புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
by ayyasamy ram Today at 6:30 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா!
Page 1 of 1 •
சென்னை:மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா; இவருடன், இளவரசியும் வந்துள்ளார். சசிகலாவின் வருகை, அ.தி.மு.க.,வுக்குள்ளும், அதிகாரிகள் மட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே, வீடு இடிப்பு வழக்கில் கைதான சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாகவும், ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டு பல்வேறு முறைகேடுகளை செய்ததாகவும், சசிகலா, அவரது கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன் உள்ளிட்ட, 20 பேரை, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கி, கடந்த, டிசம்பர் 19ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து, போயஸ் தோட்டத்திலிருந்தும் இவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
நடராஜன், திவாகரன், ராவணன் ஆகியோர் மீது, நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த, 28ம் தேதி, சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், 24 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தேன், டிசம்பர் மாதம் அவரைப் பிரிந்து, போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அப்போது தான் உண்மைகளை முழுமையாகத் தெரிந்து கொண்டேன் எனக் கூறியிருந்தார்.மேலும், என்னுடைய உறவினர்களும், நண்பர்களும், ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் நான், வாழ்ந்து வந்ததை அடிப்படையாகக் கொண்டு, விரும்பத் தகாத செயல்களில் ஈடுபட்டனர். இதனால், கட்சிக்கு பாதிப்புகள் ஏற்பட்டன. ஜெயலலிதாவுக்கு எதிராகவும் சதித் திட்டங்களும் தீட்டியுள்ளனர். இதனால், மிகுந்த வேதனையடைந்தேன். என் உறவினர்களும், நண்பர்களும் செய்தது மன்னிக்க முடியாத துரோகம்.
ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை. ஜெயலலிதாவுக்கு தங்கையாக இருக்கவே விரும்புகிறேன். எனது, வாழ்க்கையை அவருக்காக அர்ப்பணித்துவிட்டேன் எனத் தெரிவித்திருந்தார்.இந்த அறிக்கையை, கடிதமாகவும் ஜெயலலிதாவுக்கு சசிகலா அனுப்பியிருந்தார். சசிகலா அளித்துள்ள விளக்கத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, அவர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், அதே நேரத்தில், சசிகலா கணவர் நடராஜன் மற்றும் திவாகரன், தினகரன் உள்ளிட்ட, 19 பேர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை தொடரும்; அதில் எந்த மாற்றமும் இல்லை என, கடந்த சனிக்கிழமை அறிவித்தார்.
சசிகலா மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எந்த நேரத்திலும் அவர் போயஸ் தோட்டத்துக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெங்களூரில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா நேரில் ஆஜரானதால் அவர் உடனடியாக போயஸ் தோட்டத்துக்கு திரும்பவில்லை. இந்நிலையில், இன்ற மாலை 4 மணியளவில், சசிகலாவும், இளவரசியும் போயஸ் தோட்டத்துக்கு திரும்பியுள்ளனர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இறுதியில் மக்கள் மட்டுமே முட்டாள்கள். இவர்களின் நாடகம் நிச்சயம் ஒரு நாள் முடிவுக்கு வரும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தோழியே சின்ன மேடமே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
உன் எதிர்ப்பாளர்களை உடன் ஆப்படிக்க வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
உன் எதிர்ப்பாளர்களை உடன் ஆப்படிக்க வா வா
'அக்கா'வுடன் மீண்டும் சேர்ந்த சந்தோஷத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகாத சசிகலா!
அக்காவுக்காக எதையும் தியாகம் செய்வேன் என்று அறிக்கை விட்டு, முதல்வர் ஜெயலலிதாவின் மனதைக் கவர்ந்து தற்போது மீண்டும் போயஸ் தோட்டத்துக்குள் பிரவேசம் செய்து விட்ட சசிகலா, இன்று பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வரவில்லை. அதேபோல அவரது அண்ணி இளவரசியும் கூட வரவில்லை. முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மட்டுமே வந்திருந்தார்.
பெங்களூர் தனி கோர்ட்டில் சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இதில் தற்போது சசிகலாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் திடீரென சசிகலாவையும், அவரது குடும்பத்தாரையும் கட்சியை விட்டும், போயஸ் தோட்டத்தை விட்டும் வெளியேற்றினார் ஜெயலலிதா. ஆனால் திடீரென சமீபத்தில் ஒரு உருக்கமான அறிக்கையை விட்டார் சசிகலா. அதில் அக்கா அக்காவென ஜெயலலிதா மீது பாசத்தைக் கொட்டி மெழுகியிருந்தார். இந்தப் பாச அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவும் ஏற்கனவே, பெரும் உற்சாகத்துடன் சசிகலாவும், அவரது அண்ணி இளவரசியும் மீண்டும் போயஸ் தோட்டத்துக்குள் புகுந்து விட்டனர்.
மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததால் சசிகலா பெரும் மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் இன்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது சசிகலாவும், இளவரசியும் ஆஜராகவில்லை.
கடந்த மார்ச் 30-ந் தேதி நடைபெற்ற விசாரணையில், நீதிமன்றத்தில் ஆஜரான சசிகலா, தனக்கு படித்துப் பார்க்க 150 ஆவணங்களை தர வேண்டும் என வழக்கறிஞர் மூலம் கோரிக்கை விடுத்தார். அவர்களது கோரிக்கைக்கு பதில் அளிக்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், 11 வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை அந்த ஆவணங்கள் தங்களுக்கு வேண்டும் என ஜெயலலிதா தரப்பிலோ, சசிகலா தரப்பிலோ கேட்கப்படவில்லை. இவர்களுக்கு எந்த ஆவணங்கள் தேவைப்படுகிறது என குறிப்பிடவில்லை. இதுவரை கேட்கப்படாத இந்த ஆவணங்களை தற்போது பார்க்க வேண்டும் என்று கூறுவது வழக்கை தாமதப்படுத்துவதற்கான செயல் என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து மனு மீதான தீர்ப்பை ஏப்ரல் மாதம் 3-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி மல்லிகார்ஜுனையா உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணைக்கு சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மட்டுமே கூலிங் கிளாஸ் போட்டபடி வந்து கலந்து கொண்டார்.
ஜெயலலிதாவுடன் இணைந்த மகிழ்ச்சியில் சொத்துக் குவிப்பு வழக்கை மறந்து விட்டாரா சசிகலா...?
http://tamil.oneindia.in
அக்காவுக்காக எதையும் தியாகம் செய்வேன் என்று அறிக்கை விட்டு, முதல்வர் ஜெயலலிதாவின் மனதைக் கவர்ந்து தற்போது மீண்டும் போயஸ் தோட்டத்துக்குள் பிரவேசம் செய்து விட்ட சசிகலா, இன்று பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வரவில்லை. அதேபோல அவரது அண்ணி இளவரசியும் கூட வரவில்லை. முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மட்டுமே வந்திருந்தார்.
பெங்களூர் தனி கோர்ட்டில் சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இதில் தற்போது சசிகலாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் திடீரென சசிகலாவையும், அவரது குடும்பத்தாரையும் கட்சியை விட்டும், போயஸ் தோட்டத்தை விட்டும் வெளியேற்றினார் ஜெயலலிதா. ஆனால் திடீரென சமீபத்தில் ஒரு உருக்கமான அறிக்கையை விட்டார் சசிகலா. அதில் அக்கா அக்காவென ஜெயலலிதா மீது பாசத்தைக் கொட்டி மெழுகியிருந்தார். இந்தப் பாச அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவும் ஏற்கனவே, பெரும் உற்சாகத்துடன் சசிகலாவும், அவரது அண்ணி இளவரசியும் மீண்டும் போயஸ் தோட்டத்துக்குள் புகுந்து விட்டனர்.
மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததால் சசிகலா பெரும் மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் இன்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது சசிகலாவும், இளவரசியும் ஆஜராகவில்லை.
கடந்த மார்ச் 30-ந் தேதி நடைபெற்ற விசாரணையில், நீதிமன்றத்தில் ஆஜரான சசிகலா, தனக்கு படித்துப் பார்க்க 150 ஆவணங்களை தர வேண்டும் என வழக்கறிஞர் மூலம் கோரிக்கை விடுத்தார். அவர்களது கோரிக்கைக்கு பதில் அளிக்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், 11 வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை அந்த ஆவணங்கள் தங்களுக்கு வேண்டும் என ஜெயலலிதா தரப்பிலோ, சசிகலா தரப்பிலோ கேட்கப்படவில்லை. இவர்களுக்கு எந்த ஆவணங்கள் தேவைப்படுகிறது என குறிப்பிடவில்லை. இதுவரை கேட்கப்படாத இந்த ஆவணங்களை தற்போது பார்க்க வேண்டும் என்று கூறுவது வழக்கை தாமதப்படுத்துவதற்கான செயல் என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து மனு மீதான தீர்ப்பை ஏப்ரல் மாதம் 3-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி மல்லிகார்ஜுனையா உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணைக்கு சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மட்டுமே கூலிங் கிளாஸ் போட்டபடி வந்து கலந்து கொண்டார்.
ஜெயலலிதாவுடன் இணைந்த மகிழ்ச்சியில் சொத்துக் குவிப்பு வழக்கை மறந்து விட்டாரா சசிகலா...?
http://tamil.oneindia.in
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜேன் என்ன புதுசா சசி மேல பாசமா பின்னாடியே போயி அவங்க நியூஸா தரீங்க?
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|