புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
56 Posts - 46%
heezulia
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
3 Posts - 2%
prajai
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
12 Posts - 2%
prajai
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
4 Posts - 1%
jairam
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஏப்ரல் ஃபூல்  Poll_c10ஏப்ரல் ஃபூல்  Poll_m10ஏப்ரல் ஃபூல்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்ரல் ஃபூல்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Apr 01, 2012 1:02 pm



நன்றி : முக நூல் (FACE BOOK
நன்றி:
Nagoorkani Kader Mohideen Basha



இன்று ஏப்ரல் முதலாந் திகதி, முட்டாள் தினம்.
இந்த முட்டாள் தினம் எப்படி வந்தது?
இதற்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது.....

இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில்
தெளிவான வரலாறு இல்லாதபோதும்
பிரான்ஸ் நாட்டிலேயே
இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.

16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில்
ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது.
பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய
போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள்
பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி
புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை
நடைமுறைப்படுத்தினார்.
இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.

எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை
ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும்
உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை.
அதற்குச் சில காலம் எடுத்தது.
பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும்,
ஜேர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள்
1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும்,
இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம்
திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள்
இந்த பழைய வழக்கத்தைப் பேணி
ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை
ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள்.
இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று
என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே
1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில்
முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது
என்பதற்கு சான்றுகள் உண்டு.
அதேபோல் டச்சு மொழியிலும்
1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம்
பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.

1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை
அவரது அரச சபை விகடகவி,
பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே
முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

ஏனைய பல புதிய 'தின' வரவுகளில் மிகவும் பழமை வாய்ந்தது
இந்த முட்டாள்கள் தினம்
. இதற்க்கு காரணம் என்ன, நாம் முட்டாள்களை கண்டு
ஆனந்தம் அடைவதாலேயா அல்லது
மற்றவர்களை முட்டாள்களாக்கி பார்க்க
நமக்குள் இருக்கும் மிருகம் நம்மை தூண்டுவதாலேயா.
முட்டாள்கள் தினம் எனக்கு கருத்து
தெரிந்த வயதிலிருந்தே மிகவும் பிரசித்தமடைந்திருந்தது,
முட்டாள்கள் தினம் என்றொரு தினம்
தனியாக நமக்கு தேவை இருப்பதில்லை,
தற்போதெல்லாம் பலவகைகளில் மக்களை
முட்டாள்களாக்கி வேடிக்கை பார்க்கும் கூட்டம்
நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக பெருகி வருகிறது.
இதன் வளர்ச்சியும் நவீனமடைந்து வருவது இதன் சிறப்பு.

அரசியல்வாதிகள் ஒருபுறம் மக்களை முட்டாள்களாக்கி வருகின்றனர்,
ஒரு புறம் கல்வி என்ற பெயரில் மாணவர் சேர்க்கை மூலம்
பணத்தை கொள்ளையடித்து முட்டாளாக்கும் கூட்டம்,
காலாவதியான மருந்துகளை நாடு முழுவதும்
விற்பனை செய்து முட்டாளாக்கிய கூட்டம்,
திரைப்படங்களில் பல பாவனைகளை செய்து 'பன்ச்' டைலாக் பேசி
முட்டாள்களாக்கும் கூட்டம்,
வறுமையை பல விதத்தில் பயன்படுத்தி
மக்களை மோசம்போக்கி முட்டாள்களாக்கும் கூட்டம்.
சாமியார் வேடமிட்டு மக்களை முட்டாள்களாக்கும் கும்பல்,
சீட்டு கம்பனிகள் மூலம் முட்டாளாக்கும் கும்பல்,
இரவு பகல் பாராமல் கொள்ளை கொலை என்று
கும்மாளமடிக்கும் திருட்டு கும்பல்,
எதற்கெடுத்தாலும் லஞ்சம் வாங்கி,
வாங்கும் சம்பளத்திற்கு உழைக்காத கும்பல்,
இப்படி தினம் தினம் ஏதோ ஒரு வகையில்
மக்கள் முட்டாள்களாகி ஏமாந்து கொண்டிருப்பதும்
வழக்கமான ஒன்றாகி போனது.

இதில் ஒரு சொற்றொடர் 'ஏமாறுகிறவன் இருக்கும் வரை
ஏமாற்றுபவரும் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்'.
நமது நாட்டில் தொலைக்காட்சி இல்லாத காலத்தில்
நாடகம் திரைப்படம் என்று இருந்த மக்கள் கூட்டம்
இன்று சின்னத்திரையில் வரும் தொடர்களில்
ஒன்றி போவதே வாழ்க்கையின் மிக முக்கிய நிகழ்வு
என்று வாழ்ந்து வருவதால் அன்றாட செய்திகள் ஒளிபரப்பாகும் சமயங்களில்
சமயலறையில் மீதமிருக்கும் வேலைகளை
மும்முரமாக கவனிக்கச் சென்றுவிடும் புத்திசாலிகள்
நிறைந்திருக்கும் நமது ஊரில் தகவல்களை அறிந்து கொள்ளவதில்
ஆர்வமில்லாத மக்கள், தகவல் என்றாலே வீட்டு வேலைக்காரி
கொண்டுவரும் அடுத்த வீட்டு விவகாரம் என்ற அளவில்
தங்களது அன்றாட வாழ்வை நகர்த்தி கொண்டு இருக்கும் பெண்களுக்கு
கொளையடிப்பவன், கொலைகாரன், சீட்டு கம்பெனிகாரன்,
மோசடி சாமியார், காலாவதியான மருந்து வியாபாரி,
வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி பணம் அபகரித்த மோசடி,
இவற்றையெல்லாம் அறிந்து கொள்வதற்கு எப்படி முடியும்?

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடரில்
அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதும் எது நடக்ககூடாது
என்பதற்கும் தன் முழு கவனத்தை செலுத்தும்
முட்டாள்களின் ஒட்டு மொத்த ஏமாற்றமும்
போலி சாமியார்களிடமும், சீட்டு கம்பனிகளில் பணத்தை
அதிக வட்டிக்கும் குறைவான விலையில் மனை வாங்குவதற்கும்
செலுத்திவிட்டு ஏமாந்து போலீசாரிடமும் மற்றவர்களிடமும்
முறையிட்டுக் கொண்டிருப்பதில் என்ன லாபம்?
நம் நாட்டில் முட்டாள்கள் இல்லையென்றால்
சின்னத்திரையில் இத்தனை வெற்றிவிழாக்களை
தொடர்கதைகள் கண்டிருக்க முடியுமா என்பது சந்தேகமே.

நம் ஊரில் முட்டாள்களின் எண்ணிக்கை அதிகம்
என்பதை அறிந்துதானோ என்னவோ முட்டாள்கள்
தினம் மற்ற எல்லாவகையான தினங்களைவிட
மிகவும் பழமையானதும் பாரம்பரியம்
உடையதுமாக கருதப்படுகிறது.
காதல் முட்டாள்கள் இணையதள முட்டாள்கள்
என்று முட்டாள்களின் வட்டமும் நாளுக்கு நாள்
அதிகரித்தவண்ணமிருப்பது இதன்
வளர்ச்சியை காட்டுவதாவே உள்ளது.



ஏப்ரல் முதல் திகதி என்றாலே
அது முட்டாள்கள் தினம் என்றானது.
அன்றைய தினத்தை அடுத்தவரை ஏமாற்றும் தினமாகவும்
மாற்றி கொண்டனர்.ஏப்ரல் முதலாந் திகதியும் முட்டாள் தினம் என்று
முத்திரை குத்தப்பட்டு வருடந்தோறும் நினைவுகூரப்படுகின்றது..





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 4:02 pm

பகிர்வுக்கு நன்றி முகைதீன்.
நம்ம சிவாவும் இதையே பதிந்திருக்கிறார்.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 01, 2012 6:03 pm

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக