புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருவறைக் குற்றவாளிகள்..!
Page 1 of 1 •
- suskumarsusபண்பாளர்
- பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010
கருவறையில் இடம் தந்தேன்..!
உன் வீட்டில் நான் வசிக்க..
இல்லையா சிறு அறை..!
இது ஒரு கவிஞனின் ஹைக்கூ..!
பெற்ற மகன்களால் அன்பாகப் பராமரிக்கப்படாமல், முதியோர் இல்லத்தில் தள்ளப்பட்ட அபலை மூதாட்டியின் ஆதங்கக் குரலாய் ஒலிக்கிறது இந்த புதுக் கவிதை..!
தோளிலும், மார்பிலும் தாலாட்டிய உறவுகளே பாராமுகம் காட்டுவதால், முதியவர்கள் வேதனையில் உள்ளனர். அரும்பாடுபட்டு வளர்த்த குழந்தைகள்,வளர்ந்து ஆளானவுடன் பெற்றவர்களைப் பாரமெனக் கருதி, முதியோர் இல்லத்தில் தள்ளும் போக்கு ஆபத்தானது..!
கூட்டுக் குடும்பமுறை சிதைந்து விட்டதால், தற்காலக் குழந்தைகளின் சிந்தனையோட்டமே மாறிப்போய் விட்டதாகத் தெரிவிக்கின்றன ஆய்வுகள்.
ப்ரி கே.ஜி. வகுப்பு பிரேயர் கூட “காட் பிளெஸ் மம்மி..; காட் பிளெஸ் டாடி..; மேக் தெம் ஹாப்பி..!” என மனித மனங்களைப் போல சுருங்கிப் போய்விட்டன..!
தெருவில் ஒரு பெண், தனது குழந்தையை அடித்துக் கொண்டிருந்தார். “அந்தக் கிழவிட்ட போவியா..! போவியா..!”
மகனிடம் கோபித்துக் கொண்டு, பக்கத்து வீட்டில் தனியாக வசிக்கும், அவரது மாமியாரைத்தான் சாடையாகச் சாடுகிறார் என்பதை யூகிக்க முடிந்தது.
மற்றொரு சம்பவத்தில், வீதியில் இரு இளைஞர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். என்னவென்று விசாரித்தால்.., கிடைத்த தகவல் பகீரென்றது..! அவர்களது தந்தை இறந்துவிட்ட நிலையில், வயதான தாயாரை யார் பார்த்துக் கொள்வது..? என்பதில் தான் இருவருக்கும் தகராறாம்..!
பிரமை பிடித்ததுபோல ஒரு மூதாட்டி, ஓரத்தில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்..
அவர்களுடைய தாயாகத்தான் இருக்க வேண்டும்..! இப்படிப்பட்ட மகன்களைப் பெற்று வளர்த்து ஆளாக்க, அப்பெண் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்..?
“திரைகடலோடியும் திரவியம் தேட” வெளிநாடுகளுக்குச் செல்வோர், முதலில் ஓரிரு மாதங்களுக்குப் பெற்றோரிடம் தொலைபேசியில் நலம் விசாரிக்கின்றனர்.
திருமணமாகி அங்கேயே செட்டிலாகி விட்டால்,அதன்பிறகு தலைகீழ் மாற்றம்.
தொப்புள்கொடி உறவு, கடைசிவரை தொலைத்தொடர்பு உறவாக மட்டுமே தொடரும் அவலம் நிகழ்கிறது.
பொருளாதாரக் காரணங்களைக் கூறி தாய், தந்தையரைப் பிரித்து நீ ஆறு மாசம்; நான் ஆறு மாசம்; என அலைக்கழிக்க விடுவோரும் உண்டு..!
பாரத அன்னையாக நாட்டைக் கொண்டாடுகிறோம்.. தாய், தந்தையரைத் துண்டாடுகிறோம்..!
எங்கே போய்க் கொண்டிருக்கிறது..?
வந்தாரை வாழவைக்கும் தேசம்..!
முதியோர் இல்லங்கள்..!
சமூகத்தில் வேகமாகப் பரவிவரும் கரையான்கள்..!
நலிவுற்ற மனிதர்களை, காலனிடம் துரிதமாக அழைத்துச் செல்லும் முதுமக்கள் தாழிகள்..!
உணவும், உறைவிடமும் கிடைத்துவிட்டாலும், உடல் நோவோடு போராடும் காலத்தில், கழிவிரக்கம் சூழ்ந்த தனிமையில் முதியோர் இல்லங்களில் ஒடுங்கும் மனிதர்களிடையே அன்பு துளிர்க்குமா..?
அன்பாய் மடியில் தவழ்ந்து விளையாடிய குழந்தைகளே புறக்கணித்ததால், எஞ்சிய காலம் முழுவதும் ஆற்றாமையோடும், ஒருவிதத் தவிப்போடுமே கழியும்.!
தனிமையின் கொடுமையே, அந்திமக் காலத்தை விரைவுபடுத்திவிடும்.. இதனைச் சுயநலமிக்க வாரிசுகள் உணராதிருப்பது விநோதமானது..!
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசின் தலைமைச் செயலர் பேசுகையில், நாட்டில் முதியோர் இல்லங்களே இல்லாமல் போக வேண்டும்; மேலைநாட்டுக் கலாசார முறை இங்கு பரவுவதால், முதியோரை மதிக்கும் எண்ணம் அருகி வருவதாக ஆதங்கப்பட்டார்.
மதுரையில் மட்டும், 2006ல் 6ஆக இருந்த முதியோர் இல்லங்கள், 2009ல் 86 ஆகப் பெருகி, நூறை நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது.
பெற்றோரைப் புறக்கணித்தால், 3 மாதம் சிறைத் தண்டனை என அரசு சட்டம் இயற்றியுள்ளது.
ஆனால், இதுவரை ஒரு சிலர் கூட இச்சட்டத்தின்கீழ் கைதானதாகத் தகவல் இல்லையே..! ஏன்..?
தம்மைப் புறக்கணித்தாலும், தண்டிக்க விரும்பாத தாய், தந்தையரின் புத்திர பாசத்தால்தான், இப்படிப்பட்டவர்கள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.
பெற்றோரைக் கைவிடுவோரைப் பிடிக்க, காவல்துறையினர் எங்கும் செல்ல வேண்டியதில்லை. முதியோர் இல்லங்களில் முதலில் விசாரணையைத் தொடங்கினாலே போதும்..!
தனிக்குடித்தனம் செல்வதற்காக முதியவர்களைக் கைவிடுவோர் கூறும் பொதுவான குற்றச்சாட்டு, “எப்போதும் முரண்பட்டு, பிடிவாதப் போக்குடனே நடந்து கொள்கிறார்கள்..”
ஒரு வாதத்துக்கு இக்கருத்தை ஏற்றுக் கொண்டாலும், அதற்காக.. அவர்களைத் தனிமைப்படுத்துவது நியாயமா..?
வளர்த்த கடா மார்பில் பாய்வதைப் போல, பெற்றோரிடமே குற்றம் காணும் பிள்ளைகள்தான் கருவறையில் பிறந்த குற்றவாளிகள்..!
இவர்களுக்கு 3 மாத சிறைத்தண்டனை போதாதுதான்..!
எஞ்சியிருக்கும் கொஞ்சகாலமாவது பேரன், பேத்திகளோடு அவர்கள் கொஞ்சி விளையாடி கவலைகளை மறந்திருக்க வேண்டாமா..?
காலச்சக்கரம் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது.
“முற்பகல் செய்யின்.. பிற்பகல் விளையும்..!”
என்பதுதானே நியதி.
பெற்றோர்களுக்கு இவர்கள் என்ன தண்டனையை அளித்தார்களோ..!
பின்னாளில், அதே தண்டனையைத் தரத்தான், இவர்களது குழந்தைகள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
நன்றி : ப.செ.சங்கரநாராயணன்
உன் வீட்டில் நான் வசிக்க..
இல்லையா சிறு அறை..!
இது ஒரு கவிஞனின் ஹைக்கூ..!
பெற்ற மகன்களால் அன்பாகப் பராமரிக்கப்படாமல், முதியோர் இல்லத்தில் தள்ளப்பட்ட அபலை மூதாட்டியின் ஆதங்கக் குரலாய் ஒலிக்கிறது இந்த புதுக் கவிதை..!
தோளிலும், மார்பிலும் தாலாட்டிய உறவுகளே பாராமுகம் காட்டுவதால், முதியவர்கள் வேதனையில் உள்ளனர். அரும்பாடுபட்டு வளர்த்த குழந்தைகள்,வளர்ந்து ஆளானவுடன் பெற்றவர்களைப் பாரமெனக் கருதி, முதியோர் இல்லத்தில் தள்ளும் போக்கு ஆபத்தானது..!
கூட்டுக் குடும்பமுறை சிதைந்து விட்டதால், தற்காலக் குழந்தைகளின் சிந்தனையோட்டமே மாறிப்போய் விட்டதாகத் தெரிவிக்கின்றன ஆய்வுகள்.
ப்ரி கே.ஜி. வகுப்பு பிரேயர் கூட “காட் பிளெஸ் மம்மி..; காட் பிளெஸ் டாடி..; மேக் தெம் ஹாப்பி..!” என மனித மனங்களைப் போல சுருங்கிப் போய்விட்டன..!
தெருவில் ஒரு பெண், தனது குழந்தையை அடித்துக் கொண்டிருந்தார். “அந்தக் கிழவிட்ட போவியா..! போவியா..!”
மகனிடம் கோபித்துக் கொண்டு, பக்கத்து வீட்டில் தனியாக வசிக்கும், அவரது மாமியாரைத்தான் சாடையாகச் சாடுகிறார் என்பதை யூகிக்க முடிந்தது.
மற்றொரு சம்பவத்தில், வீதியில் இரு இளைஞர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். என்னவென்று விசாரித்தால்.., கிடைத்த தகவல் பகீரென்றது..! அவர்களது தந்தை இறந்துவிட்ட நிலையில், வயதான தாயாரை யார் பார்த்துக் கொள்வது..? என்பதில் தான் இருவருக்கும் தகராறாம்..!
பிரமை பிடித்ததுபோல ஒரு மூதாட்டி, ஓரத்தில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்..
அவர்களுடைய தாயாகத்தான் இருக்க வேண்டும்..! இப்படிப்பட்ட மகன்களைப் பெற்று வளர்த்து ஆளாக்க, அப்பெண் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்..?
“திரைகடலோடியும் திரவியம் தேட” வெளிநாடுகளுக்குச் செல்வோர், முதலில் ஓரிரு மாதங்களுக்குப் பெற்றோரிடம் தொலைபேசியில் நலம் விசாரிக்கின்றனர்.
திருமணமாகி அங்கேயே செட்டிலாகி விட்டால்,அதன்பிறகு தலைகீழ் மாற்றம்.
தொப்புள்கொடி உறவு, கடைசிவரை தொலைத்தொடர்பு உறவாக மட்டுமே தொடரும் அவலம் நிகழ்கிறது.
பொருளாதாரக் காரணங்களைக் கூறி தாய், தந்தையரைப் பிரித்து நீ ஆறு மாசம்; நான் ஆறு மாசம்; என அலைக்கழிக்க விடுவோரும் உண்டு..!
பாரத அன்னையாக நாட்டைக் கொண்டாடுகிறோம்.. தாய், தந்தையரைத் துண்டாடுகிறோம்..!
எங்கே போய்க் கொண்டிருக்கிறது..?
வந்தாரை வாழவைக்கும் தேசம்..!
முதியோர் இல்லங்கள்..!
சமூகத்தில் வேகமாகப் பரவிவரும் கரையான்கள்..!
நலிவுற்ற மனிதர்களை, காலனிடம் துரிதமாக அழைத்துச் செல்லும் முதுமக்கள் தாழிகள்..!
உணவும், உறைவிடமும் கிடைத்துவிட்டாலும், உடல் நோவோடு போராடும் காலத்தில், கழிவிரக்கம் சூழ்ந்த தனிமையில் முதியோர் இல்லங்களில் ஒடுங்கும் மனிதர்களிடையே அன்பு துளிர்க்குமா..?
அன்பாய் மடியில் தவழ்ந்து விளையாடிய குழந்தைகளே புறக்கணித்ததால், எஞ்சிய காலம் முழுவதும் ஆற்றாமையோடும், ஒருவிதத் தவிப்போடுமே கழியும்.!
தனிமையின் கொடுமையே, அந்திமக் காலத்தை விரைவுபடுத்திவிடும்.. இதனைச் சுயநலமிக்க வாரிசுகள் உணராதிருப்பது விநோதமானது..!
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசின் தலைமைச் செயலர் பேசுகையில், நாட்டில் முதியோர் இல்லங்களே இல்லாமல் போக வேண்டும்; மேலைநாட்டுக் கலாசார முறை இங்கு பரவுவதால், முதியோரை மதிக்கும் எண்ணம் அருகி வருவதாக ஆதங்கப்பட்டார்.
மதுரையில் மட்டும், 2006ல் 6ஆக இருந்த முதியோர் இல்லங்கள், 2009ல் 86 ஆகப் பெருகி, நூறை நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது.
பெற்றோரைப் புறக்கணித்தால், 3 மாதம் சிறைத் தண்டனை என அரசு சட்டம் இயற்றியுள்ளது.
ஆனால், இதுவரை ஒரு சிலர் கூட இச்சட்டத்தின்கீழ் கைதானதாகத் தகவல் இல்லையே..! ஏன்..?
தம்மைப் புறக்கணித்தாலும், தண்டிக்க விரும்பாத தாய், தந்தையரின் புத்திர பாசத்தால்தான், இப்படிப்பட்டவர்கள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.
பெற்றோரைக் கைவிடுவோரைப் பிடிக்க, காவல்துறையினர் எங்கும் செல்ல வேண்டியதில்லை. முதியோர் இல்லங்களில் முதலில் விசாரணையைத் தொடங்கினாலே போதும்..!
தனிக்குடித்தனம் செல்வதற்காக முதியவர்களைக் கைவிடுவோர் கூறும் பொதுவான குற்றச்சாட்டு, “எப்போதும் முரண்பட்டு, பிடிவாதப் போக்குடனே நடந்து கொள்கிறார்கள்..”
ஒரு வாதத்துக்கு இக்கருத்தை ஏற்றுக் கொண்டாலும், அதற்காக.. அவர்களைத் தனிமைப்படுத்துவது நியாயமா..?
வளர்த்த கடா மார்பில் பாய்வதைப் போல, பெற்றோரிடமே குற்றம் காணும் பிள்ளைகள்தான் கருவறையில் பிறந்த குற்றவாளிகள்..!
இவர்களுக்கு 3 மாத சிறைத்தண்டனை போதாதுதான்..!
எஞ்சியிருக்கும் கொஞ்சகாலமாவது பேரன், பேத்திகளோடு அவர்கள் கொஞ்சி விளையாடி கவலைகளை மறந்திருக்க வேண்டாமா..?
காலச்சக்கரம் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது.
“முற்பகல் செய்யின்.. பிற்பகல் விளையும்..!”
என்பதுதானே நியதி.
பெற்றோர்களுக்கு இவர்கள் என்ன தண்டனையை அளித்தார்களோ..!
பின்னாளில், அதே தண்டனையைத் தரத்தான், இவர்களது குழந்தைகள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
நன்றி : ப.செ.சங்கரநாராயணன்
[You must be registered and logged in to see this image.] "நடக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." [You must be registered and logged in to see this image.]
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“தனிக்குடித்தனம் செல்வதற்காக முதியவர்களைக் கைவிடுவோர் கூறும் பொதுவான
குற்றச்சாட்டு, “எப்போதும் முரண்பட்டு, பிடிவாதப் போக்குடனே நடந்து
கொள்கிறார்கள்..”
ஒரு வாதத்துக்கு இக்கருத்தை ஏற்றுக் கொண்டாலும், அதற்காக.. அவர்களைத் தனிமைப்படுத்துவது நியாயமா..?“
இந்திய கிாிமினல் சட்டத்தில் கூட தராத தண்டனையை இப்படிப்பட்டவா்கள் தங்கள் பெற்றோருக்கு தர முன்வரும் அளவிற்கு அவா்கள் என்ன அப்படி தவறிழைத்தாா்கள்??!!
பெரும்பாலும் மருமகளால்தான் மகனின் பெற்றோா்கள் முதியோா் இல்லங்களுக்கு செல்கிறாா்கள். எனவே, மருமகளின் பெற்றோரை முதலில் முதியோா் இல்லத்தில் சோ்த்து விட்டு, பின்பு மாமனாா் மாமியாரை சோ்ப்பது நல்லது.
மனைவியின் பேச்சை இந்த விஷயத்தில் தட்டாமல் கேட்கும் கையாலாகாத மகனை என்ன சொல்வது?
“வளர்த்த கடா மார்பில் பாய்வதைப் போல, பெற்றோரிடமே குற்றம் காணும் பிள்ளைகள்தான் கருவறையில் பிறந்த குற்றவாளிகள்..!
இவர்களுக்கு 3 மாத சிறைத்தண்டனை போதாதுதான்..!”
[You must be registered and logged in to see this image.]
இன்னொரு விஷயம். முதியோா் இல்ல நிா்வாகிகள் தங்களிடம் சோ்க்க வருவோாிடம் தீர விசாாித்து, அவா்களே காவல் துறையிடம் புகாா் செய்ய முன் வருதல் நல்லது.
ஏதோ நம்மால் ஆதங்கப்படத்தான் முடிகிறது [You must be registered and logged in to see this image.]
குற்றச்சாட்டு, “எப்போதும் முரண்பட்டு, பிடிவாதப் போக்குடனே நடந்து
கொள்கிறார்கள்..”
ஒரு வாதத்துக்கு இக்கருத்தை ஏற்றுக் கொண்டாலும், அதற்காக.. அவர்களைத் தனிமைப்படுத்துவது நியாயமா..?“
இந்திய கிாிமினல் சட்டத்தில் கூட தராத தண்டனையை இப்படிப்பட்டவா்கள் தங்கள் பெற்றோருக்கு தர முன்வரும் அளவிற்கு அவா்கள் என்ன அப்படி தவறிழைத்தாா்கள்??!!
பெரும்பாலும் மருமகளால்தான் மகனின் பெற்றோா்கள் முதியோா் இல்லங்களுக்கு செல்கிறாா்கள். எனவே, மருமகளின் பெற்றோரை முதலில் முதியோா் இல்லத்தில் சோ்த்து விட்டு, பின்பு மாமனாா் மாமியாரை சோ்ப்பது நல்லது.
மனைவியின் பேச்சை இந்த விஷயத்தில் தட்டாமல் கேட்கும் கையாலாகாத மகனை என்ன சொல்வது?
“வளர்த்த கடா மார்பில் பாய்வதைப் போல, பெற்றோரிடமே குற்றம் காணும் பிள்ளைகள்தான் கருவறையில் பிறந்த குற்றவாளிகள்..!
இவர்களுக்கு 3 மாத சிறைத்தண்டனை போதாதுதான்..!”
[You must be registered and logged in to see this image.]
இன்னொரு விஷயம். முதியோா் இல்ல நிா்வாகிகள் தங்களிடம் சோ்க்க வருவோாிடம் தீர விசாாித்து, அவா்களே காவல் துறையிடம் புகாா் செய்ய முன் வருதல் நல்லது.
ஏதோ நம்மால் ஆதங்கப்படத்தான் முடிகிறது [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
[You must be registered and logged in to see this link.]
அன்புடன்
சார்லஸ்.mc
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|