசிய புனல் மின்சார கழகமும் (என்.எச்.பி.சி.), தேசிய அனல் மின்சார கழகமும் (என்.டி.பி.சி.) பூடானில் உள்ள நீர்மின் நிலையங்களில் முதலீடு செய்துள்ளன. அவர்கள் நோக்கம், இந்த நிலையங்களை அங்கு தொடங்கினால் அங்கிருந்து கூடுதலாக மின்சாரத்தை இந்தியாவுக்கு அனுப்பலாம் என்பதுதான்.

இந்த நிலையில், பூடான், இந்தியாவுக்கு வழங்கும் மின்சார ஏற்றுமதியை குறைத்துள்ளது. கடந்த ஆண்டு 6,500 மில்லியன் யூனிட்டை இந்தியாவுக்கு, பூடான் அனுப்பியது. ஆனால், இந்த ஆண்டு அங்குள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு 5,480 மில்லியன் யூனிட்தான் அனுப்பமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு போதிய நீர்ஆதாரங்கள் இல்லாமல், புனல் மின்சார நிலையங்களை தொடங்கமுடியாத நிலையில், அனல் மின்சார நிலையங்களை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கிறது. தற்போது 12,500 மெகாவாட் மின்சாரம் தேவையான நிலையில், 8,500 மெகாவாட்தான் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கும், இங்குமாக வாங்குவதில் 500 மெகாவாட் தேறுகிறது. எப்படி கூட்டிக்கழித்துப்பார்த்தாலும், 3,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், கூடங்குளம் அனல் மின்நிலையத்தின் முதல் யூனிட் உற்பத்தி 45 நாட்களில் தொடங்கும் என்று மத்திய மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார். கூடங்குளத்தில் முதல் யூனிட்டில் 1000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். 2-வது யூனிட் 2 மாதங்களில் தொடங்கும் என்று மத்திய மந்திரி அறிவித்துள்ளார். ஆக, அடுத்த 2 மாதங்களில் 2000 மெகாவாட் மின்சாரம் கூடங்குளத்தில் கிடைக்கும். `கூடங்குளம் அனல்மின் நிலையம் மிகவும் ஆபத்தானது, எங்களுக்கு வேண்டவே வேண்டாம்' என்று அந்தப்பகுதி மக்கள் பயந்து அலறி, போராட்டம் நடத்திய காலத்தில், `இல்லை, இல்லை, இந்த அனல்மின்நிலையம் பாதுகாப்பானதுதான், உங்களுக்கு ஒன்றும் நேராது' என்று மத்திய அரசாங்கமும், மாநில அரசும் சொன்னதைக் ஏற்றுக்கொண்டு, இப்போது போராட்டம் வலுவிழந்துவிட்டது. அந்த போராட்ட நேரத்தில் மத்திய அரசாங்கம், கூடங்குளம் மின்சார நிலையம் உற்பத்தி தொடங்கினால், தமிழ்நாட்டுக்கு அதிகளவு மின்சாரம் கொடுப்போம், 1000 மெகாவாட் கொடுப்போம் என்றெல்லாம் கூறினார்கள். கடற்கரை மணலை கயிறாக திரிக்கவேண்டாம். ஆனால், கடற்கரையில் அமைந்துள்ள கூடங்குளம் அனல்மின் நிலையத்தின் முதல் 2 யூனிட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தையும், அதாவது 2000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழ்நாட்டுக்கே வழங்கினால்தான், தமிழக மக்களுக்கு ஓரளவு மனநிறைவு கிடைக்கும்.

ஏற்கனவே முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2000 மெகாவாட் வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால், இப்போது மத்திய அரசாங்கம் ஏதேதோ கதை சொல்கிறது. இத்தகைய அனல் மின் நிலையங்களில் இருந்து அந்தந்த மாவட்டத்துக்கு எவ்வளவு மின்சாரம் கொடுப்பது என்பதற்காக ஒரு கொள்கை இருக்கிறது என்றெல்லாம் கதை சொல்கிறார்கள். இதெல்லாம் எடுபடாது. எத்தனையோ ஆபத்துக்கள் வந்துவிடும் என்று அச்சுறுத்திய நிலையிலும், மக்கள் இதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இனி 45 நாட்கள் இருக்கும் நிலையில், மத்திய அரசாங்கம், தமிழக அரசுக்கு மிக தெளிவாக எவ்வளவு மின்சாரத்தை தரப்போகிறோம் என்று உறுதி அளிக்கவேண்டும். முதல்-அமைச்சரும், தமிழக மக்களும் கோருகிற வகையில், 2000 மெகாவாட்டை தரும் உறுதியை அளிக்கவேண்டும். `ரிஸ்க்' எங்களுக்கு, மின்சாரம் எங்களுக்கு இல்லையா? என்று தமிழகத்தில் குரல் எழும்பிவிட்டது. இதுபோல, மற்ற மாநிலங்களில் என்.டி.பி.சி. சார்பில் அனல்மின்சார நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளதுபோல, தமிழ்நாட்டிலும் மரக்காணம் மற்றும் செய்யூரில் ஏற்கனவே திட்டமிட்டு கைவிடப்பட்ட என்.டி.பி.சி. மின்சார நிலையங்களை உடனடியாக தொடங்க, மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினதந்தி



உறுதியாக சொல்லுங்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக