புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
68 Posts - 53%
heezulia
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
3 Posts - 2%
Shivanya
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
1 Post - 1%
Guna.D
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
15 Posts - 3%
prajai
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
9 Posts - 2%
jairam
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
4 Posts - 1%
Jenila
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூலி (கதை)


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 10, 2012 12:17 pm

கூலி (கதை) E_1331178778

வெள்ளிமலை ஜமீன்தார் வீட்டுப் பொற்கொல்லன் வாசு. அவனது பாட்டனார், முப்பாட்டனர் காலத்திலிருந்து அக்குடும்பத்தவர் ஜமீன்தார் வீட்டு நகைகளையும், மற்ற தங்கப் பாத்திரங்களையும் செய்து கொடுத்து வந்தனர்.
வாசுவின் மகன் சசிகுமார் அவன் தன் தந்தை செய்யும் தொழிலைக் கற்காமல், ஊர் சுற்றி வந்தான். உடல் வளைந்து வேலை செய்வது என்றால் அவனுக்கு அது எட்டிக் காயாக இருந்தது.
வாசு இறந்தபிறகு சசிகுமார் வேலைக்கு செல்லாமல், தன் முன்னோர் வைத்துவிட்டுப் போன சொத்தின் வருமானத்தில் வாழ்ந்தான்.

ஒருநாள் ஜமீன்தார் அழைத்து வரச் சொன்னதாக சசியிடம் ஒரு சேவகன் வந்து கூறினான். அவனும் சென்றான்.
ஜமீன்தார் அவனிடம் சில நகைகள் செய்ய வேண்டும் எனக் கூறவே, தன் விரலில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அது ஆறியதும், செய்து தருவதாக, சாக்கு சொல்லி விட்டு வந்தான்.

அதைக்கேட்ட சசியின் தாய் தன்மகனிடம், ""சசிகுமார்! ஜமீன்தார் வீட்டு வேலையை விட்டால் நமக்கு வேறு கதி இல்லை. நீ எப்படியாவது அவர் சொல்லும் நகைகளை உன் தந்தையிடம் வேலை செய்தவர்களை வைத்துச் செய். அவர்களுக்கு கூலி கொடுத்து விட்டு பாக்கி பணத்தை நாம் வைத்துக் கொள்ளலாம்,'' என்றாள்.
இரண்டு நாள் கழித்து சசிகுமார் ஜமீன்தாரரைக் கண்டு அவர் கூறும் நகைகளைச் செய்து கொடுப்பதாகக் கூறினான்.

அவரும் என்னென்ன நகைகள் செய்ய வேண்டும் எனக்கூறி அவற்றிற்கு எவ்வளவு தங்கமும் ரத்தினக் கற்களும் தேவை எனச் சொல்லச் சொன்னார்.

சசி கணக்குப்போட்டு மறுநாள் காலை விவரமாக சொல்வதாக கூறிச் சென்றான்.
சசி தன் தந்தையிடம் வேலை செய்தவர்களை அழைத்து ஜமீன்தாரர் சொன்ன நகைகளை செய்து கொடுக்குமாறும், அதற்கு அவர்களுக்குக் கூலி கொடுப்பதாகவும் கூறினான். பிறகு அந்த நகைகளைச் செய்ய ஆகும் தங்கம், நவரத்தினங்கள் முதலியவற்றையும் கேட்டு தெரிந்து கொண்டான்.

மறுநாள் காலை ஜமீன்தாரைக் கண்டு விவரங்களைக் கூறி, அவரிடமிருந்து தங்கத்தையும், ரத்தினங்களையும் வாங்கிக் கொண்டான். அவரிடம் முன்பணம் ஏதும் வாங்கவில்லை. மேலும், நகைகளுக்கு மதிப்பிட்டதற்கு மேலே கொஞ்சம் தங்கம் போட வேண்டி வந்தது. அதையும் சசிகுமார் தன் கையிலிருந்தே போட்டான். அவர்களும் நகைகளை செய்து கொடுத்தனர்.

சசி நகைகளை எடுத்துப் போய் ஜமீன்தாரரிடம் கொடுத்தான். ஜமீன்தாரரும் அவற்றின் வேலைப்பாட்டைப் பாராட்டி பத்து வராகன்களை சசிகுமாருக்குக் கொடுத்தார்.

சசி திடுக்கிட்டான்.
ஏனெனில், கூலியாகவும் அதிகத் தங்கம் போட்ட வகையிலும் அவன் நூறு வராகன்கள் வரை செலவு செய்திருந்தான்.

ஜமீன்தாரும் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து மனதிற்குள் சத்தோஷப்பட்டார்.
""இதோ பார். இன்னும் சில நகைகளைச் செய்ய வேண்டும். இவற்றை நீ ஐந்து நாட்களில் செய்து கொடுக்க வேண்டும்,'' என்றார் ஜமீன்தார்.

ஜமீன்தாரர் தங்கத்தையும் நவரத்தினங்களையும் கொண்டு வரச் சொல்லி, அவற்றை சசியிடம் கொடுத்து, ""இதற்கு எவ்வளவு தங்கம் வேண்டும் என்று உன்னை மதிப்பிடச் சொல்லி உனக்கு சிரமம் கொடுக்காமல் நானே கணக்கிட்டு விட்டேன்,'' என்றார் சிரித்தவாறே.

சசி முன்போலவே கூலியாட்களைக் கொண்டு நகைகளைச் செய்து ஐந்து நாட்களுக்குள் ஜமீன்தாரரிடம் கொண்டு போய்க் கொடுத்தான். அதற்கு அவனுடைய பணம் நூற்று ஐம்பது வராகன்கள் செலவாயிற்று. ஆனால், ஜமீன்தாரர் கூலியாகக் கொடுத்ததோ பதினைந்து வராகன்கள் மட்டுமே! அடுத்த சில நாட்களுக்குப்பின் மீண்டும் ஜமீன்தாரர் சசியை வரவழைத்து, மேலும், சில நகைகளைச் செய்யச் சொல்லி அதற்கான தங்கத்தையும் நவரத்தினங்களையும் கொடுத்தார்.

சசியும் அவற்றை வாங்கிக் கொண்டு சோகத்துடன் வீட்டிற்குப் போனான். அவன் தன் தாயாரிடம், ""இப்போது என்னம்மா செய்வது? ஒவ்வொரு தடவையும் நான் வேலைக்காரர்களுக்கு கூலி கொடுத்து நஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பதா?'' என்றான்.

""வேண்டாம். கடந்த இருமுறைகளில் அந்த வேலையாட்களுடன் உட்கார்ந்து அவர்கள் நகைகளை எப்படிச் செய்கிறார்கள் என்பதை நன்கு கவனித்து வந்திருக்கிறாய். அதனால் நீயே யாருடைய உதவியும் இல்லாமல் இந்த நகைகளைச் செய். உன்னால் முடியும்,'' என்றாள்.

சசியும் தன் தாய் சொல்வது சரி எனத் தோன்றவே, அவனே ஜமீன்தாரரின் நகைகளைச் செய்யலானான். இரவும், பகலுமாகச் சிரத்தையுடன் அவற்றைச் செய்து முடித்தான். அவற்றை எடுத்துக் கொண்டு போய் ஜமீன்தாரரிடம் கொடுக்கவே, அவரும் அவனது வேலைத் திறனைப் பாராட்டிவிட்டு இரண்டு வராகன்களைக் கூலியாகக் கொடுத்தார்.

அதைக் கண்ட சசிக்கு கோபம் கோபமாய் வந்தது.
""ஐயா! தங்களுக்கு உழைப்பின் மதிப்பே கொஞ்சமும் தெரியவில்லை. இந்த நகைகளைச் செய்ய நான் எவ்வளவு பாடுபட்டேன் தெரியுமா? இனிமேல் இம்மாதிரிக் குறைந்த கூலிக்கு வேலை செய்ய இயலாது. என்னை விட்டுவிடுங்கள். வேறு எங்காவது போய் இந்தத் தொழிலை செய்து அதற்கு உரிய கூலியை பெற்று சுகமாக வாழ்கிறேன்,'' என்றான் படபடப்பாக.

""ஓ அப்படியானால் நீயே இந்த நகைகளை உன் கைப்படச் செய்ததாகச் சொல்கிறாயா?'' என்று கேட்டார்.
அது கேட்டு சசியும் ஆச்சரியத்துடன் ஜமீன்தாரைப் பார்த்தான்.
அவர் சசியை தன் பக்கம் வரச்சொல்லி அவன் முதுகைத் தட்டிக் கொடுத்து, ""சபாஷ்! கடந்த இரண்டு தடவைகளில் நான் கொடுத்த கூலி குறைவானது என்று கூறவில்லை. வேறு யாரையோ செய்யச் சொன்னாய். அதனால் அப்போது உனக்கு உழைப்பின் மதிப்பு தெரியவில்லை. நான் கொடுத்ததையும் மறுபேச்சு பேசாமல் வாங்கிக் கொண்டு போனாய். ஆனால், இந்தத் தடவை நான் உனக்கு மிகக் குறைந்த கூலி கொடுத்தபோது நீ உழைப்பின் மதிப்பு பற்றிப் பேசியதால் இந்த நகைகளை நீயே உன் கைப்பட செய்திருக்கிறாய் எனத் தெரிந்துக் கொண்டேன். நீ இவ்வளவு நாட்களாக உன் தொழிலைப் பற்றிக் கவலைப்படாமல் அலட்சியமாக இருந்தது பற்றி நான் கேள்விப் பட்டுதான் இப்படிச் செய்தேன். இப்போது உனக்கு உழைப்பின் மதிப்பு தெரிந்து விட்டது. நீ வேறு எங்கும் போக வேண்டாம். இங்கேயே அக்கரையுடன் உன் தொழிலைச் செய்து வா,'' என்று அறிவுரை கூறி அவனுக்கு ஆயிரம் வராகன்களை கொடுத்தார்.

உழைப்பின் மதிப்பை அறிய செய்த ஜமீன்தாரை வணங்கி அன்றுடன் திருந்தினான்.
***



சிறுவர்மலர்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Mar 10, 2012 12:31 pm

நல்ல கதை.. மகிழ்ச்சி மகிழ்ச்சி




கூலி (கதை) Power-Star-Srinivasan
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 10, 2012 12:38 pm

நன்று...வி..பொ. பாவித்தேன் மகிழ்ச்சி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Mar 10, 2012 12:56 pm

அருமை.
நன்றி




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 10, 2012 3:28 pm

நன்றி நண்பர்களே!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 3:41 pm

நெத்தி வேர்வை நிலத்தில் சிந்த உழைத்தாலே
அருமை தெரியும் இல்லேன்னா எருமையா
திரிய வேண்டியது தான்னு கதை மூலமா
சொன்ன பிரபுவின் உழைப்பு வாழ்க.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 10, 2012 6:19 pm

சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 10, 2012 6:23 pm

நல்ல கதை .. பகிர்வுக்கு மிக்க நன்றி பிரபு .. சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 10, 2012 6:27 pm

கதை பகிர்விற்கு நன்றி பிரபு..! அருமையிருக்கு

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 10, 2012 9:17 pm

நன்றி நண்பர்களே!!!!!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக