புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனசு - சிறுகதை  Poll_c10மனசு - சிறுகதை  Poll_m10மனசு - சிறுகதை  Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
மனசு - சிறுகதை  Poll_c10மனசு - சிறுகதை  Poll_m10மனசு - சிறுகதை  Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
மனசு - சிறுகதை  Poll_c10மனசு - சிறுகதை  Poll_m10மனசு - சிறுகதை  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மனசு - சிறுகதை  Poll_c10மனசு - சிறுகதை  Poll_m10மனசு - சிறுகதை  Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
மனசு - சிறுகதை  Poll_c10மனசு - சிறுகதை  Poll_m10மனசு - சிறுகதை  Poll_c10 
1 Post - 1%
Kavithas
மனசு - சிறுகதை  Poll_c10மனசு - சிறுகதை  Poll_m10மனசு - சிறுகதை  Poll_c10 
1 Post - 1%
bala_t
மனசு - சிறுகதை  Poll_c10மனசு - சிறுகதை  Poll_m10மனசு - சிறுகதை  Poll_c10 
1 Post - 1%
prajai
மனசு - சிறுகதை  Poll_c10மனசு - சிறுகதை  Poll_m10மனசு - சிறுகதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசு - சிறுகதை  Poll_c10மனசு - சிறுகதை  Poll_m10மனசு - சிறுகதை  Poll_c10 
291 Posts - 42%
heezulia
மனசு - சிறுகதை  Poll_c10மனசு - சிறுகதை  Poll_m10மனசு - சிறுகதை  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மனசு - சிறுகதை  Poll_c10மனசு - சிறுகதை  Poll_m10மனசு - சிறுகதை  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மனசு - சிறுகதை  Poll_c10மனசு - சிறுகதை  Poll_m10மனசு - சிறுகதை  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மனசு - சிறுகதை  Poll_c10மனசு - சிறுகதை  Poll_m10மனசு - சிறுகதை  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனசு - சிறுகதை  Poll_c10மனசு - சிறுகதை  Poll_m10மனசு - சிறுகதை  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மனசு - சிறுகதை  Poll_c10மனசு - சிறுகதை  Poll_m10மனசு - சிறுகதை  Poll_c10 
6 Posts - 1%
prajai
மனசு - சிறுகதை  Poll_c10மனசு - சிறுகதை  Poll_m10மனசு - சிறுகதை  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மனசு - சிறுகதை  Poll_c10மனசு - சிறுகதை  Poll_m10மனசு - சிறுகதை  Poll_c10 
4 Posts - 1%
manikavi
மனசு - சிறுகதை  Poll_c10மனசு - சிறுகதை  Poll_m10மனசு - சிறுகதை  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசு - சிறுகதை


   
   
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Sun 15 Jan 2012 - 19:31

ரிலீசாகி சிலவாரங்கள் கழிந்த,புதிய திரைப்படம் ஒன்று நன்றாக இருக்கிறது என்றும்,நாளை மாற்றப்போகிறார்கள் என்றும் கேள்விப்பட்டு.திரையரங்கிற்கு சென்றேன்.
நான் உள்ளே நுழைந்தபோது,அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் அமர்ந்திருந்தனர்.

மின்விசிறியின் காற்றோட்டத்திற்கு வாகாய் இருந்த ஒரு இருக்கையை தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டேன்.எனக்கு நேராக, பின்வரிசையில் ஒரு தம்பதி,அமர்ந்திருந்தனர்.இருவருக்கும் ஐம்பத்தைந்து வயதுக்குமேல் இருக்கலாம். அவர்களிருவரும் மிகநெருக்கமாக தலை குனிந்தபடி,யாரையும் லட்சியப்படுத்தாமல் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

லேசான இருட்டில் அவர்கள், மற்றவர்களை விட்டு ஒதுங்கி அமர்ந்திருந்ததும் சற்று வித்தியாசமாகத்தான் இருந்தது. ‘இந்த வயதில் ஜோடி போட்டுக்கொண்டு சினிமா பார்க்க வந்திருக்குதுக..பாரேன்.’எனக்கு தோன்றியது போலவே,அவர்களைக் கடந்த,பலருடைய பார்வையிலும் அந்த விமர்சனம் இருந்தது நன்றாகவே தெரிந்தது.

இடத்தைவிட்டு மாற்றி அமர்ந்து கொள்ளலாமா..? யோசித்தபடியே,சுற்றும் முற்றும் பார்த்தேன்.ஊஹும் ..எனக்கு முன்பே பலரும் மின்விசிறிக்காக ஆங்காங்கே சீட்டுக்களை ஆக்ரமித்திருந்தனர்.
“சரி..போகட்டும்..நம்ம பாட்டுக்கு சினிமா பார்த்துட்டுப் போகப்போறோம்.மத்தவங்க எப்படியிருந்தா நமக்கென்ன.?” எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டு
அங்கேயே அமர்ந்து கொண்டேன்.

சில நிமிடங்களில்,விளக்குகள் அணைக்கப்பட்டு,படம் தொடங்கிவிட்டது.ஆனால் பின்பக்கமிருந்து எனக்கு புதுவிதமான தொல்லையொன்று ஏற்பட்டது.
ஏய்..இங்க பாரு.இப்பத்தான் பேரெல்லாம் போடறான்.விஜய் ஸ்டைலா, காரைவிட்டு இறங்குறாரு.அவர் போட்டிருக்கிற,புளூ டிரெஸ் சூப்பரா இருக்கு..” என்று ஒவ்வொரு சீனிலும் நடைபெறுவதை கணவன்,அந்தப்பெண்ணுக்கு கமெண்ட்ரியாக ஓட்டிக் கொண்டிருந்தார்.
எனக்கு செம கடுப்பாகிவிட்டது.இரண்டு,மூன்று முறை திரும்பிப் பாhத்து,உஷ் என்றேன்.ஆனால் அவர்கள் சிலவிநாடிகள் மட்டுமே மௌனமாயிருந்துவிட்டு, பின்பு எனது எச்சரிக்கையை,கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

‘தூ..கருமம்..என்ன ஜென்மங்கடா இது..,இண்டர்வெல்லில் ஏதாவதொரு சீட்டுக்கு மாறிவிடவேண்டும்’ என்று சபதம் செய்துகொண்டேன். ‘அது வரை இந்தத் தொல்லையைப் பொறுத்துத்தானாக வேண்டும்.வேறு வழி.?’

அப்பாடா ஒருவழியாக இடைவேளையும் வந்தது.நான் எழும் முன்பாகவே, அந்த நபர் எழுந்துகொண்டு வெளியேறியிருப்பது தெரிந்தது.‘மனைவிக்கு ஏதாவது வாங்கிக் கொடுப்பதற்கு என்ன அவசரம் பார்.அதிலிருக்கும் அக்கறை மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடாது என்பதிலும் இருக்க வேண்டாமா..?’ எண்ணமிட்டபடியே,வெளியேறினேன்.

இரண்டு கப் காபிகளுடன் அந்த மனிதர் எதிரே வந்து கொண்டிருந்தார்.ஒரு விநாடி என்னைப்பார்த்து தயங்கி நின்றதுபோலத் தெரிந்தது.அவரைக் கடக்க முயற்சிக்கையில், “தம்பி ஒருநிமிஷம் நில்லுங்க..,” என்னைப்பார்த்தா அவர் கூப்பிடுகிறார்.? சந்தேகத்துடன் நான் எனக்குப் பின்.யாரையாவது கூப்பிடுகிறாரோ என்று திரும்பிப்பார்த்தேன், “தம்பி உங்களைத்தான் கூப்பிட்டேன்.”என்று எனக்கு மிகஅருகே வந்துவிட்டார். ‘என்ன.?’என்பதுபோல அவரைப் பார்க்க,எனது கண்ணில் மின்னிய எரிச்சல் வெளிப்பட்டிருக்க வேண்டும். “தம்பி நீங்க படம்ஓடும்போது,சிலதடவை உஷ்..உஷ்.னு சொன்னீங்க..எங்களைத்தான் சொல்றீங்க..ன்னு நல்லாவே தெரிஞ்சாலும்,என்னாலே,அவளுக்கு சொல்றதை நிறுத்தமுடியாது..என்னடா இவன் இப்படி பேசறானேன்னு நினைக்காதீங்க..என்மனைவிக்கு இரண்டு கண்ணுமே தெரியாது.அதான்..!.அவர் குரல் லேசாகக் கலங்கியிருந்தது “உங்களுக்கு அது இடைஞ்சலா இருந்தா தயவுசெய்து என்னை மன்னிச்சு,வேற சீட்டுலே போய் உட்கார்ந்துக்குங்க.!”

எனக்கு திக் கென்று இருந்தது.அவருக்கு பதிலாக எதைச்சொல்வது என்றே,சிலவிநாடிகள் எனக்குப் புரியவில்லை. “பரவாயில்லைங்க.. ஒண்ணும் பிரச்சினையில்லே..”என்று அவசரமாக சொல்லிவிட்டு,அங்கிருந்து நகர்ந்தேன்.
குடும்பம் நடத்தற ஆம்பளைங்க,நல்லா இருக்கற பொம்பளையவே ஆயிரம் குற்றம் சொல்லி,அவமானப்படுத்தறதும்,அதிகாரம் செய்யறதுமா இருக்கிற இந்தக் காலத்திலே,இப்படி ஒரு ஜோடியா..? எனக்கு வியப்பு அதிகமாகி,அவர்மேல் மரியாதை வந்துவிட்டது.

இப்போது,இடைவேளை முடிந்து படம் தொடங்கியவுடன்,அவரும்,மனைவிக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார். ‘ஆனால்,இவர் இன்னும் அழகாக இதை விளக்கிச் சொல்லியிருக்கலாமே..!’என்று என் மனசுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

நன்றி : எழுதியவர் :பொள்ளாச்சி அபி




மனசு - சிறுகதை  Signaturexn
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 15 Jan 2012 - 19:52

மனசு கனத்தது , பகிர்வுக்கு நன்றி செல்வா ,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 15 Jan 2012 - 20:28

சிறந்த கவிதைப் பகிர்வுக்கு நன்றி செல்வா!



மனசு - சிறுகதை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 15 Jan 2012 - 20:41

நல்ல மனசு இருக்கும் கதை அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனசு - சிறுகதை  Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun 15 Jan 2012 - 23:35

நல்ல கணவா். கொடுத்து வைத்த பெண்.
நல்ல பகிா்வு



மனசு - சிறுகதை  154550மனசு - சிறுகதை  154550மனசு - சிறுகதை  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மனசு - சிறுகதை  154550மனசு - சிறுகதை  154550மனசு - சிறுகதை  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக