புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
29 Posts - 34%
prajai
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
3 Posts - 4%
Jenila
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
jairam
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
7 Posts - 5%
prajai
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
6 Posts - 4%
Jenila
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
4 Posts - 3%
Rutu
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
viyasan
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_m10காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 06, 2012 6:21 pm



வரதட்சணைக் கொடுமை தலைவிரித்தாடிய காலம் அது. வரதட்சணை தருவதும் வாங்குவதும் தவறு. அதனை சாஸ்திரம் அனுமதிக்கவில்லை என்று வலியுறுத்தி வந்தார் காஞ்சி பெரியவர்.

தன் பெயரைத் திருமணப் பத்திரிகைகளில் போடுவோர் வரதட்சணை வாங்குவதோ கொடுப்பதோ கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தார். ஆனால் சிலர் மீறினர்.

அந்த சமயத்தில் ஆங்கிலப் பத்திரிகையாளர் ஒருவர் சுவாமியிடம் பேட்டிக்கு வந்தார்.

"உங்களை குருவாக ஏற்றுக் கொண்டவர்கள், திருமண பத்திரிகையில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜகத்குரு சங்கராசார்ய சுவாமிகள் அனுகிரகத்துடன் என்று போடுகிறார்கள். அவ்வாறு போடுபவர்களில் பலர் உங்கள் கட்டளையை மீறி வரதட்சணை வாங்குகிறார்களே?' என்று அவர் கேட்டார்.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு மகான் சொன்னார். "என்னுடைய தபஸ் போதவில்லை போலிருக்கிறது' என்று.

ஆங்கிலேயருக்கு அது புரியவில்லை. அதை உணர்ந்த சுவாமிகளே தொடர்ந்து, "தவம் அதிகம் செய்தவர்களின் வார்த்தைகளை எல்லோரும் கேட்பார்கள். அதனை யாராலும் மீற முடியாது. அந்த அளவுக்கு நான் இன்னும் தவம் செய்யவில்லை என்று தோன்றுகிறது. அதனால்தான் என் பேச்சை அவர்கள் மீறமுடிகிறது' என்று விளக்கினார்.

மற்றவர்களுடைய தவறுகளைக் கூட தன்னுடையதாகவே பாவித்த அவரது குணத்தை வியந்து, மகானை வணங்கி விடைபெற்றார், அந்தப் பத்திரிகையாளர்.

அன்றாட பூஜைகளை முடித்தபின் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் அளித்துவிட்டு, பிட்சைக்குச் செல்வது காஞ்சிமகானின் தினசரி வழக்கம். பிட்சையில் கிடைக்கும் உணவையே அவர் உண்பார்.

ஒருசமயம், வழக்கம்போல் பூஜைகளை முடித்த பின்னர், பிட்சைக்குச் செல்லாமல் மடத்திலேயே இருந்துவிட்டார் மகான்.

பிட்சைக்குச் செல்லாததால், அவர் உணவும் எடுத்துக் கொள்ளவில்லை. பலரும் வற்புறுத்தியும் உண்ண மறுத்துவிட்டார். இது மறுநாளும் தொடர்ந்தது. அன்றும் மகான் உணவருந்தவில்லை.

மூன்றாம் நாளும் மகாசுவாமிகள் பிட்சைக்குச் செல்லவில்லை. எனவே, மடத்தில் உள்ளோருக்கு பயம் தொற்றிக் கொண்டது.

மடத்தில் உள்ளோர் ஏதாவது தவறு செய்துவிட்டால், அவர்களை தண்டிப்பதற்கு பதில் மகான், தம்மையே இப்படி வருத்திக்கொள்வது வழக்கம் என்பதால் அவர்களின் அச்சம் அதிகரித்தது. அதனால், எல்லோரும் சேர்ந்து சுவாமிகள் முன் சென்று நின்றார்கள்.

"எங்களில் யார் என்ன பிழை செய்திருந்தாலும் தயவு செய்து மன்னித்து, உணவு ஏற்கவேண்டும்....!' எனப் பணிந்து வேண்டினர்.

மகா பெரியவர் சிரித்துக் கொண்டே, "நீங்கள் யாரும் எந்தத் தவறும் செய்யவில்லை. உங்கள் மேல் எனக்கு கோபமும் இல்லை. என்னைத் திருத்திக் கொள்ளவே நான் இப்படி உண்ணாவிரதம் இருந்தேன்.

கொஞ்ச நாட்களுக்கு முன் பிட்சையில் கிடைத்த உணவில் வெகு சுவையாக கீரை சமைத்து இட்டிருந்தார்கள். மிகவும் ருசியாக இருந்ததால், அதனை மீண்டும் சாப்பிடவேண்டும் என்ற ஆசை எழுந்தது.

பூஜைகளை முடித்ததுமே, "இன்றைய பிட்சையில் கீரை இருக்குமா?' என்று எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. மூன்று நாட்களாக அந்த எண்ணம் மனதில் நின்றதால்தான், வயிற்றை பட்டினி போட்டு அந்த ஆசையை விரட்டினேன்.

ஒரு சந்நியாசிக்கு இது மாதிரியான ஆசைகள் வரக்கூடாது' என்றார்.

ஒரு எளிய கீரைக்குக் கூட ஆசைப்படக்கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்ததால்தான் மகாபெரியவர் பெருமை என்றும் மதிப்பு குன்றாத வைரமாக மின்னுகிறது.

- மாலதி நாராயணன், சென்னை-87



காஞ்சி பெரியவர் - பரமாசாரியார் பட்டினி கிடந்தது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 06, 2012 6:42 pm

ஒவ்வொரு முறையும் பெரியவா,பரமாச்சார்யா அவர்களை பற்றி படிக்கும்போது என்னை அறியாமல் கண்களில் நீர் பெருகுகிறது.அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்கிறோம் என்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம். அவர் கண்களில் தென்பட்ட ஒளி, கண்டது ,காணக்கிடைக்காத பாக்யம். சொல்லக் கூடிய மகான்களில், இவரும் ஒருவர்.
படிக்க படிக்க பரவசம் உண்டாகும் நிகழ்ச்சிகள்.
ரமணியன்.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக