புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
68 Posts - 53%
heezulia
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
1 Post - 1%
Shivanya
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
15 Posts - 3%
prajai
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
9 Posts - 2%
jairam
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
4 Posts - 1%
Jenila
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
4 Posts - 1%
Rutu
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்...


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Thu Oct 01, 2009 5:00 pm










காலம் ஆற்றும் நற்செயல்களை பல பெரியவர்கள் பல விதமாக சொல்லக் கேட்டதுண்டு. ஆறாத வடு என்று இந்த உலகில் எதுவுமே இல்லை ஒரு சிலதைத் தவிர. வடுக்கள் எல்லாமே ஒரு நாளில் மாயமாய் மறைந்துப் போகும். ஒரு சில பகை உணர்வுகளை தவிர்த்து மற்ற அனைத்து துக்கங்களும், அவமானங்களும், ஏக்கங்களும், காற்றில் கரைந்து விண்வெளியின் பரந்த பரப்பில் காணாமல் போகும் கால மாற்றத்தால்.




இன்று நமக்கு ஏற்படும் அவமானும், அல்லது நமது அவமானமாகக் கருதும் ஒரு நிகழ்வு சில நாட்கள், மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து அவை நமக்கு ஒன்றுமே இல்லாத வெற்றிடமாக காட்சியளிக்கும். ஏதோ ஒரு விடயத்திற்கு நாம் கொள்கின்ற கோபம் சில நாட்கள் கழித்து நமக்கே நகைச்சுவையாய் தோன்றும். எந்த வார்த்தை நம்மை கோபமடைய செய்கின்றன என்பதை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. இடம், மனம், பக்குவ நிலை, போன்ற பல காரணிகள் நமது கோவத்திற்கான காரணங்களை வரையறுக்கின்றன.




காலம் மாறும்போதும் இந்த காரணிகளும் மாறுகின்றன. கோபங்களும் மாறுகின்றன. அவை தனக்கான மாற்று வடிவத்தை பெறுகின்றன. மிக சாதாரண ஒரு நிகழ்வு நமது கோபத்தை மிக எளிதாக உடைத்தெறிந்து விடுகின்றன.




இயலாமை, துக்கம், சோர்வும், ஏக்கம், வேலைப் பளுஎன பல காரணிகள் சேர்ந்து உருவாகிய ஒரு உணர்ச்சியான கோபம், நாம் நினைத்து பார்க்க முடியாத ஒரு மிக சாதாரண நிகழ்வால் தூக்கி எறியப்படுகின்றன.




எப்போதும் இந்த உலகம் நமக்காக மட்டுமே படைக்கப்பட்டது அல்ல என்பது என் எண்ணம். அதுதான் உண்மையும் கூட. மனிதனின் கேடுகெட்ட மனநிலை, ஒரு வக்கிரம் எல்லாமே நம்மை சார்ந்துதான் நடக்க வேண்டும் என்பது. நாயிக்கான உணவை இன்னமும் மனிதன் தான் தீர்மானிக்கிறான். சக மனிதன் உணவுக்காக தன்னிடம் கை ஏந்தும்போது அவனை ஏளனமாக, துச்சமாக பார்க்கும் மனநிலையின் சொந்தக்காரன் இன்னொரு சக மனிதன் தான். இது எப்படி நடந்தது.. இந்த உலகம் படைக்கப்பட்ட போது எல்லா உயிர்களுக்கும், எல்லாமே சமமாகப் படைக்கப்பட்டிருக்க வேண்டும். இடையில் நடந்த இந்த கூடூரத்தின் காரண கர்த்தாக்கள் யார்? என்று தினமும் எனக்குள் கேள்விகள் எழும்.






சிட்டுக் குருவிகள் இனம் அழிகிறது. ஏதோ வினோத பறவை இனம் அழிகிறது என ஒவ்வொரு நாளும் கேள்விப் படும்போது என்னையும் அறியாமல் மனம் ஏனோ கணக்க செய்கிறது.




இப்படி சமீபத்தில் நான் கேள்விப் பட்ட செய்தி. கொசுக்கள் பெருகிவிட்டதற்கு காரணம் தவளைகள் அழிந்துப் போனதுதான் என்று. இந்த செய்தியை கேள்விப் பட்ட நாளில் இருந்து நான் தவளைகளை தேடி தேடி அலைந்திருக்கிறேன். எங்கேயும் காணவில்லை. இந்த செய்தி உண்மையாக இருக்குமே என்று மனம் தினமும் அஞ்சத் தொடங்கியது. ஆனால் சென்னையில் நேற்றும் இன்றும் அடித்து நொறுக்கிய மழையில், என் வீட்டின் எதிர் புற கிரௌண்டில் தவளைகளின் அந்த ரீங்காரம். கேட்கவே மிக ஆனந்தமாக இருந்தது. தொடர்ந்து பல மணித் துளிகள் அந்த ஓசையை கேட்டுக் கொண்டே இருந்தேன்.




சில நாட்களாய் என் மனதில் இருந்த ஒரு வெறுமை, ஒரு ஏக்கம், கோபம், எரிச்சல் எல்லாம் அந்த நொடியில் எங்கேப் பறந்தது என்றே தெரியவில்லை. அழிந்து கொண்டிருக்கின்ற இனத்தை, அதன் மகிழ்ச்சியை மிக அருகில் இருந்து கண்டுக் கழித்த ஒரு பேரானந்தம் மனதில் நிரம்பிக் கிடக்கையில் கோபமோ, வெறுமையோ தன்னுடைய இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு எங்கோ ஓடிவிட்டது


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக