புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
60 Posts - 48%
heezulia
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
17 Posts - 2%
prajai
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
5 Posts - 1%
Jenila
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
4 Posts - 1%
jairam
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Feb 14, 2012 6:35 pm

வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Images+%2832%29
உலக இன்பம் அற்பமானது.உலகம் சுமைகள்
நிறைந்தது.உலகம் கவலை மிகுந்தது.உலகம் பல நிறங்களைக்
கொண்டது.துக்கம்,துன்பம்,துயரம் ஆகியவற்றின் கலவைதான் உலகம்.அதில் நீயும்
ஒருவன்.

பிரச்சனைகள் இல்லாத இடமே இல்லை.உன்தந்தை,மனைவி,நண்பன் ஆகியோர்
வாழ்விலும் நிச்சயமாகத் துயரங்கள் இருக்கும்.உனது வீட்டிலும்,தொழிலிலும் சிக்கல்கள்
உருவாகும்.எனவே,நன்மையின் குளிர்ச்சியால் தீமையின் வெப்பத்தை நீ தணித்துக்
கொள்.

இறைவன் இந்த உலகத்தை முரண்பாடுகளால் அமைத்துள்ளான்.நன்மை-தீமை,
அமைதி-குழப்பம், மகிழ்ச்சி-கவலை என ஒவ்வொன்றிலும் இரு வேறு தன்மைகளை,நிலைகளை இறைவன்
ஏற்படுத்தியுள்ளான்.

பசித்த பிறகு உண்கின்றாய்,தாகித்த பிறகு நீர்
அருந்துகின்றாய்,களைப்புற்ற பிறகு உறங்குகின்றாய்.நோயுற்ற பிறகு
குணமடைகின்றாய்.காணாமல் போனவன் விரைவில் வருவான். வழிதவறியவன் நேர்வழி
பெறுவான்.

பரந்த பாலைவனத்தை நீ கண்டால், அதற்கப்பால் பசுமை நிறைந்த,மரங்கள்
மிகுந்த அழகான தோட்டம் உண்டு என்பதைப் புரிந்துக் கொள்.

உறுதியான கயிற்றைக்
கண்டால் அது ஒரு நாள் அறுந்து போகும் என்பதையும் நீ அறிந்துக்
கொள்.

கண்ணீருக்குப் பிறகு புன்னகை உண்டு. அச்சத்திற்குப் பிறகு அமைதி
உண்டு.அதிர்ச்சிக்கு பிறகு நிம்மதி உண்டு.

எனவே எதார்த்தமான வாழ்க்கையை
மேற்கொள்.கற்பனைகளில் மிதக்காதே! வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக்கொள்.
வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைச் சகித்து வாழ்வதற்கு உனது ஆன்மாவைப்
பக்குவப்படுத்து. இந்த உலகில் காயங்கள் அற்ற மனிதனையும்,குறைகள் அற்ற பொருளையும்
உன்னால் காண முடியாது.முழுநிறைவும்,கவலையின்மையும் வாழ்க்கையின் பண்புகள்
அல்ல.

வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Images+%2834%29
கீ போர்டில் இருந்து கையை எடுத்து இறங்கி நடந்து
ஏழைகள் வாழும் பகுதியில் நின்று கொண்டு உன்னைச் சுற்றிலும் பார்.வலப்பக்கமும்,
இடப்பக்கமும் பார். துயரப்படுவோரும்,துன்பப்படுவோரும்தாம் உனது கண்ணில்
அகப்படுவார்.ஒவ்வொரு வீட்டிலும் அழுகுரல்.ஒவ்வொரு கன்னத்திலும் கண்ணீரின்
அடையாளம்... எல்லா திசைகளிலும் வலியின் ஓசை.உன்னைச் சுற்றி இதுதான்
நடைபெறும்.

இந்த உலகில் நீ மட்டும் சோதிக்கப்படவில்லை.மற்றவர்களை
ஓப்பிட்டுப் பார்த்தால் உனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறைவானவையே.பல ஆண்டுகளாக
நோயால் பாதிக்கப்பட்டு,உறக்கமின்றி இங்கும் அங்குமாகப் புரண்டுப் புரண்டு
அவதிப்படுவோர் பலர் இருக்கின்றனர்.நோயின் வலி தாளாமல்
துடிப்பவர்களும்,கதறுபவர்களும் அதிகம் உள்ளனர்.

வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Images+%2815%29
வருடக்கணக்காக சிறையில் வாடுவோர்தாம் எத்தனை பேர்!
சிறைக் கூடத்தைத் தவிர வேறேதையும் அறிய முடியாமல், தமது கண்களால் சூரியனைக் கூட
பார்க்க இயலாமல் சிறையில் வாடுவோர் ஏராளம் ஏராளம்.

இளம் வயதிலேயே தம்
செல்லப்பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயும் தந்தையும் இந்த உலகில் அதிகம் உண்டு.கடன்
பிரச்னையால் நொந்து போனவர்களும்,பல்வேறு இன்னல்களால் மூச்சுத் திணறிக்
கொண்டிருப்பவர்களும் பலர் உண்டு.

முடிந்தது
முடிந்துவிட்டது

எதிர்பார்க்கப்படுவது மறைவானது
நீ வாழ்ந்து
கொண்டிருக்கும்

இந்த நேரம் மட்டும் உனக்குரியது.

நீ
கவலைப்படாதே! ஏனெனில் உனது கவலையின் மூலம் சூரியனை,கால ஓட்டத்தை நிறுத்த
நினைக்கிறாய். கடிகார முள்ளைப் பின்னோக்கி நகர்த்த முனைகிறாய்.பின்னோக்கி நடக்க
முயல்கிறாய்.ஆற்றை அதன் பிறப்பிடத்தில் பால் திருப்பியனுப்பத்
துடிக்கிறாய்.

நீ கவலைப்படாதே! கவலை,புயல் போன்றது.அது காற்றை
நாசமாக்கும்.பேரலைகளை உருவாக்கும்.வானிலையை மாற்றும்.இசைக்கும் தோட்டத்தின் கண்கவர்
மலர்களை அழிக்கும்.

நீ கவலைப்படாதே! ஏனெனில் கவலை கடலில் குதித்து கடலிலேயே
ஓடும் அறிவற்ற ஆற்றைப் போன்றது. கவலைப்படுவது உடைந்த பானையில் தண்ணீரை
நிரப்புவதற்கு ஒப்பானது.

இறைவா! உறங்காத கண்களில் உன்னிடமிருந்து நிம்மதியான
உறக்கத்தைப் போடு.தடுமாறும் மனங்களில் அமைதியை ஏற்படுத்து. அவற்றிற்கு வெற்றியைப்
பரிசாக வழங்கு.தடுமாறும் பார்வைகளுக்கு உன் ஒளியின்பால்
வழிகாட்டு.வழிதவறியவர்களுக்கு நேர்வழி காட்டு.

நன்றி: வலையுகம்
Dr.
ஹைதர் அலி



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக