புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேளாங்கண்ணி பேராலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாள் விழா
Page 1 of 1 •
வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாள் விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
கிறிஸ்தவர்களின் தவக்காலம்
கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன் கல்வாரி மலையில் யூதர்களால் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு பின்னர் 3 நாட்களில் மீண்டும் உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில் அவர் உயிர்த்தெழுந்த தினத்தை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் கடைபிடித்து வரும் தவக்காலத்தின் இறுதிநாளான ஈஸ்டர் தினம் நேற்று கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதியிலிருந்து தவக்கால விரதம் தொடங்கி கடைபிடிக்கப்பட்டு வந்தது. புனித வாரத்தின் தொடக்கமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பேராலயத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று பெரிய வியாழன் தினம் அனுசரிக்கப்பட்டது.
பாஸ்கா திருவிழிப்பு சடங்கு
பின்னர் வெள்ளிக்கிழமையன்று தவக்காலத்தின் முக்கிய தினங்களுள் ஒன்றான புனித வெள்ளி தினத்தை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக அனுசரித்தனர். அப்போது பேராலயத்தில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சொரூப ஊர்வலம் நடந்தது. மேலும் பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார், பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட 10 பாதிரியார்கள் சிறப்பு திருப்பலி, பொது மன்றாட்டு, திருச்சிலுவை ஆராதனை நடத்தினர். நேற்று முன்தினம் புனித சனி துக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.
அன்று பேராலய கோவில்களில் திருப்பலியோ, சடங்குகளோ நடைபெறவில்லை. இரவு 10.45 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. இதில் இயேசு உயிர்ப்பை உணர்த்தும் பாஸ்கா ஒளியை பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார் ஏற்றினார். பின்னர் பாஸ்கா ஒளி பேராலய கலையரங்கிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு இயேசு உயிர்ப்பு பெருநாள் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக பேராலயத்தை சுற்றியும், பேராலய கலையரங்கு முன்னும் பல்லாயிரக்கணக்கில் கிறிஸ்தவர்கள் திரண்டிருந்தனர்.
ஈஸ்டர் திருநாள்
சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்ததை உணர்த்தும் வகையில் இரவு 11.40 மணிக்கு வாண வேடிக்கைகள் முழங்க, மின்னொளி அலங்காரங் களுடன் பேராலய கலையரங்கின் மேல்கூரையில் சிலுவை கொடியை கையில் தாங்கிய இயேசு கிறிஸ்துவின் சொரூபம் குழுமியிருந்த பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் பரவசத்துடன் கைகளை தட்டியும், கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஜெபம் செய்தும் மன்றாடினார்கள். பின்னர் பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் பல்லாயிரகணக்கில் கலந்து கொண் டனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று பேராலயத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. இரவு 7.45 மணிக்கு திவ்ய நற்கருணை ஆசீர் பாதிரியார்களால் வழங்கப்பட்டது.
கிறிஸ்தவர்களின் தவக்காலம்
கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன் கல்வாரி மலையில் யூதர்களால் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு பின்னர் 3 நாட்களில் மீண்டும் உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில் அவர் உயிர்த்தெழுந்த தினத்தை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் கடைபிடித்து வரும் தவக்காலத்தின் இறுதிநாளான ஈஸ்டர் தினம் நேற்று கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதியிலிருந்து தவக்கால விரதம் தொடங்கி கடைபிடிக்கப்பட்டு வந்தது. புனித வாரத்தின் தொடக்கமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பேராலயத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று பெரிய வியாழன் தினம் அனுசரிக்கப்பட்டது.
பாஸ்கா திருவிழிப்பு சடங்கு
பின்னர் வெள்ளிக்கிழமையன்று தவக்காலத்தின் முக்கிய தினங்களுள் ஒன்றான புனித வெள்ளி தினத்தை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக அனுசரித்தனர். அப்போது பேராலயத்தில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சொரூப ஊர்வலம் நடந்தது. மேலும் பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார், பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட 10 பாதிரியார்கள் சிறப்பு திருப்பலி, பொது மன்றாட்டு, திருச்சிலுவை ஆராதனை நடத்தினர். நேற்று முன்தினம் புனித சனி துக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.
அன்று பேராலய கோவில்களில் திருப்பலியோ, சடங்குகளோ நடைபெறவில்லை. இரவு 10.45 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. இதில் இயேசு உயிர்ப்பை உணர்த்தும் பாஸ்கா ஒளியை பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார் ஏற்றினார். பின்னர் பாஸ்கா ஒளி பேராலய கலையரங்கிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு இயேசு உயிர்ப்பு பெருநாள் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக பேராலயத்தை சுற்றியும், பேராலய கலையரங்கு முன்னும் பல்லாயிரக்கணக்கில் கிறிஸ்தவர்கள் திரண்டிருந்தனர்.
ஈஸ்டர் திருநாள்
சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்ததை உணர்த்தும் வகையில் இரவு 11.40 மணிக்கு வாண வேடிக்கைகள் முழங்க, மின்னொளி அலங்காரங் களுடன் பேராலய கலையரங்கின் மேல்கூரையில் சிலுவை கொடியை கையில் தாங்கிய இயேசு கிறிஸ்துவின் சொரூபம் குழுமியிருந்த பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் பரவசத்துடன் கைகளை தட்டியும், கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஜெபம் செய்தும் மன்றாடினார்கள். பின்னர் பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் பல்லாயிரகணக்கில் கலந்து கொண் டனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று பேராலயத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. இரவு 7.45 மணிக்கு திவ்ய நற்கருணை ஆசீர் பாதிரியார்களால் வழங்கப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காளையார்கோவில், திருப்பத்தூர், தேவகோட்டை ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை திருப்பலி
ஈஸ்டர் பண்டிகை
ஈஸ்டர் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு திருபப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலயத்தில் முதல் பங்கு குருவானவர் தாமஸ் தலைமையில் நள்ளிரவில் சிறப்பு ஈஸ்டர் திருப்பலி நடைபெற்றது. சூசையப்பர் பட்டிணம் புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்கு குருவானர் எட்வின் ராயன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
தேவகோட்டை
ஆண்டிச்சியூரணி தூய அடைக்கல அன்னை ஆலயத்தில் பங்கு குருவானவர் ஜேசுராஜ் கிறிஸ்டி தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தேவகோட்டை ராம்நகர் உலகமீட்பர் ஆலயத்தில் பங்குகுருவானவர் சந்தியாகு தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பத்தூர் தூய அமல அன்னை ஆலயத்தில் பங்கு குருவானவர் தாமுஇதயன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
ஈஸ்டர் பண்டிகை
ஈஸ்டர் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு திருபப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலயத்தில் முதல் பங்கு குருவானவர் தாமஸ் தலைமையில் நள்ளிரவில் சிறப்பு ஈஸ்டர் திருப்பலி நடைபெற்றது. சூசையப்பர் பட்டிணம் புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்கு குருவானர் எட்வின் ராயன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
தேவகோட்டை
ஆண்டிச்சியூரணி தூய அடைக்கல அன்னை ஆலயத்தில் பங்கு குருவானவர் ஜேசுராஜ் கிறிஸ்டி தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தேவகோட்டை ராம்நகர் உலகமீட்பர் ஆலயத்தில் பங்குகுருவானவர் சந்தியாகு தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பத்தூர் தூய அமல அன்னை ஆலயத்தில் பங்கு குருவானவர் தாமுஇதயன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாப் பட்டது. ஊட்டி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் மறை மாவட்ட பிஷப் அமல்ராஜ் தலைமையில் நேற்று முன் தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அந்தோணி குருக்கள், பங்குதந்தைகள் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஊட்டி மேரீஸ்ஹில் பகுதியில் உள்ள புனித மரியன்னை ஆலயத்தில் ஆலய பங்குதந்தை ஜான் தலைமையிலும், பிங்கர் போஸ்ட்டில் உள்ள புனித திரேசா அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை அருள்ராஜ் தலைமையிலும், காந்தல் குருசடி ஆலயத்தில் பங்கு தந்தை சகாயராஜ் தலைமை யிலும் சிறப்பு பிரார்த்தனை கள் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
குன்னூர்
ஊட்டி டிரினிட்டி ஆலயத்தில் போதகர் ஜெரோன் தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதே போல் ஊட்டியில் உள்ள தாமஸ் ஆலயம், யூனியன் ஆலயம், ஸ்டீபன் ஆலயம், வெஸ்லி ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் பிரார்த்தனைகள் நடைபெற் றது. இதே போல் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு குன்னூரில் உள்ள சி.எஸ்.ஐ. வெஸ்லி ஆலயத்தில் மத போதகர் ஜெகன் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கோத்தகிரி
வெலிங்டன் நல்லப்பன் தெரு ஜோசப் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர், பாய்ஸ் கம்பெனி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நடை பெற்ற நள்ளிரவு பிரார்த்தனை யில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலயம், சி.எஸ்.ஐ. வெஸ்லி ஆலயம், மிஷன் காம்பவுண்டு வெஸ்லி ஆலயம் உள்பட சோலூர்மட்டம், அரவேனு, கூக்கல்தொரை, கூடலூர், பந்தலூர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள ஆலயங் களில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த் தனை நடைபெற்றது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாப் பட்டது. ஊட்டி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் மறை மாவட்ட பிஷப் அமல்ராஜ் தலைமையில் நேற்று முன் தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அந்தோணி குருக்கள், பங்குதந்தைகள் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஊட்டி மேரீஸ்ஹில் பகுதியில் உள்ள புனித மரியன்னை ஆலயத்தில் ஆலய பங்குதந்தை ஜான் தலைமையிலும், பிங்கர் போஸ்ட்டில் உள்ள புனித திரேசா அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை அருள்ராஜ் தலைமையிலும், காந்தல் குருசடி ஆலயத்தில் பங்கு தந்தை சகாயராஜ் தலைமை யிலும் சிறப்பு பிரார்த்தனை கள் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
குன்னூர்
ஊட்டி டிரினிட்டி ஆலயத்தில் போதகர் ஜெரோன் தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதே போல் ஊட்டியில் உள்ள தாமஸ் ஆலயம், யூனியன் ஆலயம், ஸ்டீபன் ஆலயம், வெஸ்லி ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் பிரார்த்தனைகள் நடைபெற் றது. இதே போல் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு குன்னூரில் உள்ள சி.எஸ்.ஐ. வெஸ்லி ஆலயத்தில் மத போதகர் ஜெகன் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கோத்தகிரி
வெலிங்டன் நல்லப்பன் தெரு ஜோசப் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர், பாய்ஸ் கம்பெனி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நடை பெற்ற நள்ளிரவு பிரார்த்தனை யில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலயம், சி.எஸ்.ஐ. வெஸ்லி ஆலயம், மிஷன் காம்பவுண்டு வெஸ்லி ஆலயம் உள்பட சோலூர்மட்டம், அரவேனு, கூக்கல்தொரை, கூடலூர், பந்தலூர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள ஆலயங் களில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த் தனை நடைபெற்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|