புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
M. Priya | ||||
D. sivatharan | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Rutu | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம்
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
"நாட்டின் ஒவவொரு குடிமகனுக்கும் இரண்டு வேளை உணவையாவது அளிக்க வேண்டியது, அரசாங்கத்தின் கடமை. இந்த நோக்கில் தான், உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளது. ஆனாலும், இச்சட்டத்தை அமல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.தர நிர்ணய சோதனை மற்றும் கிட்டங்கி வசதிகள் பற்றாக்குறையாக உள்ளன. எனவே, இந்த கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும்' என, அமைச்சர் பவார் தெரிவித்தார்.
அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த உணவு மற்றும் விவசாயத் துறை அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு, நேற்று டில்லியில் துவங்கியது. பொதுவினியோக திட் டத்தை நாடு முழுவதும் சீராக அமல்படுத்திடுவது, உணவு தானியங்களை முறையாகவும், பாதுகாப்பாகவும் சேமித்து வைப்பது போன்றவற்றை விவாதிப்பதற்காக, இம்மாநாடு நடந்தது.
மாநாட்டிற்கு, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்கி பேசியதாவது: மக்களை இனிமேல், வெற்றுவாக்குறுதிகளை கொடுத்து நம்ப வைத்துவிட முடியாது. வெறும் வார்த்தைகளை நம்ப, அவர்கள் தயாராக இல்லை. சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தங்களது உரிமைகளை மட்டும் மக்கள் எதிர்பார்க்கவில்லை. அந்த உரிமைகள் சட்டப்பூர்வமானதாகவும் இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சார்பில், ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், பலருக்கும் 100 நாட்களுக்கு வேலை உறுதி செய்யப்பட்டது. இத்திட்டத்தில், பல்வேறு குறைகளையும் கூட சுட்டிக் காட்டுகின்றனர். இருப்பினும், விவசாயக் கூலி தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு என்பது, அதுவரை உறுதி செய்யப்படாமல் இருந்தது.இந்தியாவில் நிலப்பரப்பு என்பது மிகவும் குறைவாக உள்ளது. உலகில் உள்ள மக்கள் தொகையில், ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகை, இந்தியாவில் உள்ளது. ஆனால், பதினாறில் ஒரு பங்கு நிலம் தான் உள்ளது.அதிலும், 8 சதவீத அளவுக்குத் தான் விவசாயத்திற்கு உகந்த நீர் கிடைக்கிறது. எனவே, குறைந்த நிலத்தில் பற்றாக்குறை நீரில் விவசாயம் நடத்தி உணவு உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. எனவே, உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கு ஒரே வழி, தொழில்நுட்ப வசதிகளை நாடுவதே.இந்தியாவைப் போலவே உள்ள நாடு இஸ்ரேல். அங்கு சொட்டுநீர் பாசனம் போன்ற தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி தான் விவசாய உற்பத்தியை அதிகரித்துள்ளனர்.இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.
மாநாட்டில், விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் பேசியதாவது;நாட்டின் உணவு தானியங்களின் உற்பத்தி என்பது, 25 கோடி டன் அளவுக்கு உள்ளது. இது, கடந்த ஆண்டைக் காட்டிலும், 20 சதவீதம் அதிகம். அரிசி உற்பத்தி என்பது, 10 கோடி டன்னை கடந்து விட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரித்துத் தந்துள்ளது. இதன் காரணமாக, மற்ற பயிர்களை உற்பத்தி செய்வதைக்கூட விட்டுவிட்டு, உணவு தானிய பயிர்களை பயிரிடும் முறைக்கு விவசாயிகள் மாறிவிட்டனர். இதனால், அரிசி உற்பத்தி அதிகரித்துள்ளது.இரண்டாம் கட்ட பசுமைப் புரட்சி காரணமாக, கிழக்குப் பகுதி மாநிலங்களில் அரிசி உற்பத்தி அதிகரித்துள்ளது. அசாம், பீகார், அரியானா, சத்திஸ்கர், ஒடிசா, கிழக்கு உத்தரப்பிரதேசம்,மேற்குவங்கம் ஆகிய இடங்களிலிருந்து இந்த ஆண்டு, 5.63 கோடி டன் அளவுக்கு அரிசி உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது.
உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு நான் எதிரானவன்அல்ல. இந்த சட்டத்தை கொண்டுவருவதற்கு முன்பாக, பல கட்டங்களை நாம் யோசிக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் இரண்டு வேளை உணவு அளித்திட வேண்டுமென்பது, அரசாங்கத்தின் கடமை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனினும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் திருப்திகரமாக இல்லை. உணவு தானிய பொருட்களை சேமித்து வைப்பதற்குண்டான கிட்டங்கிகள், மண்டிகள், தரநிர்ணய சோதனை வசதிகள் போன்றவை போதுமானதாக இல்லை. தவிர, ஓரிடத்தில் இருந்து உணவு தானியங்களை மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் நிறைய சிரமங்கள் உள்ளன. குறிப்பாக, சரக்கு போக்குவரத்தில் நிறைய சிரமங்கள் உள் ளன. உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டால் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வது அதிகரிக்கும். இதை, தற்போதுள்ள வசதிகளை வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாது.இவ்வாறு பவார் பேசினார்.
தினமலர்
அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த உணவு மற்றும் விவசாயத் துறை அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு, நேற்று டில்லியில் துவங்கியது. பொதுவினியோக திட் டத்தை நாடு முழுவதும் சீராக அமல்படுத்திடுவது, உணவு தானியங்களை முறையாகவும், பாதுகாப்பாகவும் சேமித்து வைப்பது போன்றவற்றை விவாதிப்பதற்காக, இம்மாநாடு நடந்தது.
மாநாட்டிற்கு, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்கி பேசியதாவது: மக்களை இனிமேல், வெற்றுவாக்குறுதிகளை கொடுத்து நம்ப வைத்துவிட முடியாது. வெறும் வார்த்தைகளை நம்ப, அவர்கள் தயாராக இல்லை. சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தங்களது உரிமைகளை மட்டும் மக்கள் எதிர்பார்க்கவில்லை. அந்த உரிமைகள் சட்டப்பூர்வமானதாகவும் இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சார்பில், ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், பலருக்கும் 100 நாட்களுக்கு வேலை உறுதி செய்யப்பட்டது. இத்திட்டத்தில், பல்வேறு குறைகளையும் கூட சுட்டிக் காட்டுகின்றனர். இருப்பினும், விவசாயக் கூலி தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு என்பது, அதுவரை உறுதி செய்யப்படாமல் இருந்தது.இந்தியாவில் நிலப்பரப்பு என்பது மிகவும் குறைவாக உள்ளது. உலகில் உள்ள மக்கள் தொகையில், ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகை, இந்தியாவில் உள்ளது. ஆனால், பதினாறில் ஒரு பங்கு நிலம் தான் உள்ளது.அதிலும், 8 சதவீத அளவுக்குத் தான் விவசாயத்திற்கு உகந்த நீர் கிடைக்கிறது. எனவே, குறைந்த நிலத்தில் பற்றாக்குறை நீரில் விவசாயம் நடத்தி உணவு உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. எனவே, உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கு ஒரே வழி, தொழில்நுட்ப வசதிகளை நாடுவதே.இந்தியாவைப் போலவே உள்ள நாடு இஸ்ரேல். அங்கு சொட்டுநீர் பாசனம் போன்ற தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி தான் விவசாய உற்பத்தியை அதிகரித்துள்ளனர்.இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.
மாநாட்டில், விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் பேசியதாவது;நாட்டின் உணவு தானியங்களின் உற்பத்தி என்பது, 25 கோடி டன் அளவுக்கு உள்ளது. இது, கடந்த ஆண்டைக் காட்டிலும், 20 சதவீதம் அதிகம். அரிசி உற்பத்தி என்பது, 10 கோடி டன்னை கடந்து விட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரித்துத் தந்துள்ளது. இதன் காரணமாக, மற்ற பயிர்களை உற்பத்தி செய்வதைக்கூட விட்டுவிட்டு, உணவு தானிய பயிர்களை பயிரிடும் முறைக்கு விவசாயிகள் மாறிவிட்டனர். இதனால், அரிசி உற்பத்தி அதிகரித்துள்ளது.இரண்டாம் கட்ட பசுமைப் புரட்சி காரணமாக, கிழக்குப் பகுதி மாநிலங்களில் அரிசி உற்பத்தி அதிகரித்துள்ளது. அசாம், பீகார், அரியானா, சத்திஸ்கர், ஒடிசா, கிழக்கு உத்தரப்பிரதேசம்,மேற்குவங்கம் ஆகிய இடங்களிலிருந்து இந்த ஆண்டு, 5.63 கோடி டன் அளவுக்கு அரிசி உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது.
உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு நான் எதிரானவன்அல்ல. இந்த சட்டத்தை கொண்டுவருவதற்கு முன்பாக, பல கட்டங்களை நாம் யோசிக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் இரண்டு வேளை உணவு அளித்திட வேண்டுமென்பது, அரசாங்கத்தின் கடமை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனினும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் திருப்திகரமாக இல்லை. உணவு தானிய பொருட்களை சேமித்து வைப்பதற்குண்டான கிட்டங்கிகள், மண்டிகள், தரநிர்ணய சோதனை வசதிகள் போன்றவை போதுமானதாக இல்லை. தவிர, ஓரிடத்தில் இருந்து உணவு தானியங்களை மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் நிறைய சிரமங்கள் உள்ளன. குறிப்பாக, சரக்கு போக்குவரத்தில் நிறைய சிரமங்கள் உள் ளன. உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டால் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வது அதிகரிக்கும். இதை, தற்போதுள்ள வசதிகளை வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாது.இவ்வாறு பவார் பேசினார்.
தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|