புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதி மனிதர்கள் வரலாறு!
Page 1 of 1 •
முதல் மனிதனான ஆதாம் பாவம் செய்து சொர்க்கத்திலிருந்து பூமியில் இறக்க பட்டது நமது இந்தியாவும் தெற்க்கே இருந்த ஜலப்பிரளயம் வந்து அழிந்த லெமூரியாக்கண்டமாகும்!இங்கு பேசப்பட்ட மொழி `தேவனகரி`என்பதாகும்!இது தமிழுக்கும் சமஸ்கிரதத்திர்க்கும் மூலமான மூத்த மொழி! எனவே தான் தமிழை முன் தோன்றிய மூத்த மொழி எண்கிறார்கள்!
ஆதாம் கடவுளை கடவுள் என்று மட்டும் வழிபட்டார்! உருவமற்ற ஏக இறைவனே அவரது தெய்வமாகும்! இதுவே உலகத்தின் ஆதி இந்து மதமாகும் !இந்து என்றால் கடவுளுக்கு பயந்த பக்தி என்று பொருள்! இம்மனிதர்கள் ஒவ்வொருவறும் ஆயிரம் ஆண்டு வரை வாழ்ந்துள்ளனர்!
அக்காலத்தில் முனிவர்கள் தபோவனம் அமைத்து கடவுளை தேடுவதும் இறைபக்தி,போர்க்கலை,கல்வி,தர்மனியாயங்கள் பற்றி கற்பித்து வந்தார்கள்! வசிஷ்டர் விசுவாமித்திரர் சமகாலத்தவர்கள் ராமரின் குருமார்கள் ராமஅவதாரத்தைப்பற்றி முன்கூட்டியே தெரிந்தவர்கள் முனிவர்கள்
வசிஷ்டரின் மனைவி அகல்யை வானமண்டலத்து தேவதூதன் ஒருவரால் மோகிக்கப்பட்டு நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டு சாபத்துககுள்ளானார்கள் அதுபோல அருந்ததி வான்வெளியில் சென்ற தேவதூதர்களை குளத்து தண்ணீரில் கண்டு அழகு என சிந்தித்ததற்கே கற்பு இழந்தவளாகி சாபம் பெற்றாள் என்கிற கதை உண்டு
இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் ஆதாம் முதல் நோவாவின் காலத்தில் பிரளயம் உண்டாகி பூமி அழியும்வரை பல ஆயிரம் ஆண்டுகள் இந்தியாவில் இரண்டு யுகங்கள் கடந்திருக்க வேண்டும் பைபிளில் தேவபுத்திரர்கள் மனிதபுத்திரிகள் அழகுள்ளவர்கள் என்று கண்டு தங்களுக்கு பெண்கொண்டதால் பூமியில் அரக்கர்கள் பிறந்து பலத்தார்கள் என்று ஒரு வசனம் உள்ளது சாகுந்தலை என்கிற புகழ் பெற்ற காதல் காவியத்தில் சகுந்தலை தன்னை திருமணம் செய்த கந்தர்வன் --தேவபுத்திரனான துஷ்யந்தனை தேடிகண்டுபிடித்த வரலாறு உள்ளது
இப்படி மனிதர்களுக்கும் தேவதூதர்களுக்கும் பிறந்த அரக்கர்கள் பலமும் ஆணவமும் கொண்டு மனித இனத்தை துண்பம் செய்தபோது ராமரும் கிருஷ்ணரும் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டினார்கள் அசுரர்களை அழித்தார்கள் அதன்பிறகு தேவபுத்திரர்கள் பூமியில் நேரடி தலையீடு செய்வது தடைசெய்யப்பட்டுவிட்டது! தேவபுத்திரர்கள்--கந்தவர்கள்-- தேவதூதர்கள் பூமியில் பெண் கொள்ளுவது தடைசெய்யப்பட்டுவிட்டது கிருஸ்ணர் தாம் பரலோகம் செல்லும்முன்னர் கலியுகம் பிறக்கபோவதைப்பற்றி தர்மருக்கு எச்சரிக்கை செய்துள்ளார் கலிபுருசன் என்பவனது ஆட்சி எண்பது அமானுஷ்யமானது கடவுளுக்கு கீல்படிதலற்ற தேவதூதர்களுக்கு --அதாவது அசுரர்களுக்கு--சாத்தானின் கூட்டத்திர்க்கு அதிகாரம் வழங்கப்பட்டுவிட்டது!
அசுரர்கள் யாருக்கும் கண்முன்னால் தோன்றி உபதேசிப்பதில்லை மனிதர்களின் உணர்வுகளை தூண்டி இச்சைகளை அழகாக்கி காட்டி ஆணவத்தை சுயபெருமையை குழு உணர்வுகளை தூண்டி ஒருவருக்கு ஒருவர் தீங்கு செய்ய தைரியம் கொடுப்பது அதை நியாயப்படுத்துவது அசுரர்களின் அமானுஷ்ய வேலை!காமம்,மோஹம்,குரோதம்,மதம்&மாச்சரியம் எங்கிர அய்ந்து வகை தீய குணங்களின் வழி அசுரன் ஆட்சி செய்கிரான்!இது மனிதர்களின் தீய குணங்கள் என்று மட்டும் வாதிடாதீர்கள் எதிரிகளை சரியாக கணிக்காவிட்டால் யுத்த களத்தில் முன்னேறவே முடியாது இக்குணங்கள் அஹிரினை அன்று உயர்தினை (personallity caused by Evil Spirits)பேய்,பிசாசு இருப்பதெல்லாம் உண்மையே!(இறந்தவர்கள் எப்படி பேயாய் வருகின்றனர் என்பதை விரிவாய் பிற்பாடு எழுதுகிறேன்)---மனிதருக்கு தீய குணங்களை ஆவியாய் இருந்து அசுரர்கள் தூண்டுகிறார்கள் என்றால் இதை இல்லை என்று மறுப்பதால் என்ன சாதித்துவிடப்போகிறீர்கள் ஏற்றுக்கொண்டால் என்ன குறைந்துவிடும்?ஆனால் நமது நற்குணங்களில் கடவுளின் அருள் வெளிப்படுவதைப்போல நமது தீய குணங்களில் அசுரர்களின் மருள் வெளிப்படுகிறது கடவுளின் அருள் வெளிப்படுகிற என்னிடத்திலேயே அசுரர்களின் மருளும் வெளிப்படுகிறது என்கிற எதார்த்ததை புரிந்துகொள்ளவேண்டும் மனித சரீரம் இரண்டு சக்திகளும் செயல்படுகிற ஒரு ஆடுகளம்!உயிராகிய ஆவியின் மூலமாக கடவுளும் சரீரத்தின் மூலமாக அசுரர்களூம் மனித ஆத்துமாவை ஆதிக்கம் செய்யமுடியும்! ஒரு மனிதனின் ஆத்துமா தன் உயிரை சார்ந்து அதிகம் உள்ளதா அல்லது உடலை சார்ந்து உள்ளதா என்பதைப்பொறுத்து அவன் ஆண்மீக மனிதனாகவோ லவ்கீக மனிதனாகவோ உள்ளான்!இரண்டு சக்திகளுக்கிடையிலும் பந்து போல பந்தாடப்படுகிறான்!கடவுளை அதிகம் சார்ந்துள்ள நிறை பக்தனிடம் கூட அசுரன் சில சமயங்களில் செயல்படுவான் எங்கிர நிதர்சனத்தை தாழ்மையோடு ஒத்துக்கொள்ளுகிற பக்குவம் வேண்டும்!தன்னிடமும் தவறுகள் அடிக்கடி அசுரர்களின் தூன்டுதலால் வருகிரது என்பதை ஒத்துக்கொள்ளாதவர்களே நானும் கடவுளும் மட்டுமே உள்ளோம் என கூப்பாடு போடுகிரார்கள்!
இப்படி கலி பெருத்து அக்கிரமம் பெறுகியபோது நோவாவின் காலத்தில் பூமி ஜலப்பிரளயத்தால் அழிக்கப்பட்டது!அப்போது நோவா குடும்பத்தினர் மட்டுமே மனித இணத்தில் கப்பல் மூலமாக பாதுகாக்கப்பட்டனர்! இந்த கப்பல் தரை இறங்கிய இடம் அராராத் மலை--ஈரானில் உள்ளது!
ஜலப்பிரளயத்திர்க்கு முந்தைய மனித சமூகம் இந்தியாவை மையமாக கொண்ட லெமூரியாக்கண்டத்திலும் ஜலப்பிரளயத்திர்க்கு பின்னால் யுப்ரட்டீஸ்,டைக்க்ரீஸ்,நைல் சமவெளியிலும் மனித சமூகம் வளரத்தொடங்கியது!
நோவாவிர்க்கு மூன்று மகன்கள் 1 )யாப்பே 2 )சாம் 3) காம்
காம் இளவயது முதலே நிர்வாணம்--காமவிகாரங்களில் போதிய அக்கறை இல்லாத போக்கு காரணமாக நோவாவால் சபிக்கப்பட்டு துரத்திவிடப்பட்டு அய்ரோப்பா கண்டத்தில் செண்று வாழ்ந்தனர்!இன்றளவும் காமவிகாரங்கலே அய்ரோப்பியர்க்கு பெறும் இடரலாகவும் தடுக்கலாகவும் உள்ளது. இது நாள் வரை அங்கு இறைதூதரும் இல்லை இணிமேலும் வரப்போவதில்லை!ஆசியாக்கண்டத்து கிரிஸ்தவம் பாவவிசயங்களில் மென்மையானது போல தெறிவதாலேயே வெள்ளைக்காராத்தணமான ஒரு இயேசுவை அவர்களாக உருவகப்படுத்திக்கொண்டு அய்ரோப்பிய மயமான கிருஸ்தவ மதத்தை-பாவமன்னிப்பு, இயேசு என்பதையே திரும்ப திரும்ப ஒப்பித்துக்கொண்டே காலம் ஒட்டுகிரார்கள்!பைபிளை பேறுக்கு கய்யில் வைத்துக்கொண்டு தானும் படிக்காமல் இவர்களைக்கண்டு வெறுத்து பிறரும் படிக்காதபடி தடுத்துக்கொண்டும் உள்ளனர்!
முதல் மகனான யாப்பே தாங்கள் வாழ்ந்த பூர்வீகபூமியான இந்தியாவுக்கு வந்து சிந்துசமவெளியில் வாழ்ந்தனர்!இவர்கள் இந்தியா வந்ததால் தாங்கள் அறிந்திருந்த ராமர் கிரிஷ்ணர் வரலாறுகளை செவிவழி செய்தியாக கிராமிய நாடகமாக நிணைவு கூர்ந்து பேணிக்காத்தனர்!
சாம்மின் சந்ததியிலேயே ஆப்ராம் பிறந்தார்! இவறை கடவுள் வேறு பிறித்து உருவமற்ற ஏக இறைவனை வழிபடுபவராக மாற்றி தன் இணத்தாரை விட்டு பிறிந்து கடவுளை மட்டும் நம்பி வாழும் மனிதனாக `அன்னியனும் பரதேசியுமாக` வாழ்கிற ஒரு வாழ்க்கைக்குள் இஸ்ரேலுக்கு வந்து வாழ்ந்தார்!இவரின் வாரிசுகலே சுன்னத் எங்கிர விருத்தசேதணம் செய்கிரவர்கள்---யூதர்கள்&அரபியர்கள்! யூதர்களுக்கு மோசே என்பவரை கடவுள் இறைதூதராக மாற்றி அவர் மூலமாகவே `தவ்ராத்` வேதம் கொடுக்கபட்டது!அரபியர்களில் முஹமது மூலமாக அதே வேதமே `குரான்` ஆக கொடுக்கபட்டது!இவ் வேதங்களை தங்களது அறிவினால் அவர்கள் கொண்டு வரவில்லை !மாறாக தேவதூதர்கள் மோசேக்கும் முஹமதுவுக்கும் பிரத்தியட்சமாக தோன்றி முகமுகமாய் பேசி அவர்கள் சொன்னதையே எழுதினார்கள்!ஆதனால் தான் மனிதன் தோன்றிய வரலாறு ஆதாம் முதல் நோவா -வரை சுருக்கமாகவும் ஆபிராம் காலமுதல் விரிவாகவும் எழுதப்பட்டுள்ளது! இந்தவேதங்களில் கலி யுகத்தில் அசுரர்களின் செயல்பாடுகளும் அவர்களின் ஏவுதலுக்கு இணங்குகிர மனிதர்களுக்கும் அசுரர்களுக்கும் கலி யுக முடிவிலே நியாயத்தீர்ப்பும் நரகமும் உண்டு என்பதும் கடவுளின் வழி-கடவுளால் அவ்வப்போது எச்சரிக்கையின் குரலாக அணுப்பபடுகிற இறைதூதர்களின் வழியில் நடந்தால் நித்தியஜீவன்-பரலோக ராஜ்ஜியத்திர்க்குள் பிரவேசிக்கமுடியும் என்பது வாக்களிக்கப்பட்டுள்ளது!
ஆதாம் கடவுளை கடவுள் என்று மட்டும் வழிபட்டார்! உருவமற்ற ஏக இறைவனே அவரது தெய்வமாகும்! இதுவே உலகத்தின் ஆதி இந்து மதமாகும் !இந்து என்றால் கடவுளுக்கு பயந்த பக்தி என்று பொருள்! இம்மனிதர்கள் ஒவ்வொருவறும் ஆயிரம் ஆண்டு வரை வாழ்ந்துள்ளனர்!
அக்காலத்தில் முனிவர்கள் தபோவனம் அமைத்து கடவுளை தேடுவதும் இறைபக்தி,போர்க்கலை,கல்வி,தர்மனியாயங்கள் பற்றி கற்பித்து வந்தார்கள்! வசிஷ்டர் விசுவாமித்திரர் சமகாலத்தவர்கள் ராமரின் குருமார்கள் ராமஅவதாரத்தைப்பற்றி முன்கூட்டியே தெரிந்தவர்கள் முனிவர்கள்
வசிஷ்டரின் மனைவி அகல்யை வானமண்டலத்து தேவதூதன் ஒருவரால் மோகிக்கப்பட்டு நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டு சாபத்துககுள்ளானார்கள் அதுபோல அருந்ததி வான்வெளியில் சென்ற தேவதூதர்களை குளத்து தண்ணீரில் கண்டு அழகு என சிந்தித்ததற்கே கற்பு இழந்தவளாகி சாபம் பெற்றாள் என்கிற கதை உண்டு
இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் ஆதாம் முதல் நோவாவின் காலத்தில் பிரளயம் உண்டாகி பூமி அழியும்வரை பல ஆயிரம் ஆண்டுகள் இந்தியாவில் இரண்டு யுகங்கள் கடந்திருக்க வேண்டும் பைபிளில் தேவபுத்திரர்கள் மனிதபுத்திரிகள் அழகுள்ளவர்கள் என்று கண்டு தங்களுக்கு பெண்கொண்டதால் பூமியில் அரக்கர்கள் பிறந்து பலத்தார்கள் என்று ஒரு வசனம் உள்ளது சாகுந்தலை என்கிற புகழ் பெற்ற காதல் காவியத்தில் சகுந்தலை தன்னை திருமணம் செய்த கந்தர்வன் --தேவபுத்திரனான துஷ்யந்தனை தேடிகண்டுபிடித்த வரலாறு உள்ளது
இப்படி மனிதர்களுக்கும் தேவதூதர்களுக்கும் பிறந்த அரக்கர்கள் பலமும் ஆணவமும் கொண்டு மனித இனத்தை துண்பம் செய்தபோது ராமரும் கிருஷ்ணரும் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டினார்கள் அசுரர்களை அழித்தார்கள் அதன்பிறகு தேவபுத்திரர்கள் பூமியில் நேரடி தலையீடு செய்வது தடைசெய்யப்பட்டுவிட்டது! தேவபுத்திரர்கள்--கந்தவர்கள்-- தேவதூதர்கள் பூமியில் பெண் கொள்ளுவது தடைசெய்யப்பட்டுவிட்டது கிருஸ்ணர் தாம் பரலோகம் செல்லும்முன்னர் கலியுகம் பிறக்கபோவதைப்பற்றி தர்மருக்கு எச்சரிக்கை செய்துள்ளார் கலிபுருசன் என்பவனது ஆட்சி எண்பது அமானுஷ்யமானது கடவுளுக்கு கீல்படிதலற்ற தேவதூதர்களுக்கு --அதாவது அசுரர்களுக்கு--சாத்தானின் கூட்டத்திர்க்கு அதிகாரம் வழங்கப்பட்டுவிட்டது!
அசுரர்கள் யாருக்கும் கண்முன்னால் தோன்றி உபதேசிப்பதில்லை மனிதர்களின் உணர்வுகளை தூண்டி இச்சைகளை அழகாக்கி காட்டி ஆணவத்தை சுயபெருமையை குழு உணர்வுகளை தூண்டி ஒருவருக்கு ஒருவர் தீங்கு செய்ய தைரியம் கொடுப்பது அதை நியாயப்படுத்துவது அசுரர்களின் அமானுஷ்ய வேலை!காமம்,மோஹம்,குரோதம்,மதம்&மாச்சரியம் எங்கிர அய்ந்து வகை தீய குணங்களின் வழி அசுரன் ஆட்சி செய்கிரான்!இது மனிதர்களின் தீய குணங்கள் என்று மட்டும் வாதிடாதீர்கள் எதிரிகளை சரியாக கணிக்காவிட்டால் யுத்த களத்தில் முன்னேறவே முடியாது இக்குணங்கள் அஹிரினை அன்று உயர்தினை (personallity caused by Evil Spirits)பேய்,பிசாசு இருப்பதெல்லாம் உண்மையே!(இறந்தவர்கள் எப்படி பேயாய் வருகின்றனர் என்பதை விரிவாய் பிற்பாடு எழுதுகிறேன்)---மனிதருக்கு தீய குணங்களை ஆவியாய் இருந்து அசுரர்கள் தூண்டுகிறார்கள் என்றால் இதை இல்லை என்று மறுப்பதால் என்ன சாதித்துவிடப்போகிறீர்கள் ஏற்றுக்கொண்டால் என்ன குறைந்துவிடும்?ஆனால் நமது நற்குணங்களில் கடவுளின் அருள் வெளிப்படுவதைப்போல நமது தீய குணங்களில் அசுரர்களின் மருள் வெளிப்படுகிறது கடவுளின் அருள் வெளிப்படுகிற என்னிடத்திலேயே அசுரர்களின் மருளும் வெளிப்படுகிறது என்கிற எதார்த்ததை புரிந்துகொள்ளவேண்டும் மனித சரீரம் இரண்டு சக்திகளும் செயல்படுகிற ஒரு ஆடுகளம்!உயிராகிய ஆவியின் மூலமாக கடவுளும் சரீரத்தின் மூலமாக அசுரர்களூம் மனித ஆத்துமாவை ஆதிக்கம் செய்யமுடியும்! ஒரு மனிதனின் ஆத்துமா தன் உயிரை சார்ந்து அதிகம் உள்ளதா அல்லது உடலை சார்ந்து உள்ளதா என்பதைப்பொறுத்து அவன் ஆண்மீக மனிதனாகவோ லவ்கீக மனிதனாகவோ உள்ளான்!இரண்டு சக்திகளுக்கிடையிலும் பந்து போல பந்தாடப்படுகிறான்!கடவுளை அதிகம் சார்ந்துள்ள நிறை பக்தனிடம் கூட அசுரன் சில சமயங்களில் செயல்படுவான் எங்கிர நிதர்சனத்தை தாழ்மையோடு ஒத்துக்கொள்ளுகிற பக்குவம் வேண்டும்!தன்னிடமும் தவறுகள் அடிக்கடி அசுரர்களின் தூன்டுதலால் வருகிரது என்பதை ஒத்துக்கொள்ளாதவர்களே நானும் கடவுளும் மட்டுமே உள்ளோம் என கூப்பாடு போடுகிரார்கள்!
இப்படி கலி பெருத்து அக்கிரமம் பெறுகியபோது நோவாவின் காலத்தில் பூமி ஜலப்பிரளயத்தால் அழிக்கப்பட்டது!அப்போது நோவா குடும்பத்தினர் மட்டுமே மனித இணத்தில் கப்பல் மூலமாக பாதுகாக்கப்பட்டனர்! இந்த கப்பல் தரை இறங்கிய இடம் அராராத் மலை--ஈரானில் உள்ளது!
ஜலப்பிரளயத்திர்க்கு முந்தைய மனித சமூகம் இந்தியாவை மையமாக கொண்ட லெமூரியாக்கண்டத்திலும் ஜலப்பிரளயத்திர்க்கு பின்னால் யுப்ரட்டீஸ்,டைக்க்ரீஸ்,நைல் சமவெளியிலும் மனித சமூகம் வளரத்தொடங்கியது!
நோவாவிர்க்கு மூன்று மகன்கள் 1 )யாப்பே 2 )சாம் 3) காம்
காம் இளவயது முதலே நிர்வாணம்--காமவிகாரங்களில் போதிய அக்கறை இல்லாத போக்கு காரணமாக நோவாவால் சபிக்கப்பட்டு துரத்திவிடப்பட்டு அய்ரோப்பா கண்டத்தில் செண்று வாழ்ந்தனர்!இன்றளவும் காமவிகாரங்கலே அய்ரோப்பியர்க்கு பெறும் இடரலாகவும் தடுக்கலாகவும் உள்ளது. இது நாள் வரை அங்கு இறைதூதரும் இல்லை இணிமேலும் வரப்போவதில்லை!ஆசியாக்கண்டத்து கிரிஸ்தவம் பாவவிசயங்களில் மென்மையானது போல தெறிவதாலேயே வெள்ளைக்காராத்தணமான ஒரு இயேசுவை அவர்களாக உருவகப்படுத்திக்கொண்டு அய்ரோப்பிய மயமான கிருஸ்தவ மதத்தை-பாவமன்னிப்பு, இயேசு என்பதையே திரும்ப திரும்ப ஒப்பித்துக்கொண்டே காலம் ஒட்டுகிரார்கள்!பைபிளை பேறுக்கு கய்யில் வைத்துக்கொண்டு தானும் படிக்காமல் இவர்களைக்கண்டு வெறுத்து பிறரும் படிக்காதபடி தடுத்துக்கொண்டும் உள்ளனர்!
முதல் மகனான யாப்பே தாங்கள் வாழ்ந்த பூர்வீகபூமியான இந்தியாவுக்கு வந்து சிந்துசமவெளியில் வாழ்ந்தனர்!இவர்கள் இந்தியா வந்ததால் தாங்கள் அறிந்திருந்த ராமர் கிரிஷ்ணர் வரலாறுகளை செவிவழி செய்தியாக கிராமிய நாடகமாக நிணைவு கூர்ந்து பேணிக்காத்தனர்!
சாம்மின் சந்ததியிலேயே ஆப்ராம் பிறந்தார்! இவறை கடவுள் வேறு பிறித்து உருவமற்ற ஏக இறைவனை வழிபடுபவராக மாற்றி தன் இணத்தாரை விட்டு பிறிந்து கடவுளை மட்டும் நம்பி வாழும் மனிதனாக `அன்னியனும் பரதேசியுமாக` வாழ்கிற ஒரு வாழ்க்கைக்குள் இஸ்ரேலுக்கு வந்து வாழ்ந்தார்!இவரின் வாரிசுகலே சுன்னத் எங்கிர விருத்தசேதணம் செய்கிரவர்கள்---யூதர்கள்&அரபியர்கள்! யூதர்களுக்கு மோசே என்பவரை கடவுள் இறைதூதராக மாற்றி அவர் மூலமாகவே `தவ்ராத்` வேதம் கொடுக்கபட்டது!அரபியர்களில் முஹமது மூலமாக அதே வேதமே `குரான்` ஆக கொடுக்கபட்டது!இவ் வேதங்களை தங்களது அறிவினால் அவர்கள் கொண்டு வரவில்லை !மாறாக தேவதூதர்கள் மோசேக்கும் முஹமதுவுக்கும் பிரத்தியட்சமாக தோன்றி முகமுகமாய் பேசி அவர்கள் சொன்னதையே எழுதினார்கள்!ஆதனால் தான் மனிதன் தோன்றிய வரலாறு ஆதாம் முதல் நோவா -வரை சுருக்கமாகவும் ஆபிராம் காலமுதல் விரிவாகவும் எழுதப்பட்டுள்ளது! இந்தவேதங்களில் கலி யுகத்தில் அசுரர்களின் செயல்பாடுகளும் அவர்களின் ஏவுதலுக்கு இணங்குகிர மனிதர்களுக்கும் அசுரர்களுக்கும் கலி யுக முடிவிலே நியாயத்தீர்ப்பும் நரகமும் உண்டு என்பதும் கடவுளின் வழி-கடவுளால் அவ்வப்போது எச்சரிக்கையின் குரலாக அணுப்பபடுகிற இறைதூதர்களின் வழியில் நடந்தால் நித்தியஜீவன்-பரலோக ராஜ்ஜியத்திர்க்குள் பிரவேசிக்கமுடியும் என்பது வாக்களிக்கப்பட்டுள்ளது!
- ketheeswaranபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 07/08/2013
nandri thagavalukku
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|