புதிய பதிவுகள்
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
76 Posts - 50%
heezulia
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
59 Posts - 39%
T.N.Balasubramanian
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
3 Posts - 2%
bhaarath123
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
16 Posts - 3%
prajai
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Apr 06, 2012 10:13 pm


பரணி பாடுவது என்பது தமிழ்
இலக்கியத்தின் சிறப்புகளில் ஒன்று. ஆயிரம் யானைகளை அடக்கி வேட்டையாடும்
அரசனின் வீரத்தை போற்றுவதற்கு பாடுவதே பரணி என்பதாகும்.


அத்தகைய வீர இலக்கிய பாடல் தன்மையை தன் குருவை போற்றுவதற்கு பாடினார் ஒருவர்.

ஆயிரம் யானைகளை அடக்கினால் பரணி பாடுவார்கள். நீ அயிரம் பரணி பாடுவதற்கு தகுதியானவன் என பொருள் கொண்ட பாடல் அது...

இத்தகைய உருவகத்தை பல்வேறு புலவர்கள் கொண்ட சபை எதிர்த்து வழக்கு தொடுத்தது.

வழக்காடு மன்றத்தில் குரு ஆஜராக வேண்டும் என்றும் தன் வீரத்தை நிரூபித்தால் அப்பாடலைஏற்கிறோம் என்றும் புலவர்கள் கூறினார்கள்.

வழக்கு நடக்கும் நாள் வந்தது.

அனைவரும் கூடி இருந்தார்கள். வழக்காடு மன்றம் சலசலப்புடன் இருந்தது. நீதிபதிகளும் அவர்களுக்குள்இந்த விசித்திர வழக்கு பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

வழக்காடுமன்றத்தின் வாயிலில் அந்த வாகனம் வந்து நின்றது.

குரு அதிலிருந்து அமைதியாக இறங்கினார்.


மன்றத்தின் நடுவில் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தார். கண்களை மூடினார்.

அனைவரும் சலசலப்பற்று சிலைகள் போல உறைந்து நின்றார்கள்.

பல மணிநேரம் சென்றது. வழக்காடு மன்றத்தில் ஒரு சலனமும் இல்லை.


பிறகு குரு தன் கண் இமைகளை சிமிட்டினார். அனைவரும் சுய நினைவுக்கு வந்தனர்.


நினைவு பெற்று பின்பும் அவர்களின் உள் பேரமைதி சூழ்ந்த வண்ணம் இருந்தது.


இவரை தலைவனாக கொண்டு பரணி பாடியது சரியே. இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. என நீதிபதிகள் தீர்ப்பை கூறினார்கள்.


வீரம் என்பது விலங்குகளை வேட்டையாடுவது
அல்ல. நம்மை விலங்கிட்டு பிணைக்கும் ஐம்புலன்களை வசமாக்குவதே உண்மையான
வீரம் என புலவர்கள் உணர்ந்து கொண்டனர்

http://vediceye.blogspot.in/2012/04/blog-post.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  1357389ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  59010615ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Images3ijfஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 06, 2012 11:10 pm

ஆஹா! அற்புதமான விளக்கம்....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 06, 2012 11:41 pm

நல்ல பதிவு - பகிர்ந்தமைக்கு நன்றி கேசவன்.

இப்பல்லாம் தரணிய ஆள வேண்டாம் - இருக்கற ஒத்த வாழ்க்கையா நல்லா வாழ வேண்டும் - அதற்கு ஐம்புலங்களையும் ஆள முயற்சிக்கிறேன்.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 12:48 am

கேசவன் அண்ணா பகிர்வுக்கு நன்றி

நல்ல பதிவு - பகிர்ந்தமைக்கு நன்றி கேசவன்.

இப்பல்லாம் தரணிய ஆள வேண்டாம் - இருக்கற ஒத்த வாழ்க்கையா நல்லா வாழ வேண்டும் - அதற்கு ஐம்புலங்களையும் ஆள முயற்சிக்கிறேன்.

தரணிபிரியா வேண்டாமா உங்களுக்கு ஜாலி



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 10:02 am

நல்ல வேளை, இப்பொழுது யானையை வேட்டையாடினால் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்துவிடுவார்கள். ஒரு யானைக்கு ஒரு மாத தண்டனை என்றால் ஆயிரம் யானைக்கு? பாவம் மன்னரின் நிலைமை!



ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 07, 2012 11:25 am

நல்ல விளக்கப் பதிவு கேசவன்...நன்றி...



ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  224747944

ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Rஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Aஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Emptyஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Rஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக