புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
M. Priya | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rutu | ||||
Jenila | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் குறிப்பாக குழந்தைகளையும், முதியவர்களையும் வாட்டி வதைக்கிறது. காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகள் இரவு நேரத்தில் குளிர் காய்ச்சலுடன் அவதிப்படுகிறார்கள். சிலர் வீட்டிலேயே கைவைத்தியம் செய்கின்றனர். சிலர் மருந்து கடையில் தாங்களாகவே மாத்திரை வாங்கி சாப்பிடுகின்றனர். 2 அல்லது 3 நாள் ஆகியும் காய்ச்சல் குறையாத நிலையில், அருகில் உள்ள கிளினிக்கிற்கு செல்கின்றனர்.
இவர்களை பரிசோதிக்கும் டாக்டர்கள் ‘இது ‘வைடால்’ காய்ச்சலாக இருக்கும். ரத்த பரிசோதனை செய்து அதன் முடிவு வந்த பிறகு அதற்கு ஏற்ப மருந்து, மாத்திரை கொடுத்து குணப்படுத்திவிடலாம்’ தெரிவிக்கிறார்கள். இந்த காய்ச்சல் குறைந்தபட்சம் 7 நாட்கள் குழந்தைகள் பாடாய் படுத்துகிறது. சில குழந்தைகளை மருத்துவமனையில் ள்நோயாளியாக சேர்க்கும் நிலையும் ஏற்படுகிறது. இதுகுறித்து அரசு குழந்தைகள் மருத்துவவமனை டாக்டர்கள் தெரிவித்த கருத்து:
காய்ச்சல் என்றதும் உடனே யாரும் டாக்டரிடம் வந்து சிகிச்சைப் பெறுவது கிடையாது. அவர்களாகவே வைத்தியம் பார்த்துக் கொள்கிறார்கள். அப்படியும் காய்ச்சல் நிற்கவில்லை என்றால் மட்டுமே 2 அல்லது 3 நாள் கழித்து தான் டாக்டரிடம் வருகிறார்கள். இதனால் நோய் முற்றுகிறது. ‘வைடால்’ என்ற காய்ச்சல் வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிப்பவர்களுக்கு இரவு நேரத்தில் குளிர், உதடு வறண்டும்,
லேசாக வெடிப்பும் ஏற்படும். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் இந்த காய்ச்சல் வருகிறது. இதற்கு ஏற்ப டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள். மேலும் டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சலா? இல்லையா? என்பதை உறுதி செய்து அதற்கு ஏற்ப மருந்து, மாத்திரை கொடுக்க வேண்டும். இதற்காக ரத்த பரிசோதனை செய்ய சொல்வார்கள் டாக்டர்கள். எனவே காய்ச்சல் தானே என்று அலட்சிய செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள டாக்டர் வீட்டிற்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோய் முற்றாமல் தடுத்துவிடலாம். சிகிச்சையும் மிக எளிதாக முடிந்துவிடும்.
காலம் கடத்தாமல் சிகிச்சை பெற வேண்டும்
றீ சாலையோரங்களிலும், தள்ளுவண்டிகளிலும் ஈ மொய்த்த மற்றும் தூசி படிந்த உணவுகளை வாங்கி சாப்பிடக்கூடாது.
றீ பொது இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்த கூடாது.
றீ வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி பேதி ஏற்பட்டால் உப்பு கரைசல் மற்றும் வீட்டிலுள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருக வேண்டும். அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தொற்று நோய் மருத்துவமனைக்கு காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறவேண்டும்.
அவசர உதவிக்கு தொலை பேசி எண்கள்: 1913, 25912686, 25912687 ஆகியவற்றில் தொடர் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தண்ணீரால் பரவும் அபாயம்
‘‘வடகிழக்கு பருவ மழை அதிக அளவில் பெய்துள்ளது. இந்த மழைநீர் பல்வேறு இடங்களில் இருந்து நீர்வரத்து கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கு வந்து சேர்கிறது. இப்படி வரும் மழைநீரில் இறந்து கிடக்கும் பறவைகள், எலிகள், கழிவுகள் கலந்து விடுகின்றன. இந்த தண்ணீரை குடிநீர் வாரியம் பல்வேறு கட்டமாக சுத்திகரித்து குழாய்கள் மூலம் அனுப்பினாலும், கண்ணுக்கு தெரியாத கிருமிகள் இருக்கும்.
இந்த தண்ணீரை குடிக்கும் போது காய்ச்சல், வயிற்று போக்கு போன்றவையால் பாதிப்பு வரக்கூடும். தேங்கி நிற்கும் மழைநீரில் கொசு உற்பத்தியாகி அதன் மூலம் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குழாய் தண்ணீர், கேன் தண்ணீரை என அனைத்து வகை குடிநீரையும் காய்ச்சி குடிப்பது அவசியம்’’ என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாக்கெட் தண்ணீர் நல்லதல்ல
ச் மழை காலங்களில் பரவும் வயிற்றுப் போக்கு, காலரா மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்க உருளும் வரை கொதிக்க வைத்து, குடிநீரை வடிகட்டி குடிக்க வேண்டும்.
ச் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் குடிநீரை வாங்கி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ச் கேன் தண்ணீரையும் காய்ச்சி குடிப்பது நல்லது.
ச் சென்னை குடிநீர் வாரியம் குழாய்களில் குடிநீர் வினியோகிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பம்புகளில் தேங்கிய நீரை அடித்து எடுத்து குடிக்க கூடாது.
தினகரன்
இவர்களை பரிசோதிக்கும் டாக்டர்கள் ‘இது ‘வைடால்’ காய்ச்சலாக இருக்கும். ரத்த பரிசோதனை செய்து அதன் முடிவு வந்த பிறகு அதற்கு ஏற்ப மருந்து, மாத்திரை கொடுத்து குணப்படுத்திவிடலாம்’ தெரிவிக்கிறார்கள். இந்த காய்ச்சல் குறைந்தபட்சம் 7 நாட்கள் குழந்தைகள் பாடாய் படுத்துகிறது. சில குழந்தைகளை மருத்துவமனையில் ள்நோயாளியாக சேர்க்கும் நிலையும் ஏற்படுகிறது. இதுகுறித்து அரசு குழந்தைகள் மருத்துவவமனை டாக்டர்கள் தெரிவித்த கருத்து:
காய்ச்சல் என்றதும் உடனே யாரும் டாக்டரிடம் வந்து சிகிச்சைப் பெறுவது கிடையாது. அவர்களாகவே வைத்தியம் பார்த்துக் கொள்கிறார்கள். அப்படியும் காய்ச்சல் நிற்கவில்லை என்றால் மட்டுமே 2 அல்லது 3 நாள் கழித்து தான் டாக்டரிடம் வருகிறார்கள். இதனால் நோய் முற்றுகிறது. ‘வைடால்’ என்ற காய்ச்சல் வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிப்பவர்களுக்கு இரவு நேரத்தில் குளிர், உதடு வறண்டும்,
லேசாக வெடிப்பும் ஏற்படும். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் இந்த காய்ச்சல் வருகிறது. இதற்கு ஏற்ப டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள். மேலும் டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சலா? இல்லையா? என்பதை உறுதி செய்து அதற்கு ஏற்ப மருந்து, மாத்திரை கொடுக்க வேண்டும். இதற்காக ரத்த பரிசோதனை செய்ய சொல்வார்கள் டாக்டர்கள். எனவே காய்ச்சல் தானே என்று அலட்சிய செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள டாக்டர் வீட்டிற்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோய் முற்றாமல் தடுத்துவிடலாம். சிகிச்சையும் மிக எளிதாக முடிந்துவிடும்.
காலம் கடத்தாமல் சிகிச்சை பெற வேண்டும்
றீ சாலையோரங்களிலும், தள்ளுவண்டிகளிலும் ஈ மொய்த்த மற்றும் தூசி படிந்த உணவுகளை வாங்கி சாப்பிடக்கூடாது.
றீ பொது இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்த கூடாது.
றீ வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி பேதி ஏற்பட்டால் உப்பு கரைசல் மற்றும் வீட்டிலுள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருக வேண்டும். அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தொற்று நோய் மருத்துவமனைக்கு காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறவேண்டும்.
அவசர உதவிக்கு தொலை பேசி எண்கள்: 1913, 25912686, 25912687 ஆகியவற்றில் தொடர் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தண்ணீரால் பரவும் அபாயம்
‘‘வடகிழக்கு பருவ மழை அதிக அளவில் பெய்துள்ளது. இந்த மழைநீர் பல்வேறு இடங்களில் இருந்து நீர்வரத்து கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கு வந்து சேர்கிறது. இப்படி வரும் மழைநீரில் இறந்து கிடக்கும் பறவைகள், எலிகள், கழிவுகள் கலந்து விடுகின்றன. இந்த தண்ணீரை குடிநீர் வாரியம் பல்வேறு கட்டமாக சுத்திகரித்து குழாய்கள் மூலம் அனுப்பினாலும், கண்ணுக்கு தெரியாத கிருமிகள் இருக்கும்.
இந்த தண்ணீரை குடிக்கும் போது காய்ச்சல், வயிற்று போக்கு போன்றவையால் பாதிப்பு வரக்கூடும். தேங்கி நிற்கும் மழைநீரில் கொசு உற்பத்தியாகி அதன் மூலம் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குழாய் தண்ணீர், கேன் தண்ணீரை என அனைத்து வகை குடிநீரையும் காய்ச்சி குடிப்பது அவசியம்’’ என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாக்கெட் தண்ணீர் நல்லதல்ல
ச் மழை காலங்களில் பரவும் வயிற்றுப் போக்கு, காலரா மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்க உருளும் வரை கொதிக்க வைத்து, குடிநீரை வடிகட்டி குடிக்க வேண்டும்.
ச் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் குடிநீரை வாங்கி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ச் கேன் தண்ணீரையும் காய்ச்சி குடிப்பது நல்லது.
ச் சென்னை குடிநீர் வாரியம் குழாய்களில் குடிநீர் வினியோகிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பம்புகளில் தேங்கிய நீரை அடித்து எடுத்து குடிக்க கூடாது.
தினகரன்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
எந்தவொரு வியாதியும் முதலில் நகரங்களில் இருந்து தான் ஆரம்பமாகி பரவும் போல் தொிகிறது. அந்தளவிற்கு நகரங்கள் நோய் பரம்பும் மையங்களாக சுகாதாரமின்றி காணப்படுகிறது??சுகாதாரதுறை ஆரம்பத்திலேயே இதை கட்டுப்படுத்த விரைவாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- prlakshmiபண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
நல்ல பதிவு.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்த காய்ச்சல் குறிப்பாக குழந்தைகளையும், முதியவர்களையும் வாட்டி வதைக்கிறது. காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகள் இரவு நேரத்தில் குளிர் காய்ச்சலுடன் அவதிப்படுகிறார்கள். சிலர் வீட்டிலேயே கைவைத்தியம் செய்கின்றனர். சிலர் மருந்து கடையில் தாங்களாகவே மாத்திரை வாங்கி சாப்பிடுகின்றனர். 2 அல்லது 3 நாள் ஆகியும் காய்ச்சல் குறையாத நிலையில், அருகில் உள்ள கிளினிக்கிற்கு செல்கின்றனர்
நல்ல பதிவு!!
நல்ல பதிவு!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|