புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
56 Posts - 49%
heezulia
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
47 Posts - 41%
T.N.Balasubramanian
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
12 Posts - 2%
prajai
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
9 Posts - 2%
jairam
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_m10சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்


   
   

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 20 Feb 2012 - 16:23

யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதி அற்புத நிகழ்வு இது
இறைவனை நேரில் கண்ட ஆங்கிலேயர் பற்றிய இந்த நிகழ்வினை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்குமென இதை இங்கே பதிவு செய்கிறேன்.
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Lord-shiva-sitting-on-bull-with-parvati-and-ganesha-QG46_l
1879- ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்ச்சியின் கீழ் இந்திய இருந்தது.ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கலோனல் மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்த்தான் நாட்டிற்கு எதிரான போரில் படையை தலைமை ஏற்று வழி நடத்திகொண்டிருந்தார்.

கலோனல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம் ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது மேலும் கலோனிலடமிருந்து எந்த கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை.

கலோனலின் மனைவி கடிதம் வராதது கண்டு துயருற்றார், ஒரு நாள் உலவ குதிரை சவாரி சென்றவரின் கண்களில் பைஜிநாத் கோவில் தென்பட்டது, அந்த கோவிலின் உள்ளிருந்து ஒழித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவரை ஈர்க்க உள்ளே சென்று அங்கே பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த வேதியர்களை கண்டார்.

துயருற்ற முகத்தை கண்ட வேதியர்கள் காரணத்தை கேட்ட பிறகு வேதியர்கள் சிவபெருமான் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவிமடுத்து அருள் புரிபவர் எனவும் தன்னை அண்டியவர்களின் துயரங்களில் இருந்து மீட்பவர் என்றும் கூறி கலோனலின் மனைவிக்கு ஓம் நமசிவாய எனும் லாகுருத்ரி அனுஷ்ட்டான் மந்திரத்தை தொடர்ந்து ௧௧ நாட்கள் உச்சரித்து பிரார்த்தனை புரியுமாறு கூறுகின்றனர்.

கலோனலின் மனைவியும் தனது கணவன் எந்த துயருமின்றி வீடு திரும்பினால் பைஜிநாத் ஆலயத்தை புதுபித்து தருவதாக வேண்டி கொண்டு வீடு திரும்புகிறார்.

லகுருத்ரி அனுஷ்ட்டான மந்திரத்தை உச்சரிக்க தொடங்கி சரியாக பதினோராம் நாள் செய்தி கொண்டு வருபவர் கலோனலிடமிருந்து செய்தியை கொண்டு வருகிறார், அதில் எழுதி இருந்தது : போர்க்களத்தில் இருந்து
தொடர்ச்சியாக உனக்கு நான் கடிதங்களை அனுப்பி கொண்டிருந்தேன் ஆனால் சட்டென ஒரு நாள் அனைத்து புறங்களில் இருந்தும் எதிரிகள் எங்களை சூழ்ந்து விட்டனர், நாங்கள் தப்பிச்செல்ல வியலாதவாறு சிக்கி கொண்டோம் நம்பிக்கையற்ற சூழலில் அங்கே சற்று நேரத்தில் ஒரு நீண்ட கேசமுடைய இந்திய துறவியை கண்டேன்,அவரது கரங்களில் மூன்று முனைகளையுடைய கூறிய ஆயுதம் கொண்டிருந்தார் மேலும் அவரது தோற்றம் மெய்சிலிர்க்கும் வண்ணமும் மேலும் அவர் தனது கையில் இருந்த அந்த ஆயுதத்தை கையாண்ட விதமும் மகத்தானவிதமாக இருந்தது, இந்த சிறந்த மனிதனை கண்ட எதிரிகள் பின்வாங்கி ஓடிவிட்டனர் , அந்த துறவியின் கருணையினால் தோல்வியை தழுவ வேண்டிய தருணம் நேரெதிராக மாறி வெற்றியை பெற்றோம்,இவைகள் எல்லாம் சாத்தியமானதன் கரணம் அவர் அணிந்திருந்த புலித்தோலும் கைகொண்டிருந்த மூன்று முனைஉடைய கூறிய ஆயுதமே,அந்த உன்னத துறவி என்னிடம் கவலை கொள்ள வேண்டாம் என்றும் என் மனைவி பிரார்த்தனை மூலம் கேட்டுகொண்டதற்கு இணங்க காக்க வந்ததாகவும் கூறினார்.

இந்த கடிதத்தை வாசிக்கும் கணமே கலோனலின் மனைவி கண்கள் ஆனந்த கண்ணீரை சொரிந்தன, அவரது இதயம் ஆனந்தத்தில் மூழ்கி இருந்தது, அவர் சிவபெருமானின் பாதங்களில் சரணடைந்தார்.

சில வாரங்களுக்கு பின் கலோனல் மார்ட்டின் திரும்பிய பின் அவரது நடந்தவற்றை விவரித்தார், கலோனல் மற்றும் அவர் மனைவியும் தற்பொழுது சிவ பக்தர்களாக விளங்கினர்.

௧௮௮௩ ஆம் ஆண்டு கலோனல் மற்றும் அவர் மனைவி ௧௫௦௦௦ ருபாய் ஆலயத்தை புதுப்பிக்க நன்கொடை கொடுத்தனர், இந்த செய்திகள் இன்றும் பைஜிநாத்தின் கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது, பிரிட்டிசாரால் கட்டப்பட்ட ஒரே ஆலயமாகும்.

கலோனல் மனைவி ஐரோப்பா திரும்பும்போது தனது வீட்டிலேய சிவபெருமானுக்கு ஆலயம் அமைத்து இறுதிவரை வழிபடபோவதாக கூறினார்.

இந்த பிரபஞ்ச சக்திதான் கிருஷ்ணன் சிவன் தாய்துர்க்கை மற்றும் தன்னை அறிந்த சத்குரு நம்பிக்கை மட்டுமே ஒருவனுக்கு தேவை பிரஹலாதன் ,துருவா,ஆருணி,உபமன்யு இன்னும் பலரும் இதனை அடைந்துள்ளனர்,ஆனால் இந்த விஷயங்கள் பலருக்கு நடக்க முடியாததாக தொடரும் ஆனால் இன்றும் கூட பக்தர்கள் கடவுளிடமிருந்தும் குருக்களிடமிருந்தும் உதவிகளை பெறுகின்றனர்,காரணம் தகர்க்க முடியாத நம்பிக்கை மட்டுமே

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon 20 Feb 2012 - 16:36

உண்மையில் இதுபோன்ற நிகழவுகளை படிக்கும்போது சிலிர்க்கிறது
நன்றி அண்ணா



பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon 20 Feb 2012 - 16:50

என்ன கொடுமை சார்!!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon 20 Feb 2012 - 16:51

விஜயகுமார் wrote:என்ன கொடுமை சார்!!

இதில் என்ன கொடுமை இருக்கு



பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon 20 Feb 2012 - 16:55

ரேவதி wrote:
விஜயகுமார் wrote:என்ன கொடுமை சார்!!

இதில் என்ன கொடுமை இருக்கு

ஒன்றும் இல்லை!! படிக்கும் போது இது எந்தநுற்றண்டு எண்டு மெய்மறந்துவிட்டது!!

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon 20 Feb 2012 - 21:35

சிவ சிவா.....




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  1357389சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  59010615சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Images3ijfசிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon 20 Feb 2012 - 21:53

சிவனை பற்றிய தகவலை மகா சிவராத்திரி ஆகிய இன்று எங்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 21 Feb 2012 - 1:33

மக்களுடைய இறை நம்பிக்கையைப் பற்றி நான் வாதிட இதை சொல்லவில்லை - ஆனால் ஏன் ஆண்டவன் ஆங்கிலேயர்களை எதிர்த்து நமை பாதுகாக்காமல் போனார்?

நம் நாட்டில் தற்பொழுது நடக்கும் அட்டூழியங்களை எதிர்க்க மாட்டேன் என்கிறார்?




இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue 21 Feb 2012 - 2:14

அதிர்ச்சி அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிவ பெருமானை  நேரில் கண்ட ஆங்கிலேயர்  Ila
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue 21 Feb 2012 - 12:04

ரேவதி wrote:உண்மையில் இதுபோன்ற நிகழவுகளை படிக்கும்போது சிலிர்க்கிறது
நன்றி அண்ணா

நன்றி சகோதரி

இரா.பகவதி wrote:சிவனை பற்றிய தகவலை மகா சிவராத்திரி ஆகிய இன்று எங்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி

நன்றி பகவதி

கேசவன் wrote:சிவ சிவா.....

நன்றி அய்யா

கொலவெறி wrote:மக்களுடைய இறை நம்பிக்கையைப் பற்றி நான் வாதிட இதை சொல்லவில்லை - ஆனால் ஏன் ஆண்டவன் ஆங்கிலேயர்களை எதிர்த்து நமை பாதுகாக்காமல் போனார்?

நம் நாட்டில் தற்பொழுது நடக்கும் அட்டூழியங்களை எதிர்க்க மாட்டேன் என்கிறார்?

ஆங்கிலேயர்களை எதிர்த்து இறைவனே நேரில் வந்து போரிட வேண்டும் என்ற அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன், நல்லது ஒரு வேலை நீங்கள் 100 சதம் நம்பி இருந்தால் நேதாஜி என்ற நாமம் கொண்ட ஆண்டவன் போராடி வென்றெடுத்திருப்பார் ஆனால் அவரையும் உலக குற்றவாளிகள் பட்டியலில் இணைத்து பிடித்து தருகிறேன் என ஒப்பந்த கையெப்பத்திர்க்கு பின் சுதந்திரம் வழங்கபட்டுள்ளது கொலவெறி

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் அதே போல தீமை இருந்தால் தான் நன்மையின் அருமை தெரியும் எந்த காலத்திலும் தீமை இருந்து கொண்டுதான் இருக்கிறது கொலவெறி

இளமாறன் wrote: அதிர்ச்சி அதிர்ச்சி

என் இப்படி

விஜயகுமார் wrote:

ஒன்றும் இல்லை!! படிக்கும் போது இது எந்தநுற்றண்டு எண்டு மெய்மறந்துவிட்டது!!

எத்தனை நூற்றாண்டுகள் முன்னோக்கி சென்றாலும் சில விஷயங்கள் மாறுவதில்லை விஜயகுமார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக