புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு... இதுவரை...
Page 1 of 1 •
இந்தியாவையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-
மே 2007: மத்திய தொலைத் தொடர்பு மந்திரியாக ஆ.ராசா பதவி ஏற்றார்.
நவ.29, 2008: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்து இருப்பதாகவும், எனவே ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஆ.ராசா மீது வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சுப்பிரமணியசாமி கோரிக்கை விடுத்தார்.
அக்.21, 2009: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
நவ.10, 2010: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த ஊழலால் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் தகவல்.
நவ.14, 2010: மத்திய மந்திரி ஆ.ராசா ராஜினாமா.
டிச.10, 2010: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரிக்க தனிக்கோர்ட்டு அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.
பிப்.2, 2011: ஆ.ராசா, அவரது முன்னாள் உதவியாளர்களான சித்தார்த்த பெகுரா, ஆர்.கே.சந்தோலியா ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது.
மே.20, 2011: முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜுலை 7, 2011: மத்திய மந்திரி தயாநிதி மாறன் ராஜினாமா.
செப்.15, 2011: ஸ்பெக்ட்ரம் வழக்கில் உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி தனிக்கோட்டில் சுப்பிரமணியசாமி மனு.
அக்.22, 2011: ஆ.ராசா உள்ளிட்ட 17 பேர் மீது தனிக்கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் பதிவு.
நவ.28, 2011: கனிமொழி எம்.பி., சரத்குமார் உள்பட 5 பேருக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
டிச.12, 2011: 3-வது குற்றப்பத்திரிகையை தனிக்கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது.
ஜன.22, 2012: ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்க கோரும் சுப்பிரமணியசாமி மனு மீதான தீர்ப்பை பிப்ரவரி 4-ந் தேதிக்கு தனிக்கோர்ட்டு ஒத்திவைத்தது.
பிப்.2, 2012: ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கீடு செய்து பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 லைசென்சுகளை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டு, 4 மாதங்களுக்குள் ஏலம் நடத்தி புதிய லைசென்சு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது. அத்துடன் உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தை இந்த வழக்கில் சேர்ப்பது குறித்து தனிக்கோர்ட்டு 2 வாரங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
மே 2007: மத்திய தொலைத் தொடர்பு மந்திரியாக ஆ.ராசா பதவி ஏற்றார்.
நவ.29, 2008: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்து இருப்பதாகவும், எனவே ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஆ.ராசா மீது வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சுப்பிரமணியசாமி கோரிக்கை விடுத்தார்.
அக்.21, 2009: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
நவ.10, 2010: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த ஊழலால் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் தகவல்.
நவ.14, 2010: மத்திய மந்திரி ஆ.ராசா ராஜினாமா.
டிச.10, 2010: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரிக்க தனிக்கோர்ட்டு அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.
பிப்.2, 2011: ஆ.ராசா, அவரது முன்னாள் உதவியாளர்களான சித்தார்த்த பெகுரா, ஆர்.கே.சந்தோலியா ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது.
மே.20, 2011: முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜுலை 7, 2011: மத்திய மந்திரி தயாநிதி மாறன் ராஜினாமா.
செப்.15, 2011: ஸ்பெக்ட்ரம் வழக்கில் உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி தனிக்கோட்டில் சுப்பிரமணியசாமி மனு.
அக்.22, 2011: ஆ.ராசா உள்ளிட்ட 17 பேர் மீது தனிக்கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் பதிவு.
நவ.28, 2011: கனிமொழி எம்.பி., சரத்குமார் உள்பட 5 பேருக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
டிச.12, 2011: 3-வது குற்றப்பத்திரிகையை தனிக்கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது.
ஜன.22, 2012: ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்க கோரும் சுப்பிரமணியசாமி மனு மீதான தீர்ப்பை பிப்ரவரி 4-ந் தேதிக்கு தனிக்கோர்ட்டு ஒத்திவைத்தது.
பிப்.2, 2012: ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கீடு செய்து பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 லைசென்சுகளை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டு, 4 மாதங்களுக்குள் ஏலம் நடத்தி புதிய லைசென்சு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது. அத்துடன் உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தை இந்த வழக்கில் சேர்ப்பது குறித்து தனிக்கோர்ட்டு 2 வாரங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திகார் ஜெயிலில் ஆ.ராசா; ஓராண்டு நிறைவு
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முதன் முதலில் கைது செய்யப்பட்டவர், தொலைத் தொடர்பு துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா ஆவார். கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்றுடன் அவருடைய ஜெயில் வாழ்க்கையில் ஓராண்டு நிறைவு அடைந்துள்ளது. இதுவரை ஆ.ராசா தரப்பில் ஜாமீன் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த வழக்கில் தொடர்புடைய கனிமொழி எம்.பி. மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவன அதிபர்கள், அதிகாரிகள் அனைவரும் ஏற்கனவே ஜாமீனில் விடுதலை ஆகிவிட்டனர். தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகளைப் பொருத்தவரை, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெரூவாவைத் தவிர அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டனர். பெரூவாவின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முதன் முதலில் கைது செய்யப்பட்டவர், தொலைத் தொடர்பு துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா ஆவார். கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்றுடன் அவருடைய ஜெயில் வாழ்க்கையில் ஓராண்டு நிறைவு அடைந்துள்ளது. இதுவரை ஆ.ராசா தரப்பில் ஜாமீன் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த வழக்கில் தொடர்புடைய கனிமொழி எம்.பி. மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவன அதிபர்கள், அதிகாரிகள் அனைவரும் ஏற்கனவே ஜாமீனில் விடுதலை ஆகிவிட்டனர். தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகளைப் பொருத்தவரை, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெரூவாவைத் தவிர அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டனர். பெரூவாவின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
2ஜி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கங்குலி ஓய்வு பெற்றார்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் தொலை தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா வழங்கிய 122 லைசென்சுகளை ரத்து செய்து பரபரப்பான தீர்ப்பு வழங்கியவர் நீதிபதி அசோக் குமார் கங்குலி. நேற்று அவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கம், கோர்ட்டு வளாகத்தில் உள்ள திறந்த வெளி மைதானத்தில் சிறப்பான வழியனுப்பு விழா நடத்தி கவுரவித்தது.
இவர் கடந்த 2008-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றார்.
2ஜி ஊழல் வழக்கு தவிர பல முக்கியமான வழக்குகளில் அவர் பரபரப்பான தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் தொலை தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா வழங்கிய 122 லைசென்சுகளை ரத்து செய்து பரபரப்பான தீர்ப்பு வழங்கியவர் நீதிபதி அசோக் குமார் கங்குலி. நேற்று அவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கம், கோர்ட்டு வளாகத்தில் உள்ள திறந்த வெளி மைதானத்தில் சிறப்பான வழியனுப்பு விழா நடத்தி கவுரவித்தது.
இவர் கடந்த 2008-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றார்.
2ஜி ஊழல் வழக்கு தவிர பல முக்கியமான வழக்குகளில் அவர் பரபரப்பான தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
*முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தொலைத்தொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா, கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரியில் ஒதுக்கீடு செய்த 122 லைசென்சுகள் ரத்து.
*இந்த வழக்கில், உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தின் தொடர்பு பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மறுப்பு. இது தொடர்பான வழக்கை 2 வாரத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரும்படி, சி.பி.ஐ. தனி கோர்ட்டுக்கு உத்தரவு.
*2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்சுகள் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக, தன்னிச்சையாக அனுமதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
*லைசென்சு பெற்றபின் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்த 3 தொலைத்தொடர்பு துறை தனியார் நிறுவனங்களுக்கு தலா ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
*2ஜி லைசென்சுகளை புதிதாக ஒதுக்கீடு செய்வதற்கான பரிந்துரைகளை வழங்கும்படி தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (டிராய்) உத்தரவு.
*ஆணையத்தின் (டிராய்) சிபாரிசுகள் மீது ஒரு மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவு.
*அனைத்து ஒதுக்கீடுகளையும், ஏல முறையில் 4 மாதத்திற்குள் வழங்கும்படியும் உத்தரவு.
*2ஜி வழக்கு விசாரணை அறிக்கையை ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்துக்கு வழங்கும்படி சி.பி.ஐ.க்கு உத்தரவு
.....................
*ஸ்பெக்ட்ரம் வழக்கில் உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தை சேர்ப்பது தொடர்பான மற்றொரு மனு மீதான விசாரணை நடத்திய சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி, நாளை (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்குகிறார்.
-
*ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு, ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்று, மத்திய கணக்கு தணிக்கை கட்டுப்பாட்டு துறை மதிப்பீடு செய்து இருந்தது.
*லைசென்சுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் விவரம்- யுனினார் (22 லைசென்சுகள்), லூப் டெலிகாம் (21), சிஸ்டமா-ஷியாம (21), எடிசலாட்-டி.பி. (15), எஸ்.டெல் (6), வீடியோகான் (21), ஐடியா (9), டாடாஸ் (3).
*முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தொலைத்தொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா, கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரியில் ஒதுக்கீடு செய்த 122 லைசென்சுகள் ரத்து.
*இந்த வழக்கில், உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தின் தொடர்பு பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மறுப்பு. இது தொடர்பான வழக்கை 2 வாரத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரும்படி, சி.பி.ஐ. தனி கோர்ட்டுக்கு உத்தரவு.
*2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்சுகள் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக, தன்னிச்சையாக அனுமதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
*லைசென்சு பெற்றபின் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்த 3 தொலைத்தொடர்பு துறை தனியார் நிறுவனங்களுக்கு தலா ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
*2ஜி லைசென்சுகளை புதிதாக ஒதுக்கீடு செய்வதற்கான பரிந்துரைகளை வழங்கும்படி தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (டிராய்) உத்தரவு.
*ஆணையத்தின் (டிராய்) சிபாரிசுகள் மீது ஒரு மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவு.
*அனைத்து ஒதுக்கீடுகளையும், ஏல முறையில் 4 மாதத்திற்குள் வழங்கும்படியும் உத்தரவு.
*2ஜி வழக்கு விசாரணை அறிக்கையை ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்துக்கு வழங்கும்படி சி.பி.ஐ.க்கு உத்தரவு
.....................
*ஸ்பெக்ட்ரம் வழக்கில் உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தை சேர்ப்பது தொடர்பான மற்றொரு மனு மீதான விசாரணை நடத்திய சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி, நாளை (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்குகிறார்.
-
*ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு, ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்று, மத்திய கணக்கு தணிக்கை கட்டுப்பாட்டு துறை மதிப்பீடு செய்து இருந்தது.
*லைசென்சுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் விவரம்- யுனினார் (22 லைசென்சுகள்), லூப் டெலிகாம் (21), சிஸ்டமா-ஷியாம (21), எடிசலாட்-டி.பி. (15), எஸ்.டெல் (6), வீடியோகான் (21), ஐடியா (9), டாடாஸ் (3).
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு-31ம் தேதி ராசா மீது குற்றப்பத்திரிக்கை
» ஸ்பெக்ட்ரம் ஊழல், தா.கிருட்டிணன் கொலை வழக்கு பற்றி கருணாநிதி வாய் திறக்கவில்லை: ஜெயலலிதா
» 2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற பெயரில் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் திரைப்படம் ஆகிறது
» ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
» ஸ்பெக்ட்ரம் ஊழல்
» ஸ்பெக்ட்ரம் ஊழல், தா.கிருட்டிணன் கொலை வழக்கு பற்றி கருணாநிதி வாய் திறக்கவில்லை: ஜெயலலிதா
» 2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற பெயரில் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் திரைப்படம் ஆகிறது
» ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
» ஸ்பெக்ட்ரம் ஊழல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|